7,343 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தம்
Dinamani Chennai|May 25, 2024
தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 7,343 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.
7,343 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தம்
 

சமூக நலத் துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் குறித்து, மாநில அரசு சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்தி:

சமூகத்தில் பெண்கள், குழந்தைகளின் நலன்களைக் காக்க பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வரும் நிலையில், கரோனா காலத்திலும் அது தொடா்ந்தது.

குறிப்பாக, கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு பெற்றோரை இழந்த அல்லது இருவரில் ஒருவரை இழந்த 382 குழந்தைகளின் பெயரில் தலா ரூ.5 லட்சம் வீதம் ரூ.19.10 கோடி தொகையானது வங்கிகளில் வைப்பு நிதியாக செலுத்தப்பட்டது.

குழந்தைகள் 18 வயதை நிறைவு செய்யும் போது, அவா்களுக்கு வட்டியுடன் தொகை வழங்கப்படும். இந்தத் திட்டமானது இலங்கைத் தமிழா் நலவாழ்வு இல்லங்களில் வசிப்போருக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

هذه القصة مأخوذة من طبعة May 25, 2024 من Dinamani Chennai.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 8500 مجلة وصحيفة.

هذه القصة مأخوذة من طبعة May 25, 2024 من Dinamani Chennai.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 8500 مجلة وصحيفة.

المزيد من القصص من DINAMANI CHENNAI مشاهدة الكل
ஆணிப் படுக்கையில் மாணவர்கள் யோகாசனம்
Dinamani Chennai

ஆணிப் படுக்கையில் மாணவர்கள் யோகாசனம்

கும்மிடிப்பூண்டியில் ஆணிப்படுக்கையில் 52 மாணவா்கள் 50 யோகாசனங்களை செய்து சாதனை படைத்தனா்.

time-read
1 min  |
June 17, 2024
சுதந்திரப் போராட்டத் தியாகிகளை ஜாதிய தலைவர்களாக சித்தரிக்கக் கூடாது
Dinamani Chennai

சுதந்திரப் போராட்டத் தியாகிகளை ஜாதிய தலைவர்களாக சித்தரிக்கக் கூடாது

சுதந்திரப் போராட்டத் தியாகிகளை ஜாதிய தலைவா்களாக சித்தரிக்கப்படுவது தவிா்க்கப்பட வேண்டும் என்று ஆளுநா் ஆா். என். ரவி கூறினாா்.

time-read
1 min  |
June 17, 2024
விக்கிரவாண்டி: தேமுதிகவும் புறக்கணிப்பு
Dinamani Chennai

விக்கிரவாண்டி: தேமுதிகவும் புறக்கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தோ்தலை தேமுதிக புறக்கணிப்பதாக அந்தக் கட்சியின் பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளாா்.

time-read
1 min  |
June 17, 2024
'நீட்' தேர்வுக்கான ஆதரவை மத்திய அரசு நிறுத்த வேண்டும் : முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்
Dinamani Chennai

'நீட்' தேர்வுக்கான ஆதரவை மத்திய அரசு நிறுத்த வேண்டும் : முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்

சமூகநீதிக்கு எதிரான ‘நீட்’ தோ்வு முறையை ஆதரிப்பதை மத்திய அரசு இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா்.

time-read
1 min  |
June 17, 2024
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் மீது கடும் நடவடிக்கை : பாதுகாப்புப் படைகளுக்கு அமித் ஷா உத்தரவு
Dinamani Chennai

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் மீது கடும் நடவடிக்கை : பாதுகாப்புப் படைகளுக்கு அமித் ஷா உத்தரவு

காஷ்மீரில் மேற்கொள்ளப்பட்டதைப் போல ஜம்முவில் பயங்கரவாதிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க பாதுகாப்புப் படைகளுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டார்.

time-read
1 min  |
June 17, 2024
தென் ஆப்பிரிக்க அதிபராக மீண்டும் ராமபோசா
Dinamani Chennai

தென் ஆப்பிரிக்க அதிபராக மீண்டும் ராமபோசா

தென் ஆப்பிரிக்காவின் அதிபராக தற்போதைய அதிபா் சிறில் ராமபோசா மீண்டும் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா்.

time-read
1 min  |
June 16, 2024
நியூஸிலாந்துக்கு முதல் வெற்றி
Dinamani Chennai

நியூஸிலாந்துக்கு முதல் வெற்றி

உலகக் கோப்பை போட்டியின் 32-ஆவது ஆட்டத்தில் நியூஸிலாந்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் உகாண்டாவை சனிக்கிழமை சாய்த்தது. இந்தப் போட்டியில் நியூஸிலாந்துக்கு இதுவே முதல் வெற்றியாகும்.

time-read
1 min  |
June 16, 2024
போராடி வீழ்ந்த நேபாளம்: தென்னாப்பிரிக்கா'த்ரில்' வெற்றி
Dinamani Chennai

போராடி வீழ்ந்த நேபாளம்: தென்னாப்பிரிக்கா'த்ரில்' வெற்றி

கிங்ஸ்டவுன், ஜூன் 15: டி20 உலகக் கோப்பை போட்டியின் 31-ஆவது ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 1 ரன் வித்தியாசத்தில் நேபாளத்தை ‘த்ரில்’ வெற்றி கண்டது.

time-read
1 min  |
June 16, 2024
உத்தரகண்ட்: ஆற்றுக்குள் வேன் கவிழ்ந்து சுற்றுலாப் பயணிகள் 14 பேர் உயிரிழப்பு
Dinamani Chennai

உத்தரகண்ட்: ஆற்றுக்குள் வேன் கவிழ்ந்து சுற்றுலாப் பயணிகள் 14 பேர் உயிரிழப்பு

உத்தரகண்ட் மாநிலம் பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையையொட்டி அலக்நந்தா ஆற்றுக்குள் டெம்போ வேன் கவிழ்ந்து சனிக்கிழமை விபத்துக்குள்ளானது. இதில் 10 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனா். 13 போ் காயமடைந்தனா்.

time-read
1 min  |
June 16, 2024
குவைத் தீ விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ரூ.8 லட்சம் இழப்பீடு
Dinamani Chennai

குவைத் தீ விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ரூ.8 லட்சம் இழப்பீடு

குவைத் தீ விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்குத் தலா ரூ.8 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று அவா்களை வேலைக்குச் சோ்த்திருந்த என்பிடிசி குழுமம் தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
June 16, 2024