يحاول ذهب - حر
ஆர்எஸ்எஸ் தலைமை அலுவலகம் உள்பட இந்தியாவில் 3 தாக்குதல் நடத்திய லஷ்கர் தீவிரவாதி சுட்டுக் கொலை
May 20, 2025
|Dinakaran Nagercoil
பாகிஸ்தானில் பரபரப்பு
-
பாகிஸ்தா னின் சிந்து மாகாணத்தின் மட்லி நகரில் லஷ்கர் -இதொய்பா அமைப்பின் முக்கிய தளபதியான அபு சைபுல்லா காலித் என்றும் அழைக்கப்படும் ரசாவுல்லா நிஜாமானி காலித் வசித்து வந்தான். இந்திய புலனாய்வு அமைப்புகளால் தேடப் பட்டு வந்த இவன், தனது வீட்டை விட்டு வெளியே றியபோது, பால்கரா சவுக் பகுதியில் மூன்று மர்ம நபர்களால் துப்பாக்கி யால் சுட்டுக் கொல்லப் பட்டான்.
هذه القصة من طبعة May 20, 2025 من Dinakaran Nagercoil.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Dinakaran Nagercoil
Dinakaran Nagercoil
இலைத்தலைவர் உருட்டிவிட்ட குண்டு பற்றி சொல்கிறார் wiki யானந்தா
நாட்டாண்மை வருகையால் யூனியன் மலராத கட்சிப் பிரதிநிதிகள் அச்சத்தில் இருக்காங்களாமே..\" எனக்கேட்டார் பீட்டர் மாமா.
2 mins
November 02, 2025
Dinakaran Nagercoil
பஹ்ரைன் கபடி போட்டியில் சாதித்த கார்த்திகாவுக்கு நடிகர் துருவ் பாராட்டு
பஹ்ரைனில் நடந்த ஆசிய இளையோர் போட்டியில் இந்திய மகளிர் கபடி அணி தங்கம் வென்று அசத்தியது. இதில் சென்னை - கண்ணகி நகரை சேர்ந்த கார்த்திகா சிறப்பாக விளையாடி அணிக்கு வெற்றி தேடி தந்தார். இந்த தொடரில் அவர் இந்திய அணியின் துணை கேப்டனாகவும் இருந்தார்.
1 min
November 02, 2025
Dinakaran Nagercoil
காற்றுமாசை தடுக்க நச்சுப்புகையை சுத்திகரித்து டைல்ஸ் தயாரிப்பு
போக்குவரத்து, தொழிற்சாலைகளால் ஏற்படும்
2 mins
November 02, 2025
Dinakaran Nagercoil
பிரசாந்த் கிஷோர் ஆதரவாளர் பலி பாட்னா எஸ்பி நீக்கம்
3 அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை தேர்தல் ஆணையம் அதிரடி
1 min
November 02, 2025
Dinakaran Nagercoil
ஜார்ஜியா பறக்கும் இந்திய மாணவர்கள்
4வது ஆண்டாக நீடிக்கும் உக்ரைன் போரின் காரணமாக, இந்திய மருத்துவ மாணவர்கள் பாதுகாப்பான மாற்று இடங்களை தேடிச் செல்லும் நிலையில், ஜார்ஜியா ஒரு புதிய மற்றும் வேகமாக வளர்ந்து வரும் கல்வி மையமாக உருவெடுத்துள்ளது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
1 min
November 02, 2025
Dinakaran Nagercoil
தஜிகிஸ்தான் அயினி விமானதளத்தை விட்டு வெளியேறிய இந்திய ராணுவம்
ராஜதந்திரத்தின் மற்றொரு தோல்வி
1 min
November 02, 2025
Dinakaran Nagercoil
எல்லா தவறுக்கும் பொதுநல வழக்கு சர்வ ரோக நிவாரணி அல்ல
குற்ற வழக்குகளில், நீதிமன்றங்களுக்கு காவல் துறையினர் தவறான தகவல்களை அளிப்பதை தடுக்கும் வகையில் விதிகளை வகுக்கக் கோரி டில்லியைச் சேர்ந்த ஆதித்யா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார்.
1 min
November 02, 2025
Dinakaran Nagercoil
பைக் மீது ஏடிஎம் வாகனம் மோதி தாய், தந்தை, மகன் பலி
பைக் மீது ஏடிஎம் வாகனம் மோதி தாய், தந்தை, மகன் பலியாகினர்.
1 min
November 02, 2025
Dinakaran Nagercoil
காதலன் தற்கொலைக்கு பழிக்குப்பழி பட்டதாரி பெண் எரித்து கொலை
திருச்சி அருகே வனப்பகுதியில் பட்டதாரி பெண் எரித்து கொல்லப்பட்ட விவகாரத்தில், காதலன் தற்கொலைக்கு பழிக்குப்பழியாக கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக 2 பேரை பிடித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
1 min
November 02, 2025
Dinakaran Nagercoil
36 தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களுக்கு நியமன ஆணை
முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்
1 min
November 02, 2025
Translate
Change font size
