Newspaper
Dinakaran Nagercoil
பாஜவுக்கு சீட்டை விட்டு கொடுத்தால் நெல்லையில் அதிமுக அழிந்து விடும்
எடப்பாடிக்கு தொண்டர்கள் பரபரப்பு கடிதம் நயினார் நாகேந்திரன் போட்டியிட எதிர்ப்பு
2 min |
May 11, 2025
Dinakaran Nagercoil
ஐஜிபி ஜாண் கிறிஸ்டோபர் இல்ல திருமண விழா
குமரி மேற்கு மாவட்ட திமுக முன்னாள் துணைச் செயலாளரும், தொழிலதிபருமான ஐ.ஜி.பி. ஜாண் கிறிஸ்டோபர், மணலிக்கரை புனித மரிய கொரற்றி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை சக்கர்மேரி டார்லிங் றோஸ் ஆகியோரின் மகள் பிஷோலா ஜா.ச. செப்பாஷியா, நாகர்கோவில் என்.ஜி.ஓ. காலனி வே.பி. மணி - ஜோஸ்லின் ஞான கிறிஸ்டி ஆகியோரின் மகனும், இவான்ஸ் குரூப் கல்வி நிறுவனங்களின் தலைவருமான பி. வெல்பின் ஆகியோரின் திருமணம் மார்த்தாண்டம் சி.எஸ்.ஐ. சேகர சபையில் வைத்தும், விருந்து மார்த்தாண்டம், கீழ் பம்மம் கேகேஎம் இண்டர்நேஷனல் திருமண மண்டபத்திலும் நடந்தது.
1 min |
May 11, 2025
Dinakaran Nagercoil
மார்த்தாண்டத்தில் மறியலில் ஈடுபட்ட 20 பாமகவினர் மீது வழக்கு
மார்தாண்டம் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் மழை நேரங்களில் வணிக நிறுவனங்களில் தண்ணீர் புகுவதால் வணிகர்கள் பாதிக்கப்படுவதை தொடர்ந்து வணிகர்கள், பாமக கோரிக்கை வைத்ததால் சுமார் ரூ.20 கோடி மதிப்பில் தேசிய நெடுஞ்சாலை சீரமைப்பு பணிகள் நடைபெற்றது. ஆனால் இந்த வேலையில் முறைகேடு நடைபெற்று உள்ளதாக கூறி திருவனந்தபுரம்- நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலை மார்தாண்டம் பகுதியில் நேற்று முன்தினம் பாமகவினர் மாநில துணை தலைவர் ஹரிஹரன் தலைமையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min |
May 11, 2025
Dinakaran Nagercoil
கோணம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை தொடக்கம்
விண்ணப்ப கட்டணம் ரூ.150
1 min |
May 11, 2025
Dinakaran Nagercoil
தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
தங்கம் விலை கடந்த மாதம் அதிரடி யாக உயர்ந்து வந்தது. இதன் ஒரு பகுதியாக கடந்த மாதம் 22ம் தேதி தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,200 உயர்ந்து ஒரு பவுன் ரூ.74,320க்கு விற்பனையானது. இது தங்கம் விலை வரலாற்றில் இதுவரை இல்லாத புதிய உச்சமாகும். அதன் பிறகு தங்கம் விலை ஏற்றம், இறக் கத்துடன் காணப்பட்டு வருகிறது.
1 min |
May 11, 2025
Dinakaran Nagercoil
ரயில், பேருந்து நிலையத்தில் அமர புதிய சென்சார் சேர் கண்டுபிடிப்பு
பேருந்து நிலையம், ரயில் நிலையம் ஆகியவற்றில் எப்பொழுதும் மக்கள் நெருக்கடி மிகுந்தே காணப்படுகிறது. ஆனால் மக்களின் வருகைக்கு தகுந்தவாறு இருக்கைகள் இருக்கின்றனவா என்றால் அது கேள்விக்குறிதான். அதிலும் வயதானவர்கள் உட்கார இடம் இன்றி தரையில் அமர்வதும், படிக்கட்டில் அமர்வதும் என மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். பேருந்து வந்துவிட்டால் உடனடியாக எழுந்து செல்ல முடியாமல் அவதியடைகின்றனர்.
2 min |
May 11, 2025
Dinakaran Nagercoil
ஓயாத குண்டு சத்தம்.
பாகிஸ்தானின் டிரோன் தாக்குதலால் பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள விவசாய நிலத்தில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளதை போலீசார் மற்றும் பொதுமக்கள் பார்க்கின்றனர். அடுத்தபடம்: இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஏற்பட்டுள்ள ராணுவ பதற்றம் தொடர்பான செய்தியை பெஷாவர் நகரில் உள்ள ஒரு கடையில் தொலைக்காட்சியில் பார்க்கின்றனர்.
2 min |
May 11, 2025
Dinakaran Nagercoil
போர் நிறுத்த அறிவிப்பு வெளியானது எப்போது?
பஹல்காம் தாக்குதலுக்கு இந்தியா கொடுத்த பதிலடியில் பாக். தரப்பு ஆடிப்போய் விட்டது. குறிப்பாக பாக்கின் முக்கிய ராணுவ நிலைகள் தரைமட்டமாக்கப்பட்டதுடன், தீவிரவாத முகாம்களும் அடியோடு தகர்க்கப்பட்டன. பதிலடி கொடுப்பதாக நினைத்து துருக்கியில் இருந்து வாங்கிய டிரோன்கள், சீனாவிடம் வாங்கிய ஏவுகணைகளை வைத்து பூச்சாண்டி காண்பித்தது பாக். படைகள்.
1 min |
May 11, 2025
Dinakaran Nagercoil
மகளிர் சுயஉதவி குழுவினர் தயாரிக்கும் மீன் உற்பத்தி பொருட்கள்
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில், குருந்தன்கோடு வட்டாரத்திற்குட்பட்ட, சைமன்காலனி ஊராட்சி மகளிர் சுய உதவி குழு வினரின் மீன் உற்பத்தி பொருட்களை கலெக்டர் அழகுமீனா நேரில் ஆய்வு மேற்கொண்டு கூறியதா வது:
1 min |
May 11, 2025
Dinakaran Nagercoil
கட்டுமான பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரி தமிழ்நாடு முழுவதும் வரும் 12ம் தேதி ஆர்ப்பாட்டம்
தமிழக முழுவதும் உள்ள பொறியாளர்கள் சங்கங்கள்(பேசியாட்), கட்டுமானத்துறையை சேர்ந்தவர்களான கட்டுநர் சங்கம், கிரிக், கட்டுமான தொழிலாளர் மத்திய சங்கம், மணல் லாரி உரிமையாளர்கள் சங்கம், நிலதரகர்கள் சங்கம், நெடுஞ்சாலைஒப்பந்ததாரர் சங்கம், பொதுப்பணித்துறை ஒப்பந்தக்காரர் சங்கம், பிளை ஆஷ் பிரிக் அசோசியேசன் என அனைவரும் இணைந்து மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்.
1 min |
May 11, 2025
Dinakaran Nagercoil
குரு-மங்கள யோகம்
யோகங்களில் சில கிரகங்கள் பெரும் பாக்கியங்களை அள்ளித் தருவதாக உள்ளது. அவ்வாறு யோகங்களை பாக்கியங்களை அள்ளித்தரும் கிரக இணைவுகள் ஆச்சர்யமும் அதிசயமும் மிக்கவைதான். அவற்றை எந்த கிரகங்கள் இணைந்து செய்கின்றன என ஆய்வுகளுக்கு உட்படும் பொழுது அந்த இணையும் கிரகங்களுக்கு இடையே உள்ள உறவுகள் நட்பாக இருக்குமேயானால் பலன்களும் சிறப்பாக இருக்கும். அவ்வாறே, இரண்டு கிரகங்கள் இணையும் பொழுது பகை உண்டெனில் பலன்களும் எதிர்மறையாக சிலவற்றை கொடுக்கும் என்பது ஜோதிட விதி. ஜோதிட விதி என்பது பொதுவானதே. கிரகங்கள் என்ன செய்ய வேண்டுமோ அவற்றை செய்துவிட்டு சென்றுவிடும் என்றால் யோகத்தின் அமைப்பாக இருக்கிறது. யோகம் கிரக இணைவுகளின் வெளிப்பாடுதான் நன்மையோ அல்லது தீமையோ இல்லை என்பதை புரிந்துகொள்ளல் வேண்டும். அவ்வாறே வியாழன்-குரு இணைவைப் பற்றி அறியலாம்.
2 min |
May 11, 2025
Dinakaran Nagercoil
கல்கி அவதாரம் எப்போது?
வடமொழியில் அஸ்வத்த ராஜபுரம் என்றும் தமிழ் மொழியில் அரசலூர் என்றும் வழங்கப்படும், அரச மரங்கள் நிறைந்த ஊர் அரசலூர். திருச்சி மாவட்டம், தொட்டியத்திலிருந்து சுமார் 2 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. இவ்வூரில் நவநீத கிருஷ்ண பெருமாள் கோயில் கொண்டுள்ளார். இவர் கல்கி அவதாரம் எடுக்கப் போகிறார் என்ற நம்பிக்கையில் இந்த ஊரே அஸ்வத்தவூர் என அழைக்கப்பட்டு, பின்னாளில் அரசலூர் என்றாகிவிட்டதாம். எப்போது நிகழும் அந்த அவதாரம் என்று பக்தர்கள் பேராவலுடன் காத்திருக்கிறார்கள்.
1 min |
May 11, 2025
Dinakaran Nagercoil
இறுதிப் போட்டியில் இன்று இந்தியா - இலங்கை மோதல்
இலங்கையில் இன்று நடக்கும் முத்தரப்பு மகளிர் ஒரு நாள் போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில், இந்தியா - இலங்கை அணிகள் மோதவுள்ளன.
1 min |
May 11, 2025
Dinakaran Nagercoil
வேலைக்கு போவதாக டாட்டா காட்டிட்டு வேறொரு வாலிபருடன் நர்ஸ் டும்..டும்..டும்..
குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே மயிலாடி பகுதியை சேர்ந்தவர் அஜித்குமார் (26). கொத்தனார். இவருக்கும். குலசேகரம் அருகே தும்பகோடு பகுதியை சேர்ந்த அபிஷா (22) என்பவருக்கும் கடந்த 2022ல் பெரியோர்களால் நிச்சயிக்கப் பட்டு திருமணம் நடந்தது.
1 min |
May 11, 2025
Dinakaran Nagercoil
ஆடிப்போன மேடிசன்
42ம் நிலை வீராங்கனையிடம் தோல்வி
1 min |
May 11, 2025
Dinakaran Nagercoil
கேரளாவில் 4 நாள் முன்னதாக தென்மேற்கு பருவமழை தொடங்கும்
இந்தியா வானிலை மையம் அறிவிப்பு
1 min |
May 11, 2025
Dinakaran Nagercoil
சிங்கார வீற்ற பட்டதாரியை கைது செய்த டெல்டா சிபிஐ
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி அருகே சிகரமாகனப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீராமுலு மகன் சதாசிவம் (25). பி.இ. பட்டதாரியான இவர், வேப்பனஹள்ளியில் கொங்கானப்பள்ளி சாலையில் கடந்த 3 ஆண்டுகளாக செல்போன் மற்றும் உதிரிபாகங்கள், சிம் கார்டுகள் விற்பனை மற்றும் ஆன்லைன் பணப்பரிமாற்றம் செய்யும் கடை நடத்தி வருகிறார்.
1 min |
May 11, 2025
Dinakaran Nagercoil
திருமண ஆசை காட்டி சிறுமி பலாத்காரம்
குளச்சல், மே 11: வெள்ளிச் சந்தை போலீஸ் எல்லைக் குட்பட்ட கிராமத்தை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் பிளஸ் 2 முடித்து விட்டு தற்போது கம்ப்யூட் டர் பயிற்சி வகுப்புக்கு சென்று வருகிறார். இந்த நிலையில் சிறுமி பிளஸ் 1 படிக்கும்போது, அதே பள் ளியில் வேறு பாடப்பிரிவில் படித்த 16 வயதுடைய பிளஸ் 1 மாணவருடன் பழக்கம் ஏற் பட்டு காதலாக மாறி உள் ளது.
1 min |
May 11, 2025
Dinakaran Nagercoil
புடவைக்கு பணம் கட்டி ஏமாந்த கதை
நான் ஒரு புடவை ரசிகை. காஞ்சிபுரம், திருபுவனம், ஆரணி சென்று அடிக்கடி புது சேலைகள் வாங்கி அணிவதில் எனக்கு ஒரு மகிழ்ச்சி. ஒரு நாள் மாலை யூடியூப் பார்க்கும் போது அதில் புடவை விளம்பரம் ஒன்றை பார்த் தேன்.
1 min |
May 11, 2025
Dinakaran Nagercoil
ஈட்டி எறிதல் போட்டிகள் போர் சூழலால் ஒத்திவைப்பு
பெங்களூருவில் வரும் 24ம் தேதி நடைபெற இருந்த நீரஜ் சோப்ரா கிளாசிக் 2025 ஈட்டி எறிதல் போட்டி, இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றம் காரணமாக கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
1 min |
May 11, 2025
Dinakaran Nagercoil
5,650 பயனாளிகளுக்கு தலா ரூ.25,000 மானியம்
முதன் முறையாக ஹஜ் பய ணம் செல்லும் 5,650 பயனாளிகளுக்கு தலா ரூ.25,000 ஹஜ் மானியத் தொகையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி னார்.
1 min |
May 11, 2025
Dinakaran Nagercoil
குமரியில் அமைச்சர் சேகர்பாபு இன்று சுற்றுப்பயணம்
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று குமரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார்.
1 min |
May 11, 2025
Dinakaran Nagercoil
புதிய மினி பேருந்து திட்டம் ஜூன் 15ம் தேதி முதல் அமல்
மினி பேருந்து சேவையை மேம்படுத்தும் நோக்கில் முதற்கட்டமாக 1,842 மினி பேருந்து சேவைக்கு அனுமதி.
1 min |
May 11, 2025
Dinakaran Nagercoil
இந்திய ராணுவத்தை அவமதிப்பவர்கள் மீது நடவடிக்கை
பாஜ தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. வெளி யிட்டுள்ள அறிக் கை:
1 min |
May 11, 2025
Dinakaran Nagercoil
முதலிரவு அறையில் மணமகளின் நகைகளை திருடிய பெண் கைது
திருவனந்தபுரம், மே 11: கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் கரிவெள்ளூர் பகுதியை சேர்ந்தவர் அர்ஜூன். இவருக்கும், கொல்லம் மாவட்டம் கருநாகப்பள்ளியைச் சேர்ந்த ஆர்ச்சா என்பவருக்கும் கடந்த 1ம் தேதி திருமணம் நடைபெற்றது.
1 min |
May 11, 2025
Dinakaran Nagercoil
பாகிஸ்தானுக்கு ரூ.8,542 கோடி கடனுதவி
போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் பாகிஸ்தானுக்கு ரூ.8542கோடி கடனுதவி வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் அங்கீகரித்துள்ளது. இது தொடர்பான வாக்கெடுப்பு வாஷிங்டனில் நேற்று முன்தினம் நடந்தது. எல்லை தாண்டிய தீவிரவாதத்துக்கு தொடர்ந்து நிதியுதவி அளிப்பதற்கு வெகுமதி அளிப் பது உலக சமூகத்திற்கு ஆபத்தான செய்தியை அனுப்புவதாக கூறி இந்த நடவடிக்கைக்கு இந்தியா கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
1 min |
May 11, 2025
Dinakaran Nagercoil
அளவுக்கு அதிகமாக மது குடித்த மெக்கானிக் சாவு
ஈத்தாமொழி அருகே மேல்புதூர் பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (52). திருமணம் செய்து கொள்ளவில்லை. இவர் வெளிநாட்டில் ஏ.சி. மெக்கானிக்காக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக கண்ணன் சமீபத்தில் ஊருக்கு வந்தார்.
1 min |
May 11, 2025
Dinakaran Nagercoil
மனதை வென்ற கலை செல்வம் ரவிச்சந்திரன்
சினிமாவில் ஒவ்வொரு காலகட்டத்திலும் முன்னணி நடிகர்களுக்கு சவால் விடும் வகையில் புதுமுக நடிகர்கள் வருவது வழக்கம். சிவாஜி, எம்ஜிஆர் காலத்தில் ஜெமினிகணேசன், ஜெய்சங்கர் போன்ற நடிகர்களும் வளர்ந்து வந்தார்கள். பிறகு ரஜினி, கமல் காலத்தில் விஜய், அஜித் போன்ற நடிகர்கள் வளர்ந்து வந்தார்கள்.
3 min |
May 11, 2025
Dinakaran Nagercoil
நண்பரை மது குடிக்க அழைத்து அரிவாளால் வெட்டு
வேர்கிளம்பி அருகே செங்கோடியை சேர்ந்தவர் சந்தோஷ் (24). பேக்கரியில் வேலைபார்த்து வருகிறார். இவரது சமூக வலைத்தள நண்பர்களான கீழ்குளத்தை சேர்ந்த பெஸ்போர்பின் (19), பள்ளியாடியை சேர்ந்த சாரோன் பிரபு (29), கல்லங்குழியை சேர்ந்த ரஞ்சித் (31) ஆகியோர் சந்தோஷை தக்கலை அருகே குழிக்கோடு இரட்டான்குளம் அருகே மது அருந்த அழைத்துள்ளனர்.
1 min |
May 11, 2025
Dinakaran Nagercoil
60 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்து நகை பறித்த 25 வயது வாலிபர்
நெல்லை மாவட்டம், பணகுடி பகுதி கிராமத்தை சேர்ந்தவர் 60 வயது மூதாட்டி. இவர், நேற்று முன்தினம் தோட்டத்தில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த வாலிபர், மூதாட்டியை தாக்கி கீழே தள்ளி பலாத்காரம் செய்துள்ளார்.
1 min |
