The Perfect Holiday Gift Gift Now

பவுமாவின் டெம்பா

Dinamani Thoothukudi

|

June 17, 2025

ர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நடத்திய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி ஆட்டத்தில் வென்றதன் மூலம், 'வெற்றியின் விளிம்பில் தோல்வியைத் தழுவும் அணி' என்ற அவப்பெயரில் இருந்து தென்னாப்பிரிக்க அணி விடுபட்டுள்ளது.

இந்த வெற்றியின் மூலம், 141 ஆண்டுகால கிரிக்கெட் வரலாற்றில் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் அதிக ரன்கள் எடுத்து தோல்வியை வெற்றியாக மாற்றிய இரண்டாவது அணி என்ற பெருமையை தென்னாப்பிரிக்கா பெற்றிருக்கிறது.

டெஸ்ட் ஆட்டத்தின் சுவாரஸ்யம் குறைந்து, 50 ஓவர், 20 ஓவர் ஆட்டங்கள் பிரபலமான நிலையில் கிரிக்கெட் ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரிக்கும் வகையில் கடந்த சில ஆண்டுகளாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை ஐசிசி நடத்திவருகிறது. 2023 முதல் 2025 வரை நடைபெற்ற ஆட்டங்களுக்குப் பின்னர் முதலி ரண்டு இடங்களைப் பிடித்த ஆஸ்திரேலியாவும் தென்னாப்பிரிக்காவும் கிரிக்கெட்டின் தாயகமான இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் இறுதி ஆட்டத்தில் மோதிக்கொண்டன.

கடந்த ஜூன் 11-ஆம் தேதி தொடங்கிய இந்த ஆட்டத்தில், முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 212 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தென்னாப்பிரிக்கா 138 ரன்களில் சுருண்டபோது, வழக்கம் போல இறுதி ஆட்டத்தில் அந்த அணி தோற்கப்போவது உறுதி என்றுதான் ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், முதல் இன்னிங்ஸில் ரன் எடுக்காமல் ஆட்டமிழந்தாலும் இரண்டாவது இன்னிங்ஸில் பொறுப்புடன் விளையாடி 136 ரன்கள் எடுத்த தொடக்க ஆட்டக்காரர் எய்டன் மார்க்ரம், கேப்டன் டெம்பா பவுமா ஆகியோர் வரலாற்றை திருத்தி எழுதினர்.

Dinamani Thoothukudi'den DAHA FAZLA HİKAYE

Dinamani Thoothukudi

கருத்துச் சுதந்திரத்துக்கு அடித்தளமிட்டவர் ராம்நாத் கோயங்கா

குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் புகழாரம்

time to read

3 mins

January 03, 2026

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

போதைப் பொருள்கள் புழக்கத்தைத் தடுக்க அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும்

போதைப்பொருள் புழக்கத்தை முற்றிலும் தடுக்க மத்திய, மாநில அரசுகள் மட்டுமல்லாது அனைவரும் இணைந்து செயல்படவேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார்.

time to read

1 mins

January 03, 2026

Dinamani Thoothukudi

அமைவிடத்தில் அலட்சியம் கூடாது

அண்மைக்காலமாக பள்ளிப்படிப்பை முடித்தவுடன் தொடர்ந்து எந்த படிப்பைத் தேர்வு செய்ய வேண்டும் என்பதைத் தாங்களாகவே தீர்மானிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

time to read

2 mins

January 03, 2026

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

பகுதியளவு அமலுக்கு வந்தது தேசிய விளையாட்டு நிர்வாகச் சட்டம்

தேசிய விளையாட்டு நிர்வாகச் சட்டத்தின் சில விதிகள் வியாழக்கிழமை முதல் அமலுக்கு வந்ததாக மத்திய விளையாட்டு அமைச்சகம் அறிவித்தது.

time to read

1 min

January 02, 2026

Dinamani Thoothukudi

சகல துன்பம் போக்கும் சப்தரிஷீஸ்வரர்

காவிரி பாயும் சோழநாட்டில், திருச்சி மாவட்டத்தில், திருத்தலத்துறை என்கிற லால்குடியில் அமைந்துள்ளது, சப்தரிஷீஸ்வரர் திருக்கோயில்.

time to read

1 mins

January 02, 2026

Dinamani Thoothukudi

புத்தாண்டு சபதங்கள்!

சூரியனை பூமி ஒருமுறை சுற்றி வந்துவிட்டது.

time to read

2 mins

January 02, 2026

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

பதினாறு பேறு தரும் பரமன்

கற்பனைக்கு எட்டாத கவின்மிகு சிற்பங்கள், கடவுள் திருமேனிகள், செண்பகத் தலவிருட்சம், பராக்கிரம பாண்டியனின் கல்வெட்டுகள் என்று தொன்மைச் சிறப்புகள் கொண்டது, தென்காசியில் அமைந்துள்ள அருள்மிகு உலகம்மன் சமேத காசி விசுவநாதர் கோயில்.

time to read

1 mins

January 02, 2026

Dinamani Thoothukudi

இந்தியாவில் கடந்த ஆண்டு 166 புலிகள் உயிரிழப்பு

இந்தியாவில் கடந்த ஆண்டு (2025) மொத்தம் 166 புலிகள் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

time to read

1 mins

January 02, 2026

Dinamani Thoothukudi

அஸ்ஸாம்: சூனியக்காரர்கள் என குற்றஞ்சாட்டி தம்பதி எரித்துக் கொலை

அஸ்ஸாமில் சூனியக்காரர்கள் எனக் குற்றஞ்சாட்டி ஒரு தம்பதியை கிராம மக்கள் ஒன்று கூடி எரித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

time to read

1 min

January 01, 2026

Dinamani Thoothukudi

தில்லி: அமலாக்கத் துறை சோதனையில் ரூ.5 கோடி ரொக்கம், ரூ.8 கோடி நகைகள் பறிமுதல்

தில்லியில் கருப்புப்பண மோசடி வழக்கு தொடர்பாக அமலாக்கத் துறை நடத்திய சோதனையில் ரூ.

time to read

1 min

January 01, 2026

Translate

Share

-
+

Change font size