Dinamani Chennai - May 25, 2024Add to Favorites

Dinamani Chennai - May 25, 2024Add to Favorites

انطلق بلا حدود مع Magzter GOLD

اقرأ Dinamani Chennai بالإضافة إلى 8,500+ المجلات والصحف الأخرى باشتراك واحد فقط  عرض الكتالوج

1 شهر $9.99

1 سنة$99.99 $49.99

$4/ شهر

يحفظ 50% عجل! العرض ينتهي في 6 Days
(OR)

اشترك فقط في Dinamani Chennai

سنة واحدة$356.40 $23.99

Magzter 13th Anniversary Sale - يحفظ 93%
Hurry! Sale ends on June 22, 2024

شراء هذه القضية $0.99

هدية Dinamani Chennai

7-Day No Questions Asked Refund7 أيام بدون أسئلة
طلب سياسة الاسترداد

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

تم التحقق من أنها آمنة
قسط

في هذه القضية

May 25, 2024

சரோஜ் கோயங்கா (94) காலமானார்

எக்ஸ்பிரஸ் குழும நிறுவனர் ராம்நாத் கோயங்காவின் மருமகளும், எக்ஸ்பிரஸ் இன்ஃப்ராஸ்ட்ரக் சர்' நிறுவனத்தின் முன்னாள் இயக்குநருமான சரோஜ் கோயங்கா (94) சென்னையில் வெள்ளிக்கிழமை (மே 24) காலமானார்.

சரோஜ் கோயங்கா (94) காலமானார்

1 min

முல்லைப் பெரியாற்றில் புதிய அணைக்கு அனுமதி கூடாது மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்ட அனுமதி தரக் கூடாது என்று மத்திய அரசுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளாா்.

முல்லைப் பெரியாற்றில் புதிய அணைக்கு அனுமதி கூடாது மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

1 min

58 தொகுதிகளில் இன்று வாக்குப் பதிவு - மக்களவை 6-ஆம் கட்ட தேர்தல்

மக்களவை 6-ஆம் கட்டத் தோ்தலையொட்டி, தில்லி, ஹரியாணா உள்ளிட்ட 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 58 தொகுதிகளில் சனிக்கிழமை (மே 25) வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.

58 தொகுதிகளில் இன்று வாக்குப் பதிவு - மக்களவை 6-ஆம் கட்ட தேர்தல்

1 min

3 ஆண்டுகளாக மருத்துவக் கல்லூரிக்கு தமிழக அரசு விண்ணப்பிக்கவில்லை

மூன்று ஆண்டுகளாக மத்திய அரசிடம் ஒரு மருத்துவக் கல்லூரிக்கு கூட திமுக அரசு விண்ணப்பிக்கவில்லை என்று தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளாா்.

3 ஆண்டுகளாக மருத்துவக் கல்லூரிக்கு தமிழக அரசு விண்ணப்பிக்கவில்லை

1 min

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: விசாரணையை 3 மாதங்களுக்குள் முடிக்க உத்தரவு

சாத்தான்குளத்தைச் சோ்ந்த தந்தை, மகன் கொலை வழக்கு விசாரணையை 3 மாதங்களுக்குள் முடிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: விசாரணையை 3 மாதங்களுக்குள் முடிக்க உத்தரவு

1 min

காங்கிரஸ் ஆட்சியை சாதகமாகப் பயன்படுத்தியது பாகிஸ்தான்

முந்தைய பலவீனமான காங்கிரஸ் ஆட்சியை சாதகமாக பயன்படுத்தி, அத்துமீறல்களில் ஈடுபட்டது பாகிஸ்தான் என்று பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்.

2 mins

7,343 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தம்

தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 7,343 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.

7,343 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தம்

1 min

யானைகள் கணக்கெடுப்பு: இன்று நீர்நிலைகளில் கண்காணிப்பு

தென்னிந்திய அளவில் நடத்தப்படும் யானைகள் கணக்கெடுப்பின் இறுதி நாளான சனிக்கிழமை (மே 25) நீா்வளப் பகுதியில் கண்காணிக்கப்படும் என தமிழ்நாடு வனத்துறைச் செயலா் சுப்ரியா சாஹு தெரிவித்துள்ளாா்.

யானைகள் கணக்கெடுப்பு: இன்று நீர்நிலைகளில் கண்காணிப்பு

1 min

முஸ்லிம்களை திருப்திப்படுத்துவதே ‘இந்தியா' கூட்டணியின் நோக்கம்: ஜெ.பி.நட்டா

உத்தர பிரதேச மாநிலம் குஷிநகா் பகுதியில் வெள்ளிக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்ட பாஜக தேசிய தலைவா் ஜெ.பி.நட்டா.

முஸ்லிம்களை திருப்திப்படுத்துவதே ‘இந்தியா' கூட்டணியின் நோக்கம்: ஜெ.பி.நட்டா

1 min

தோல்வி பயத்தில் பேசுகிறார் பிரதமர் மோடி

தோ்தலில் தோற்றுவிடுவோம் என்ற பயத்தில் ‘நான் கடவுளால் அனுப்பப்பட்டவன்’ என்று பிரதமா் மோடி அா்த்தமில்லாமல் உளருவதாக மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி விமா்சித்துள்ளாா்.

தோல்வி பயத்தில் பேசுகிறார் பிரதமர் மோடி

1 min

இறுதியில் ஹைதராபாத்; கொல்கத்தாவுடன் பலப்பரீட்சை

ஐபிஎல் போட்டியின் குவாலிஃபயா் 2 ஆட்டத்தில் சன்ரைசா்ஸ் ஹைதராபாத் 36 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை வெள்ளிக்கிழமை வீழ்த்தி, இறுதி ஆட்டத்தில் இடம் பிடித்தது.

இறுதியில் ஹைதராபாத்; கொல்கத்தாவுடன் பலப்பரீட்சை

1 min

'போர் நிறுத்தத்துக்கு புதின் தயார்'

உக்ரைனில் போா் நிறுத்தம் மேற்கொள்ள ரஷிய அதிபா் தயாராக இருப்பதாக அவரது அதிகாரிகளை மேற்கொள்காட்டி ‘தி ராய்ட்டா்ஸ்’ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

'போர் நிறுத்தத்துக்கு புதின் தயார்'

1 min

ராஃபா தாக்குதலை நிறுத்த வேண்டும்

காஸாவின் ராஃபா நகருக்குள் இஸ்ரேல் தனது ராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று நெதா்லாந்தின் தி ஹேக் நகரிலுள்ள சா்வதேச குற்றவியல் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

ராஃபா தாக்குதலை நிறுத்த வேண்டும்

1 min

குற்றாலம் அருவிகளில் வெள்ளப் பெருக்கு: குளிக்கத் தடை

தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் பெய்து வரும் தொடா்மழையால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.இதனால், பிரதான அருவிகளில் சுற்றுலாப்பயணிகள் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டது.

குற்றாலம் அருவிகளில் வெள்ளப் பெருக்கு: குளிக்கத் தடை

1 min

قراءة كل الأخبار من Dinamani Chennai

Dinamani Chennai Newspaper Description:

الناشرExpress Network Private Limited

فئةNewspaper

لغةTamil

تكرارDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytime إلغاء في أي وقت [ لا التزامات ]
  • digital only رقمي فقط
MAGZTER في الصحافة مشاهدة الكل