Iniya Udhayam Magazine - November 2020
Iniya Udhayam Magazine - November 2020
Go Unlimited with Magzter GOLD
Read Iniya Udhayam along with 8,500+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $9.99
1 Year$99.99 $49.99
$4/month
Subscribe only to Iniya Udhayam
Buy this issue $0.99
Subscription plans are currently unavailable for this magazine. If you are a Magzter GOLD user, you can read all the back issues with your subscription. If you are not a Magzter GOLD user, you can purchase the back issues and read them.
In this issue
எறும்புகள் -எம்.முகுந்தன் தமிழில்: சுரா,அந்த மரம் காய்ப்பதில்லை - பி.பத்மநாபன் தமிழில்: சுரா
ஹைடெக் நகரத்துச் சுவரோவியங்கள்!
கலை விமாசகர் இந்திரன்
1 min
வட்டார மொழி இலக்கியங்கள்-தமிழ் மீது தொடுக்கப்படும் பெருந்தாக்குதல்!
இந்தக் கட்டுரை, தமிழ்நாட்டின் வட்டார மொழிகளில் எழுதப்பட்டு வருகின்ற இலக்கியங்களுக்கோ, வட்டார மொழிகளில் எழுதி வருகின்ற எழுத்தாளர்களுக்கோ, வட்டார மொழி இலக்கியங்களின் சுவைஞர்களுக்கோ இவற்றுக்கெல்லாம் மேலாகத் தங்களது வட்டார மொழி வழக்கில் காலங்காலமாகப் பேசி வாழ்கின்ற தமிழ் மக்களுக்கோ எதிரானது அல்ல!
1 min
எறும்புகள்
வாசலில் எறும்புகள் ஊர்வலம் நடத்திக் கொண்டிருந்தன.
1 min
மனு ஸ்மிருதி சர்ச்சை!
பேதைமை என்பெ தான்று யாதெனின் ஏதங்கொண்டு ஊதியம் போக விடல் -என்பது வள்ளுவர் வாக்கு.
1 min
தமிழ் தேசிய முகமூடிகளிடம் கவனம்!
திராவிட அறிஞர் செந்தலை கவுதமன்
1 min
பத்துக்கோடி ஆண்டுகளாக உயிரோடு இருக்கும் வைரஸ்கள்!
காரோனா வைரஸ் இந்த உலகைப் பாடாய்ப்படுத்திவரும் நிலையில், வைரஸ்களின் மீதான பயப் பார்வை உலக ஆய்வாளர்களுக்கு அதிகரித்திருக்கிறது.
1 min
உலவும் தென்றல் மருதகாசி!
மருதகாசியின் வெள்ளுடை போர்த்திய மெல்லிய தேகம். எதிலும் நிதானம். அத்தனைக்கும் சிகரம் வைத்தது போல் அடக்கம்.
1 min
பத்ரா
இருமல் சத்தத்தைக் கேட்டு எல்லாரும் தலையை உயர்த்திப் பார்த்தார்கள். வடக்குதிசை வாசல் திடீரென்று பேரமைதியில் மூழ்கியது.
1 min
உள்ளங்கை மழை!
ஆயுதக் கடை விரிக்கும் பெண்ணியத் தொடர்!
1 min
அந்த மரம் காய்ப்பதில்லை
சிறிதுநேரம் சிந்தனையில் மூழ்கிவிட்டு, ஞாபகத்தின் இடைவெளியிலிருந்து ஏதோவொரு சம்பவத்தைப் பெயர்த்தெடுத்தவாறு அவன் கூறினான்.
1 min
எஸ்.பி.பி. எனும் மாமனிதன்!
வள்ளுவர் வர் சொன்னபடி, தனது அடக்கம் மிகுந்த பண்பாலும், அளவு கடந்த பணிவாலும், ஒவ்வொருவர் இதயத்திலும் அன்புமிகுந்த ஒரு தேவதூதனைப் போல் பாடகர் எஸ்.பிபி. வாழ்ந்திருக்கிறார். அதையே அவரது இழப்பும், மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் பெரும் சோகமும் எடுத்துக்காட்டுகிறது.
1 min
எனக்குக் கோபம் வருது...மன்னிச்சுக்கங்க...
கண்ணீர் விட்ட எஸ்.பி.பி!
1 min
பத்மாவதி என்ற விலைமாது!
அவள் அந்த மலையின் உச்சியை அடைந்தபோது ரவாகிவிட்டிருந்தது.
1 min
பாடலின் உயிர்த்துடிப்பை உணர்ந்தவர்!
எஸ்.பி.பி. மிகவும் கனிவானவர். யாருக்கும் சிறு தீங்கும் நினைக்காதவர். தான் கடைசியாக ஆன்லைன் மூலம் கலந்துகொண்ட ஜப்பான் தமிழ்ச் சங்க நிகழ்ச்சியில் கூட.... "கொரோனாவைப் பற்றி நாம் தப்பாய்ப் பேசத் தேவையில்லை. நமக்கது சாபம். நாம் செய்த தப்புக்கு அது தண்டனை. இயற்கையை நாம் மிகவும் வஞ்சித்துவிட்டோம்.
1 min
காற்றின் தேசம் எங்கும் உந்தன் கானம் சென்று தங்கும்!
எஸ்.பி.பி.க்கு அஞ்சலி!
1 min
கண்ணீர்ச் சொற்களால் சோகத்தை இழைத்த ஜேசுதாஸ்!
எஸ்.பி.பி.யால் மிகவும் மதிக்கப்பட்டவர் பாடகர் கே.ஜே. ஜேசுதாஸ். ரஜினி நடித்த தளபதி படத்தில் இருவரும் சேர்ந்து காட்டுக் குயிலு மனசுக்குள்ள பாட்டு கொன்னும் பஞ்சமில்லை பாடத்தான் என்பது போன்ற பாடல்களையும் பாடி கலக்கியிருக்கிறார்கள். இந்தப் பாடலை இருவரும் சேர்ந்து மேடைகளில் பாடும் போது நட்சத்திரங்கள் உதிர்ந்துவிடுமோ என்கிற அளவிற்கு கைத்தட்டலால் எல்லாமே அதிரும்.
1 min
எஸ்.பி.பி.யின் உலகப் பேருரையும் உயர்ந்த சிந்தனையும்!
டோக்கியோ தமிழ்ச் சங்கத்தின் நிகழ்ச்னரின் 'பனையில் இருந்த சார்பில், மௌனராகம் முரளி 100 ஆவது ஆன்லைன் இசை கடந்த படியே மௌன ராகம் முழுவினருடன் இணைந்து பாடல்களை, உலகத் தமிழர்களுக்கு வழங்கிய எஸ்.பி.பி., பாடல்களைப் பாடுவதற்கு முன்னதாக ஒரு சிறு உரையை வழங்கினார்.
1 min
குழந்தைகள் தினம்!
அவர் பேருந்து நிறுத்தத்தில் முன்பே சென்று நின்றிருந்தார். ஆனால், அதனால் எந்தவொரு பிரயோஜனமும் இல்லை. எப்போதையும் விட பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்தது. பிறகு அங்கிருந்து ஏறுவதற்கும் ஏராளமான ஆட்கள் இருந்தார்கள். அவர்களையெல்லாம் விலக்கிவிட்டு பேருந்திற்க்குள் ஏறுவதற்கான ஆற்றல் மட்டுமல்ல : மனதும் அவருக்கில்லை. எனினும், பேருந்து புறப்படுவதற்கு முன்பே எப்படியோ அவர் அதில் ஏறிவிட்டார்.
1 min
எஸ்.பி.பி. பெயரில் இசை பல்கலைக் கழகம்!
கண்ணீர்க் கோரிக்கைகள்!
1 min
இசை சகாப்தம்!
பாலு ஒரு இசை சகாப்தம். அந்த மாகலைஞன் தமிழ் மொழியில் உலாவரப் பெரிதும் காரணம் அண்ணன் எம்.ஜி.ஆர் தான். பாடகர் டி எம்.எஸ். ஒருமுறை எந்த நடிகராக இருந்தாலும் என் குரல் இல்லாமல் நிற்கமுடியாதுன்னு சற்று ஆணவத் தொனியில் பேசிவிட்டார்.
1 min
அரசியல் சதுரங்கக் காய்கள்!
இலக்கிய உலகில் நடக்கும் அரசியல் விளையாட்டுகள் தனி வகையானவை.
1 min
'சத்தம் இல்லாத யுத்தம் கேட்டேன்!'அவர் மரணத்திலும்...
இசையமைப்பாளர் பரத்வாஜ்
1 min
மறக்க முடியாத மலையாள சினிமா!
எத்தனையோ திரைப்படங்களை நாம் பார்க்க நேர்ந்தாலும், அவற்றில் ஒரு சில படங்கள் நமக்குள் ஏதோ ஒருவித வேதிவினையை நிகழ்த்தி நம் மனதிற்குள் சஞ்சரித்துக் கொண்டே இருக்கும். அப்படிப்பட்ட ஒரு படம்தான் தனியாவர்த்தனம் . எப்போதோ பார்த்த அந்தப்படம், இப்போதும் நினைவை நெருடிக்கொண்டே இருக்கிறது.
1 min
உள்ளங்கை மழை!
ஆயுதக் கடை விரிக்கும் பெண்ணியத் தொடர்!
1 min
பெரு வனத்துக் குயிலின் தேன் கவிதைகள்!
நாவால் நிலாக் கூடை என்னும் அழகிய தலைப்பில் கவிதாயினி அமுதா எழுதிய, கவிதை நூலைப் படித்தபோது எனக்குத் தோன்றிய எண்ணங்களை இங்கே பரவசத்தோடு பந்திவைக்கிறேன்.
1 min
எதிரிகளை நடுங்க வைக்கும் செப்டம்பர் 17
பெரியார் பற்றிய அதிர்வலைகள்!
1 min
ஆப்பிள் பசி!
வெற்றியின் ரகசியக் கதை!
1 min
கொரோனா! உள்ளத்தைப் பதற வைக்கும் உண்மையான நிலவரம்!
சுதந்திர தின விழாவில் மட்டும், நாங்கள் பரவமாட்டோம் என்று கொரோனா வைரஸ்கள் எடப்பாடி அரசிடம் சென்று வாக்குறுதி கொடுத்திருக்கிறதா?
1 min
ஞானத் தேனடைகள்!
ஆன்மிக நாட்டத்தின் ஆழ்கடலில் மூழ்கினால் அதில் முங்கிக்குளித்து அரிய கருத்து முத்துக்களைக் கைநிறைய அள்ளிவரலாம்.
1 min
முகமது பின் துக்ளக்!
உலகம் அறியாத ரகசியப் பக்கங்கள்!
1 min
Iniya Udhayam Magazine Description:
Publisher: Nakkheeran Publications
Category: News
Language: Tamil
Frequency: Monthly
INIYA UDHAYAM இனிய உதயம் :
This inspiring magazine from the house of Nakkheeran Publications is a monthly periodical.
- Cancel Anytime [ No Commitments ]
- Digital Only