Newspaper
Dinakaran Nagercoil
ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கியது தமிழ்நாடு அரசு
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான 9 குற்றவாளி களுக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கி கோவை மகளிர் நீதிமன் றம் அண்மையில் தீர்ப்பு வழங்கியது. மேலும், பாதிக் கப்பட்ட 8 பெண்களில் 7 பெண்களுக்கு ரூ.85 லட்சம் நிவாரணம் வழங்க நீதிமன் றம் உத்தரவிட்டது.
1 min |
May 29, 2025
Dinakaran Nagercoil
3 திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு
கமல்ஹாசனுக்கு ஒரு இடம் ஒதுக்கீடு வில்சனுக்கு மீண்டும் வாய்ப்பு
2 min |
May 29, 2025
Dinakaran Nagercoil
‘இன்ஸ்டா’ காதலியை அபகரித்ததால் வாலிபரை அடித்து கொன்ற நண்பன்
சேலம் சூரமங்கலம் அரியாகவுண்டம்பட்டி பகுதியை சேர்ந்தவர் அஜித்குமார் (21). கட்டிட தொழி லாளியான, இவர் கடந்த 26ம் தேதி, அரியாகவுண்டம்பட்டியில் உள்ள நுகர் பொருள் வாணிப குடோன் பின்புறத்தில் காயங்களுடன் இறந்து கிடந்தார்.
1 min |
May 29, 2025
Dinakaran Nagercoil
யுபிஎஸ்சி புதிய போர்ட்டல் அறிமுகம்
இருமுறை பதிவு முறை இனி பொருந்தாது
1 min |
May 29, 2025
Dinakaran Nagercoil
ரூ.1 கோடி கேட்டு மிரட்டல் ஈரானில் 3 இந்தியர்களை கடத்தி சென்ற மர்ம கும்பல்
பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஹுஷன்பிரீத் சிங், ஜஸ்பால் சிங், அம்ரித்பால் சிங் ஆகிய 3 இளைஞர்களும் உள்ளூர் முகவர் ஒருவர் மூலமாக துபாய், ஈரான் வழியாக ஆஸ்திரேலியா செல்ல இருந்தனர். ஈரா னில் சென்றதும் அவர்களுக்கு அங்கு தங்குமிடம் ஏற்பாடு செய்யப்படும். அங்கிருந்து ஆஸ்திரேலியா அனுப்பப்படுவார்கள் என முகவர் கூறியிருந்தார்.
1 min |
May 29, 2025
Dinakaran Nagercoil
பேராசிரியர் தி.இராசகோபாலன் எழுதிய ‘கலைஞரின் பேனா’ நூலை முதல்வர் வெளியிட்டார்
திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த நூலாசிரியர் பேராசிரியர் இராசகோபாலன், முரசொலி செல்வத்தின் வகுப்பு தோழர் திராவிடர் மாணவ முன்னேற்ற கழகத்தில் இணைந்து பணியாற்றியவர். அவர் ஆண்டுதோறும் ஆழ்வார்கள் ஆய்வு மைய கூட்டங்களை சிறப்பாக நடத்துகின்ற பாங்கினை கலைஞர் பாராட்டியுள்ளார்.
1 min |
May 29, 2025
Dinakaran Nagercoil
ஏற்றமிகு கல்விப்பணியில் அல்போன்சா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி
நாகர்கோவில் நகரில் இந்தியாவின் முதல் புனிதையாம் புனிதை அல்போன்சாவின் பெயரினைத் தாங்கி நிற்கிறது அல்போன்சா மெட்ரிக் குலேஷன் மேல்நிலைப்பள்ளி. நாகர்கோவில் ஆயுதப்படை முகாம் சாலையில் 1990 ம் ஆண்டு ஜூன் மாதம் அருட்சகோதரி பென்னட் தலைமையில் வேரூன்றியது இப்பள்ளி.
1 min |
May 29, 2025
Dinakaran Nagercoil
புது படத்தை ஓடிடிக்கு தர ஆமிர்கான் மறுப்பு
தனது புதிய படத்தை ஓடிடிக்கு விற்க ஆமிர்கான் மறுத்துள்ளார்.
1 min |
May 29, 2025
Dinakaran Nagercoil
ஆற்றூர் பேரூராட்சியில் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பில் கலெக்டர் கைது
ஆற்றூர் பேரூராட்சியில் புதிய வீடு கட்டுவதற்கு கட்டிட அனுமதி வழங்க ரூ. 5 ஆயி ரம் லஞ்சம் வாங்கிய பில் கலெக்டர் கைது செய்யப் பட்டுள்ளார்.
1 min |
May 29, 2025
Dinakaran Nagercoil
டெல்லி தூதரகத்தில் விசா மோசடியில் ஈடுபட்ட பிரான்ஸ் அதிகாரியின் சொத்துக்களை கண்டுபிடிக்க சில்வர் நோட்டீஸ்
புதுடெல்லி, மே 29: டெல்லியில் உள்ள பிரான்ஸ் தூதரகத்தில் பணியாற்றிய சுபம் ஷோகீன், கடந்த 2022 ஜனவரி முதல் மே வரையிலான காலகட்டத்தில் அவரது சக ஊழியர் ஆர்த்தி மண்டல் என்பவருடன் சேர்ந்து போலி ஆவணங்களை பயன்படுத்தி, முறையான ஒப்புதலின்றி ஏராளமானவர்களுக்கு விசா வழங்கி உள்ளார்.
1 min |
May 29, 2025
Dinakaran Nagercoil
சார் ரவி மோகனுக்கு மாமியார் நோட்டீஸ்
தன்னைப் பற்றி சமூக வலைதளங்க ளில் பதிவிடப்பட் டுள்ள அவதூறு கருத்துகளை 24 மணி நேரத்தில் நீக்க வேண்டும் என வலி யுறுத்தி மனைவி ஆர்த்தி மற்றும் மாமியார் சுஜாதா விஜயகுமார் ஆகியோருக்கு ரவி மோகன் நேற்று முன் தினம் வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார்.
1 min |
May 29, 2025
Dinakaran Nagercoil
மழைநீரில் மூழ்கி அக்கா, தம்பி பலி
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த வேலம்பட்டு கிராமம் கொல்லைமேடு கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (40). இவரது மனைவி ப்ரியா (35). தம்பதிக்கு பிரித்தி (10) என்ற மகளும், ரபிஸ்வரன் (5) என்ற மகனும் இருந்தனர். மணிகண்டன் தற்போது வசித்து வரும் வீட்டின் பின்புறமே சுமார் 20 மீட்டர் தொலைவில் புதிதாக மாடி வீடு ஒன்றை கட்டி வந்துள்ளார். வீட்டின்
1 min |
May 29, 2025
Dinakaran Nagercoil
பெயர் பட்டியல் திருத்தம் செய்ய மீண்டும் வாய்ப்பு
அரசு தேர்வுகள் இயக்குநர் லதா, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
1 min |
May 29, 2025
Dinakaran Nagercoil
299 குழந்தைகளை சீரழித்த டாக்டருக்கு 20 ஆண்டு சிறை
பிரான்ஸ் நாட்டில் 299 குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்த 74 வயதான டாக்டருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
1 min |
May 29, 2025
Dinakaran Nagercoil
கலெக்டரிடம் மனு வெள்ளியாக்குளத்தில் படித்துறையை மறைத்து கம்பி வேலி
ரீத்தாபுரம் பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர் ரவி குமரி மாவட்ட கலெக்டரிடம் அளித் துள்ள மனுவில் கூறியுள்ளதாவது
1 min |
May 29, 2025
Dinakaran Nagercoil
மே 30ல் மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா வெளியிட் டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:
1 min |
May 29, 2025
Dinakaran Nagercoil
கடையில் புகையிலை விற்றவர் கைது
மார்த்தாண்டம் பகுதியில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக மார்த்தாண்டம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
1 min |
May 29, 2025
Dinakaran Nagercoil
ஒன்றிரண்டு ஆதரவாளர்களையும் விட்டு விலகும் பலாப்பழக்காரர் பற்றி சொல்கிறார் wiki யானந்தா
“ரன்சியை கண்ணில் காட்டுனா தான் குவாரி பர்மிட் மற்றும் லைசென்ஸ் என ஜோரா கல்லா கட்டுகிறாராமே கனிமவளத் துறை அதிகாரி..” எனக்கேட்டபடியே வந்தார் பீட்டர் மாமா.
2 min |
May 29, 2025
Dinakaran Nagercoil
உர விற்பனை நிலையங்களில் அதிகாரிகள் திடீர் ஆய்வு
கன்னியாகுமரி மாவட்டத்தில் கன்னிப் பூ சாகுபடி தொடங்கிய நிலையில் தேவையான உரங்கள் இருப்பு வைத்திட குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா உத்தரவிட்டி ருந்தார்.
1 min |
May 29, 2025
Dinakaran Nagercoil
நாகூர் தர்காவில் கந்தூரி விழா துவக்கம்
30ம் தேதி சந்தன கூடு
1 min |
May 29, 2025
Dinakaran Nagercoil
முதியவருக்கு கொலை மிரட்டல்
நித்திரவிளை அருகே எஸ்.டி.மங்காடு மங்கலத்து விளையை சேர்ந்தவர் டேவிட்ராஜ் (64). இவருக்கும் அதே ஊரை சேர்ந்த சகோதரர்களான செல்வராஜ்(57), கனகராஜ் (55) ஆகியோருக்கும் இடையே நிலம் சம்பந்தமான பிரச்னை இருந்து வந்தது.
1 min |
May 29, 2025
Dinakaran Nagercoil
இரணியல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு இடையூறு முதியவர் கைது
திங்கள் சந்தை, மே 29: இரணியல் ஒருங்கிணைந்த நீதி மன்றத்தில் நேற்று காலை வழக்கம் போல வழக்கு விசா ரணைகள் நடந்து கொண்டிருந்தது. அப்போது இரணி யல் குற்றவியல் நடு வர் நீதிமன்ற வாசல் முன்பு முதியவர் ஒருவர் வருவோர் போவோ ரிடம் தகராறில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். சில நேரங்களில் வழக்கு விசா ரணைக்கு வந்தவர்களை அவதூறாகவும் பேசினார்.
1 min |
May 29, 2025
Dinakaran Nagercoil
மணவாளக்குறிச்சி அருகே தாயை தவறாக பேசியதால் மீனவர் குத்திக் கொலை
மணவாளக்குறிச்சி அருகே தாயை தவறாக பேசியதால் ஆத்திரம் அடைந்த வாலிபர் மீனவரை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு காவல்நிலையத்தில் சரண் அடைந்தார். இது தொடர் பாக போலீசார் வழக்குப்ப திவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 min |
May 29, 2025
Dinakaran Nagercoil
வெளியுறவு செயலாளர் மிஸ்ரி அமெரிக்க அதிகாரியுடன் பேச்சுவார்த்தை
பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் இடையே மூண்ட போர் கடந்த 10ம் தேதி முடிவுக்கு வந்தது. இந்த போர் நிறுத்த அறிவிப்பை அமெரிக்க அதிபர் டிரம்ப் தான் முதலில் வெளியிட்டார்.
1 min |
May 29, 2025
Dinakaran Nagercoil
ஹமாஸ் தலைவர் முகமது சின்வாரை கொன்றுவிட்டோம்
இஸ்ரேல் பிரதமர் அறிவிப்பு
1 min |
May 29, 2025
Dinakaran Nagercoil
நாகர்கோவிலில் தையல் கலைஞர்கள் ஆர்ப்பாட்டம்
நாகர்கோவில் டதி பள்ளி அருகே தையல் கலைஞரான செல்வன் என்பவர் தனது கடையிலேயே கடந்த 22ம் தேதி கொலை செய்யப்பட்ட சம்பவம் மாவட்டம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
1 min |
May 29, 2025
Dinakaran Nagercoil
குழித்துறை-பாலவிளை சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும்
அதிகாரிகளுடன் தாரகை கத்பர்ட் எம்எல்ஏ ஆலோசனை
1 min |
May 29, 2025
Dinakaran Nagercoil
அருமனை நெடுங்குளம் சந்திப்பில் குடிமகன்களின் அட்டகாசத்தால் பெண்கள் அவதி
டாஸ்மாக் கடையை இடமாற்ற கோரிக்கை
1 min |
May 29, 2025
Dinakaran Nagercoil
சென்னைக்கு வரும் சரக்கு விமானத்தில் வெடிகுண்டு கடத்தப்படுவதாக மர்ம இ-மெயிலால் பரபரப்பு
சீன நாட்டிலிருந்து இந்தியாவின் மும்பை விமான நிலையத்திற்கு வரும் சரக்கு விமானம் ஒன்றில் அபாயகரமான வெடிகுண்டுகள் கடத்தி வரப்படுவதாக, மும்பை விமான நிலையத்திற்கு நேற்று முன்தினம் மாலையில் ஒரு மர்ம இ-மெயில் வந்தது.
1 min |
May 29, 2025
Dinakaran Nagercoil
கேரளா பல்கலைக்கழகத்தில் வங்கதேச மாணவனிடம் பாலியல் அத்துமீறல்
திருவனந்தபுரத்தில் உள்ள காரியவட்டத்தில் கேரளா பல்கலைக்கழகம் உள்ளது. இங்கு வங்கதேசத்தைச் சேர்ந்த ஒரு மாணவன் சர்வதேச உறவுகள் பிரிவில் நான்காம் ஆண்டு படித்து வருகிறார். இந்த மாணவரிடம் பல்கலைக்கழகத்தில் நீர்வாழ் உயிரியல் துறை தலைவராக இருக்கும் இணை பேராசிரியரான ராபி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவன் புகார் செய்தார்.
1 min |
