Newspaper
Dinakaran Nagercoil
ஆந்திராவில் ஒரே நாளில் 3 இடங்களில் சோகம் காருக்குள் விளையாடிய 4 சிறுவர்கள் மூச்சு திணறி பலி
நீரில் மூழ்கிய 5 சிறுவர்களும் சாவு
1 min |
May 20, 2025
Dinakaran Nagercoil
எல்லா நாடுகளில் இருந்தும் வரும் அகதிகளை ஏற்க இந்தியா தர்ம சத்திரம் கிடையாது
குடியேற அனுமதி கேட்டு இலங்கை தமிழர் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் காட்டம்
1 min |
May 20, 2025
Dinakaran Nagercoil
சாப்பிட்ட பாத்திரத்தை கழுவி வைக்காததால் தந்தையை இரும்புக் கம்பியால் அடித்துக் கொன்ற மகன் கைது
கேரளாவில் பரபரப்பு
1 min |
May 20, 2025
Dinakaran Nagercoil
ராமதாசுக்கு துணை நின்ற வன்னியர் சங்க நிர்வாகிகள்
62 பேரில் 55 மாவட்ட செயலாளர், தலைவர் பங்கேற்பு
2 min |
May 20, 2025
Dinakaran Nagercoil
அரசு பள்ளிகளில் பிளஸ் 1 மாணவர் சேர்க்கை தீவிரம்
10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் எதிரொலியாக அரசு பள்ளிகளில் பிளஸ் 1 மாணவர் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
1 min |
May 20, 2025
Dinakaran Nagercoil
கழுத்தை நெரித்து கணவரை கொன்ற மனைவி கைது
நீலகிரி மாவட்டம், கூடலூர் மசினகுடியை அடுத்த வாழைத் தோட்டம் சாய்ராம் நகர் பகுதியில் வசித்தவர் தினேஷ்குமார் (35). இவரது மனைவி கார்த்தியாயினி (34). கூலித் தொழிலாளியான தினேஷ்குமார் அடிக்கடி குடி போதையில் வீட்டுக்கு வருவதால் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
1 min |
May 20, 2025
Dinakaran Nagercoil
சுரண்டை அருகே பைக்குகள் மோதல் குமரி பைனான்சியர் உள்பட இரண்டு பேர் பரிதாப பலி
தென்காசி மாவட்டம், கடையநல்லூர் மாவடிக்கால் பகுதியைச் சேர்ந்த சுப்புசாமி மகன் சோழவன் (55). இவருக்கு மனைவி மற்றும் இரு குழந் தைகள் உள்ளனர். கன்னி யாகுமரி மாவட்டம், நாகர் கோவிலில் பைனான்ஸ் தொழில் நடத்தி வந்த சோழவன், நேற்று முன் தினம் இரவு கடையநல் லூரில் இருந்து சுரண்டை வழியாக நாகர்கோவிலுக்கு பைக்கில் சென்று கொண் டிருந்தார்.
1 min |
May 20, 2025
Dinakaran Nagercoil
தென் மேற்கு பருவமழை பாதிப்புகளை தடுக்க தயார் நிலையில் இருக்க வேண்டும்
உயிரிழப்பு, பொருள் சேதம் எதுவும் இல்லாமல் எதிர்வரும் தென்மேற்கு பருவமழை காலத்தை கடந்து செல்ல அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
1 min |
May 20, 2025
Dinakaran Nagercoil
பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வில் நாராயணகுரு மேல்நிலைப்பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி
கோட்டார் நாராயண குரு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.
1 min |
May 20, 2025
Dinakaran Nagercoil
ஆர்எஸ்எஸ் தலைமை அலுவலகம் உள்பட இந்தியாவில் 3 தாக்குதல் நடத்திய லஷ்கர் தீவிரவாதி சுட்டுக் கொலை
பாகிஸ்தானில் பரபரப்பு
1 min |
May 20, 2025
Dinakaran Nagercoil
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பொற்கோயிலை குறிவைத்த பாக். படைகள்
புதுடெல்லி, மே 20:ஆபரே ஷன் சிந்தூர் குறித்து கருத்து தெரிவித்த அரியானா தனியார் பல்கலைக்கழக துறைத்தலைவர் மஹ்மு தாபாத்தை போலீசார் கைது செய்தனர்.
1 min |
May 20, 2025
Dinakaran Nagercoil
13 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் இந்தியா-மாலத்தீவு கையெழுத்து
இந்தியா-மாலத்தீவு நாடுகளுக்கு இடையே வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
1 min |
May 20, 2025
Dinakaran Nagercoil
பயணிகளின் இன்னல்களை தீர்க்கும் வகையில் சென்னை கோட்டை ரயில் நிலையத்தில் எஸ்கலேட்டர், லிப்ட்களை விரைந்து நிறுவ வேண்டும்
பயணிகளின் இன்னல்களை தீர்க்க, சென்னை கோட்டை ரயில் நிலையத்தில் எஸ்கலேட்டர்கள் மற்றும் லிப்ட்களை விரைந்து நிறுவ வேண்டும் என்று மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
1 min |
May 20, 2025
Dinakaran Nagercoil
சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை
விடுமுறை கால நீதிபதி அவசரமாக விசாரித்தது ஏன்? உச்ச நீதிமன்றம் கேள்வி
1 min |
May 20, 2025
Dinakaran Nagercoil
மத்திய சுற்றுலாத்துறை சார்பில் தஞ்சை பெரிய கோயிலை மேம்படுத்த ரூ.25 கோடி நிதி விரைவில் பணிகள் தொடங்கும்
தஞ்சை பெரிய கோயிலை மேம்படுத்த முதல் தவணையாக ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக, முரசொலி எம்.பி., தெரிவித்துள்ளார்.
1 min |
May 20, 2025
Dinakaran Nagercoil
3 நாட்கள் மிக கனமழைக்கு... முதல் பக்க தொடர்ச்சி
எல்லையோரம் மற்றும் அரபிக் கடல் வழியாக வரும் காற்று மூணாறு வழியாக வருவதால், தேனி, விருதுநகர், தென்காசி, நெல்லையிலும் மழை பெய்தது. பின்னர் மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டையில் மாலையில் பெய்தது. டெல்டாவில் தெற்கு திசை காற்று கூடுதலாக இருந்ததால் நள்ளிரவில், அதிகாலையில் நல்ல மழை பெய்தது.
1 min |
May 20, 2025
Dinakaran Nagercoil
பெண் அரசு அதிகாரி திடீர் தற்கொலை
2 மாதங்களாக மருத்துவ விடுப்பில் இருந்தவர்
1 min |
May 20, 2025
Dinakaran Nagercoil
ராஜேந்திரபாலாஜி ரூ.3 கோடி மோசடி வழக்கு வேறு கோர்ட்டுக்கு மாற்றம்
அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபா லாஜி மீதான ரூ.3 கோடி மோசடி வழக்கு விருதுநகர் முதன்மை மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றப் பட்டது.
1 min |
May 20, 2025
Dinakaran Nagercoil
ரூ.457.14 கோடி மதிப்பீட்டில் 1,118 காவலர் குடியிருப்புகள்
முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில், காவல்துறை சார்பில் ரூ.457.14 கோடி மதிப்பீட் டில் கட்டப்படவுள்ள 1118 காவலர் குடியிருப்புகள் மற்றும் ரூ.211.57 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட வுள்ள கோயம்புத்தூர் மத்திய சிறைச்சாலை கட் டிடத்திற்கு காணொலிக் காட்சி வாயிலாக அடிக் கல் நாட்டினார்.
1 min |
May 20, 2025
Dinakaran Nagercoil
மரத்தில் கார் மோதி 2 பேர் பரிதாப பலி
தண்டராம்பட்டு, மே 20: திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த காட் டாம்பூண்டி கிராமத்தில் உள்ள மது அடிமைகள் மறுவாழ்வு மையத்தில், வேட்டவலத்தை சேர்ந்த ராம்கி (30), திருவண்ணாம பதி (40), நவாஸ் (40), தண் டராம்பட்டை சேர்ந்த கணேச பெருமாள் (35), பள்ளிகொண்டாப்பட்டு சமீத் (42) உள்பட 16 பேர் சிகிச்சை பெற்று வருகின்ற னர்.
1 min |
May 20, 2025
Dinakaran Nagercoil
சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக லக்னோ 205 ரன் குவித்தது
சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் நேற்று லக்னோ அணி, 7 விக்கெட் இழப்புக்கு 205 ரன் குவித்தது.
1 min |
May 20, 2025
Dinakaran Nagercoil
4 வாரத்தில் சுற்றுச்சூழல் அனுமதியை வழங்க வேண்டும்
முல்லைப் பெரியாறு பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள
1 min |
May 20, 2025
Dinakaran Nagercoil
பள்ளிகளில் அமைச்சு பணியாளர்களின் பணிநேரம் கற்னா அரசாணை வெளியீடு
அரசு முதன்மைச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
1 min |
May 20, 2025
Dinakaran Nagercoil
கொடிநாடு எஸ்டேட்டில் ஜெ.,யின் மர்ம ஆவணங்கள் உள்ளனவா? சசிகலா பேட்டி
கொடநாடு எஸ்டேட்டுக்கு, சசிகலா காரில் நேற்று மாலை வந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் சசிகலா கூறியதாவது:
1 min |
May 20, 2025
Dinakaran Nagercoil
அரசு கலை அறிவியல் கல்லூரி சேர்க்கை 1.61 லட்சம் மாணவர்கள் 13 நாட்களில் பதிவு
கடந்த 7ம் தேதி தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சேர்க் கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு தொடங்கப்பட்டது.
1 min |
May 20, 2025
Dinakaran Nagercoil
அரசியலமைப்பே உயர்ந்தது
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு அனுமதி அளிக்காமல் ஆண்டு கணக்கில் கிடப்பில் போடப்பட்டதற்கும், ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிராகவும், தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கை விசாரித்து பரபரப்பு தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியது.
1 min |
May 20, 2025
Dinakaran Nagercoil
‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தில் மருந்துகள் தட்டுபாடு இல்லை
நாகர்கோவில், மே 20: தமிழ் நாடு அரசின் 'மக்களைத் தேடி மருத்துவம்' திட்டத் தின் கீழ் பொதுமக்களுக்கு தொற்றா நோய்களுக்கான மருந்துகள் வீடுகளுக்கே சென்று வழங்கப்பட்டு வரு கின்றன. இந்த திட்டத்தின் கீழ் மருந்து விநியோகத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் தள வாய்சுந்தரம் கூறியிருந்தார்.
1 min |
May 20, 2025
Dinakaran Nagercoil
எம்பிக்களின் பெயரை கேட்கவில்லை என அரசு கூறுவது பொய்
கடந்த வாரம் இந்திய அரசின் பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் குறித்து வெளிநாடுகளில் விளக்குவதற்காக அனுப்பப்படும் பிரதிநிதிகள் குழுவுக்காக காங்கிரஸ் கட்சியிடம் எம்பிக்களின் பெயர்களை சமர்பிக்குமாறு ஒன்றிய அரசு கேட்டதாக காங்கிரஸ் தெரிவித்தது. ஆனால், காங்கிரஸ் கட்சியிடம் எம்பிக்களின் பெயர்கள் கேட்கப்படவில்லை என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ கூறியதாக செய்திகள் வெளியானது.
1 min |
May 20, 2025
Dinakaran Nagercoil
மதுபானங்கள் கொள்முதல் செய்த விவகாரம் டாஸ்மாக் துணை பொது மேலாளர் ஜோதி சங்கரிடம் 5 மணி நேரம் விசாரணை
மதுபானங்கள் கொள்முதல் விவகாரம் தொடர்பாக 2 நாட்கள் நடந்த சோதனையில் கிடைத்த ஆவணங்களின் படி, டாஸ்மாக் துணை பொது மேலாளர் ஜோதி சங்கரிடம் நேற்று 5 மணி நேரம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர்.
1 min |
May 20, 2025
Dinakaran Nagercoil
பூதப்பாண்டி அருகே பெண் மீது தாக்குதல்
பூதப்பாண்டி பட் டர்குளம் காலனியை சேரந்தவர் பிர பாகர் மனைவி கார்த்திகா (38). இவர் மருங்கூர் பேரூராட்சியில் ஒப்பந்த முறையில் துப்புரவு தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். நேற்று மாலை வேலை முடிந்து பட்டர்குளம் காலனியில் உள்ள அவரது வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
1 min |