Tamil Mirror - November 22, 2022Add to Favorites

Tamil Mirror - November 22, 2022Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Tamil Mirror along with 8,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $9.99

1 Year$99.99 $49.99

$4/month

Save 50% Hurry, Offer Ends in 5 Days
(OR)

Subscribe only to Tamil Mirror

1 Year $17.99

Buy this issue $0.99

Gift Tamil Mirror

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

November 22, 2022

பசிலை வரவேற்ற அதிகாரிகளை பதவி நீக்கம் செய்ய வேண்டும்

நாடு திரும்பிய பசில் ராஜபக்ஷவை வரவேற்பதற்காக சுயாதீன ஆணைக்குழுவான தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தவிசாளரும் அதன் உறுப்பினர் ஒருவரும் விமான நிலையத்துக்குச் சென்றதாகவும், இது தொடர்பில் நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.

பசிலை வரவேற்ற அதிகாரிகளை பதவி நீக்கம் செய்ய வேண்டும்

1 min

சாரணர் இயக்கத்தை விஸ்தரிப்பதற்கு ஒத்துழைப்பு

சாரணர் இயக்கத்தை 2024 ஆம் ஆண்டாகும்போது ஒன்பது மாகாணங்களையும் உள்ளடக்கியதாக விஸ்தரிப்பதற்கும் அதன் அங்கத்துவத்தை 02 இலட்சமாக அதிகரிப்பதற்கும் தேவையான பூரண ஒத்துழைப்பை வழங்குவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

சாரணர் இயக்கத்தை விஸ்தரிப்பதற்கு ஒத்துழைப்பு

1 min

ஓமான் ஆட்கடத்தல் சரணடைந்த பெண் கைது கைதானோர் தொகை 3ஆக அதிகரிப்பு

ஓமான் ஆட்கடத்தலுடன் தொடர்புடைய பெண் ஒருவர், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் நேற்று (21) காலை சரணடைந்த போது கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த சில வாரங்களாக குறித்த சந்தேகநபர் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், பதிவு செய்யப்பட்ட நான்கு முகவரிகளிலும் அவர் வசிக்கவில்லை என்று சீ.ஐ.டியினர் தெரிவித்தனர்.

ஓமான் ஆட்கடத்தல் சரணடைந்த பெண் கைது கைதானோர் தொகை 3ஆக அதிகரிப்பு

1 min

ஜனாதிபதி ரணிலுடன் புதிதாக பேச ஒன்றுமில்லை

இனப்பிரச்சினைக்கு என்பதனை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நன்றாக அறிந்துள்ள போதும், அதனை சிங்கள மக்களிடம் கூறுவதற்கு தயங்குகின்றார். தீர்வுத் திட்டங்கள் என்ன என்பதனை அவர் ஏற்கெனவே அறிந்துள்ளதால் தாம் அவருடன் புதிதாக பேசுவதற்கு எதுவுமே இல்லை என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரித்தார்.

ஜனாதிபதி ரணிலுடன் புதிதாக பேச ஒன்றுமில்லை

1 min

தேர்தலை நடத்துவதன் மூலம் தீர்வு கிடைக்காது

தற்போது மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தேர்தலை நடத்துவதன் மூலம் தீர்வு கிடைக்காது என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா வலியுறுத்தியுள்ளார்.

தேர்தலை நடத்துவதன் மூலம் தீர்வு கிடைக்காது

1 min

பசிலுக்கு பாதுகாப்பு வழங்க யார் அனுமதித்தது?

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ நாடு திரும்பும் போது எந்த அடிப்படையில் விமான நிலையத்தின் பிரமுகர் வருகை பகுதியூடாக வருவதற்கும், பொலிஸ் போக்குவரத்து மோட்டார் சைக்கிள் பாதுகாப்பை வழங்குவதற்கும் அனுமதி வழங்கப்பட்டது என்று சபாநாயகரிடம் ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் எஸ். எம். மரிக்கார் கேள்வியெழுப்பினார்.

பசிலுக்கு பாதுகாப்பு வழங்க யார் அனுமதித்தது?

1 min

கொரிய தூதுவர் சபாநாயகரைச் சந்தித்தார்

கொரிய குடியரசின் இலங்கைக்கான தூதுவர் வூஜின் ஜியோங் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை பாராளுமன்றத்தில் (17) சந்தித்தார்.

கொரிய தூதுவர் சபாநாயகரைச் சந்தித்தார்

1 min

நாட்டை மீட்டெடுக்க 6 தீர்வுத் திட்டங்கள் எம்மிடம் உள்ளன

வரிச்சலுகைகள் மற்றும் மோசடிகளால் கடந்த காலங்களில் இழந்த நிதிகளையும் வளங்களையும் ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததும் மீளப் பெற்று அவற்றை மக்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

நாட்டை மீட்டெடுக்க 6 தீர்வுத் திட்டங்கள் எம்மிடம் உள்ளன

1 min

தமிழர்களால் இனியும் முடியாது

தமிழ் மக்கள் ஏற்கெனவே பல தியாகங்களை செய்து விட்டதால் அரசு கோருவது போல் அவர்களால் இனியும் தியாகங்களைச் செய்ய முடியாது எனத் தெரிவித்த பாராளுமன்றக் குழுக்களின் பிரதித்தலைவரும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்.

தமிழர்களால் இனியும் முடியாது

1 min

சபையில் ஒரு நிமிடம் சத்தியாக்கிரகம்

மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு வழங்குமாறு கோரி, ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் உறுப்பினர் திலிப் வெதஆராச்சி சபையில் ஒரு நிமிடம் சத்தியாக்கிரகப் போராட்டத்தை முன்னெடுத்தார்.

சபையில் ஒரு நிமிடம் சத்தியாக்கிரகம்

1 min

உடையார்கட்டில் கிறிஸ்து அரசர் தேவாலய அபிஷேக விழா

செ. கீதாஞ்சன் புதுக்குடியிருப்பு பிரதேசத்துக்கு உட்பட்ட உடையார் கட்டு, குளக்கட்டு வீதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கிறிஸ்து அரசர் தேவாலயத்தின் அபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை (20) சிறப்பாக நடைபெற்றது.

உடையார்கட்டில் கிறிஸ்து அரசர் தேவாலய அபிஷேக விழா

1 min

உலக சுகாதார ஸ்தாபனத்தால் கல்முனை ஆதார வைத்தியசாலை 'ஒருநாள் வைத்திய சேவை' திட்டத்துக்கு தெரிவு

உலக சுகாதார ஸ்தாபனத்தால்‌  இலங்கையில்‌ முன்னெடுக்கப்படும்‌ ஒரு நாள்‌ வைத்திய சேவை முறைமை” (Day care system) நிகழ்ச்சித்‌ திட்டத்துக்கு கிழக்கு மாகாணத்திலிருந்து கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை தெறிவுசெய்யப்பட்டு உள்ளது.

உலக சுகாதார ஸ்தாபனத்தால் கல்முனை ஆதார வைத்தியசாலை 'ஒருநாள் வைத்திய சேவை' திட்டத்துக்கு தெரிவு

1 min

அம்பாறை மாவட்ட இணைப்பாளராக வினோகாந்த் நியமனம்

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் கல்வித்துறை அமைப்பான ஐக்கிய கல்வி ஊழியர் சங்கத்தின் அம்பாறை மாவட்ட இணைப்புச் செயலாளராக வெள்ளையன் வினோகாந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.

அம்பாறை மாவட்ட இணைப்பாளராக வினோகாந்த் நியமனம்

1 min

மாட்டிறைச்சி கடையை தடுத்து நிறுத்திய ஜீவன்

டிக்கோயா, புளியாவத்தை நகரில் மாட்டிறைச்சி கடைக்கான அனுமதி பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமானால் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

மாட்டிறைச்சி கடையை தடுத்து நிறுத்திய ஜீவன்

1 min

மலையத்துக்கு வரும் ஜனாதிபதி பிரச்சினைகளை தேடக்கூடாது - மனோ கணேசன் எம்.பி கோரிக்கை

இப்போது வடக்குக்கு போவதை போல், மலை இயகத்துக்கும், அரசியல் விஜயம் மேற்கொள்ள உள்ளதாகத் தெரிவித்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மலையகத்துக்கு வந்து அங்கே என்ன சொல்ல, செய்ய போகிறார் என்பதை தெரிந்துக்கொள்ள நானும் ஆவலாக இருக்கிறேன்” என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

மலையத்துக்கு வரும் ஜனாதிபதி பிரச்சினைகளை தேடக்கூடாது - மனோ கணேசன் எம்.பி கோரிக்கை

1 min

21 ஆண்டுகளுக்கு பின் ஜோதிகாவின் ரீஎண்ட்ரி

தமிழ் தெலுங்கு திரைப்படம் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்த நடிகை ஜோதிகா, சூர்யாவை திருமணம் செய்த பின்னர் சில ஆண்டுகள் திரையுலகில் இருந்து விலகியிருந்தார்.

21 ஆண்டுகளுக்கு பின் ஜோதிகாவின் ரீஎண்ட்ரி

1 min

காதலியை 35 துண்டுகளாக வெட்டிய காதலன் வாக்குமூலத்தில் குழப்பம்

புதுடெல்லியில் அண்மையில் ஷ்ரத்தா என்ற இளம்பெண்ணை, அவரது காதலன் அஃப்தாப் அமீன் கொலை செய்து, 35 துண்டுகளாக வெட்டி வீசிய சம்பவம் இடம்பெற்றிருந்தது.

காதலியை 35 துண்டுகளாக வெட்டிய காதலன் வாக்குமூலத்தில் குழப்பம்

1 min

த்ரிஷாவுக்கு கிடைத்த முத்தம்

தமிழ் திரையுலகில் கடந்த 20 ஆண்டுகளாக நாயகியாக நடித்து வருபவர் த்ரிஷா. அவரது நடிப்பில் வெளியான 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

த்ரிஷாவுக்கு கிடைத்த முத்தம்

1 min

சிம்ரன் கொடுத்த அப்டேட்

நீண்ட இடைவெளிக்கு பின்னர் நடிகர் பிரசாந்த் நடித்து வரும் திரைப்படம் ‘அந்தகன்’. இந்தப் படத்தில் பல வருடங்களுக்குப் பின்னர் பிரசாந்துடன் சிம்ரன் ஜோடி சேர்ந்துள்ளார்.

1 min

'மங்காத்தா 2 உருவாகிறதா?

பிரபல இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜீத் மற்றும் அர்ஜுன் நடிப்பில் உருவான மங்காத்தா திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது.

'மங்காத்தா 2 உருவாகிறதா?

1 min

Read all stories from Tamil Mirror

Tamil Mirror Newspaper Description:

PublisherWijeya Newspapers Ltd.

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only
MAGZTER IN THE PRESS:View All