இந்த நிலத்திலுள்ள தோட்டத்தில் சில வருடங்களாக இரவு நேரங்களில் கேரளாவிலிருந்து லாரிகள் வந்து நிற்பது வழக்கமாக இருந்து வந்துள்ளது.
This story is from the April 08, 2021 edition of Maalai Express.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the April 08, 2021 edition of Maalai Express.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
நாளை முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை
பண்டிகை மற்றும் நாடாளுமன்ற தேர்தல் விடுமுறை முடிந்து நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன.
கலசலிங்கம் பல்கலையில் சர்வதேச மாநாடு
ஸ்ரீவில்லிபுத்தூர், கலசலிங்கம் பல்கலை, இயந்திரவியல் துறை சார்பில் \"நிலையான உற்பத்தி மற்றும் ஆட்டோ மேஷன் தலைப்பில் இரண்டு நாள் சர்வதேச மாநாடு, வேந்தர் கே.ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்றது. துணைவேந்தர் எஸ்.நாராயணன், பதிவாளர் வி.வாசுதேவன் வாழ்த்துரை வழங்கினர்.
திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் பிரமோற்சவ விழாவையொட்டி தேர்கால் நடும் நிகழ்ச்சி
காரைக்காலை அடுத்த திருநள்ளாற்றில் உலக புகழ்மிக்க சனீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், சனிக்கிழமைதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்களும் வருகைதந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
நீலகிரி மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் நோய் பரவாமல் இருக்க தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது : ஆட்சியர் தகவல்
நீலகிரி மாவட்ட எல்லை மாநிலமான கேரளா மாநிலம், ஆலப்புழா மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் நோய் கிளர்ச்சி ஏற்பட்டுள்ளதனை தொடர்ந்து, நீலகிரி மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் நோய் பரவாமல் இருக்க தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் உலக புவி தினம்
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வ கோட்டை ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அக்கச்சிப்பட்டியில் உலக புவிதினம் கடைபிடிக்கப்பட்டது.
குலுங்கியது மதுரை மாநகர் - பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர்
லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
திருவண்ணாமலையில் நாளை சித்ரா பவுர்ணமி கிரிவலம்-9 முக்கிய சாலைகளில் 11 தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைப்பு
திருவண்ணாமலை நகரில் வரும் 23 மற்றும் 24 தேதிகளில் சித்ரா பௌர்ணமி விழா நடைபெறவுள்ளது.
வாக்காளர் அட்டையில் பெண் என்பதை மூன்றாம் பாலினம் என மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்
தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அருணா நேற்று மாலை விழுப்புரத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார், அப்போது அவர் கூறியது, ஒவ்வொரு ஆண்டும் கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழாவில் பல்லாயிரக்கணக் கான திருநங்கைகள் கலந்து கொள்வார்கள். திருநங்கைகள் அனைவரும் ஒருங்கிணைக்க கூடிய மிகப்பெரிய நிகழ்வாக மிஸ் குவாகம் நிகழ்ச்சி நடத்தப்படும்.
பாரதிதாசன் சிலைக்கு கவர்னர், முதலமைச்சர், சபாநாயகர் மரியாதை
புதுச்சேரியில், பாரதி தாசன் நினைவு நாளை யொட்டி அவரது சிலைக்கு கவர்னர் மற்றும் முதலமைச்சர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
செஸ் கேண்டிடேட்ஸ் தொடரை வென்ற குகேஷுக்கு முதலமைச்சர் வாழ்த்து
'பிடே' கேண்டிடேட்ஸ் சர்வதேச செஸ் தொடர் கனடாவின் டொரோன்டோ நகரில் நடந்தது. இதில் இன்று கடைசி சுற்றான 14வது சுற்று ஆட்டம் நடைபெற்றது.