Maalai Express - April 08, 2021
Maalai Express - April 08, 2021
Go Unlimited with Magzter GOLD
Read Maalai Express along with 8,500+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $9.99
1 Year$99.99
$8/month
Subscribe only to Maalai Express
In this issue
April 08, 2021
பிரதமர் மோடி 2வது டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்
தகுதி பெற்ற அனைவரும் கொரோனா தடுப்பூ செலுத்திக்கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார்.
1 min
தஞ்சை அருகே கல்லணைக்கால்வாய் புனரமைப்பு பணிகள் தீவிரம்
தஞ்சை அருகே கல்லணைக் கால்வாய் புனரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
1 min
சுயம்புவாக உருவெடுத்த சிவலிங்கத்தின் மீது பாறை நீர்த்துளிகள் அபிஷேகமாக விழும் அதிசயம்
தேனி, ஏப். 8தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அருகே எரித்தட்டு மலையடிவாரத்தில் கொம்புகாரன்புலியூர் கிராமம் உள்ளது.
1 min
திருப்பூர் மாநகரில் வீடு, வீடாக காய்ச்சல் பரிசோதனை
திருப்பூர் மாநகர் பகுதியில் தினமும் 200 மற்றும் 300 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது 800 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
1 min
பழனியில் பக்தர்களின் வசதிக்காக நிழல் பந்தல் அமைப்பு
அறுபடை வீடுகளில் 3ம் படைவீடான பழனி முருகன் கோவிலுக்கு திருவிழாக்கள் மட்டுமின்றி வாரவிடுமுறை நாட்களிலும் அதிகமாக பக்தர்கள் வருகை தருகின்றனர்.
1 min
பிளஸ்2 மாணவர்களுக்கான வகுப்பு மீண்டும் தொடங்கியது
புனிதவெள்ளி, சட்டசபை தேர்தல் காரணமாக கடந்த 2ந்தேதி முதல் பிளஸ்2 மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
1 min
விவசாய படிப்பில் 14 தங்கப்பதக்கங்களை வென்ற விவசாயி மகன்
கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம் கனகபுரா தாலுகா குனூர் என்ற குக்கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரது மனைவி வசந்தா. இந்த தம்பதி சுமார் 2 ஏக்கர் விவசாய நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார்கள். இந்த தம்பதிக்கு 2 மகன்கள். 2வது மகன் பிரசாந்த்.
1 min
சாலையை சீர் செய்ய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
தேனி மாவட்டம், சின்னமனூரில் பல மாதங்களாக தேரடி தெருவில் இருக்கும் காமராஜர் சிலை அருகில் பல மாதங்களாக சாக்கடை தோண்டப்பட்டுள்ளது.
1 min
தமிழகத்தில் சொந்தமாக நிலம் வாங்கி மருத்துவ கழிவுகளை கொட்டும் கேரளக்காரர்கள்!
பொள்ளாச்சி அருகே தமிழக கேரள எல்லைப் பகுதியான செமனாம்பதி அருகேயுள்ள இரட்டைமடை தோட்டம் பகுதியில் கேரளாவைச் சேர்ந்த சஞ்சய் ஆண்டனி என்பவருக்கு சொந்தமான 100 ஏக்கர் நிலம் உள்ளது.
1 min
கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணி தவறவிட்ட 30 பவுன் தங்க நகைகள் மீட்பு
கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணி தவறவிட்ட 30 பவுன் தங்க நகைகள் பத்திரமாக மீட்கப்பட்டு, உரியவரிடம் ரெயில்வே பாதுகாப்புப்படை போலீசார் ஒப்படைத்தனர்.
1 min
Maalai Express Newspaper Description:
Publisher: Maalai Express
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
This is Leading tamil News Paper In Puducherry And Tamil Nadu
- Cancel Anytime [ No Commitments ]
- Digital Only