Prøve GULL - Gratis

பவுமாவின் டெம்பா

Dinamani Thoothukudi

|

June 17, 2025

ர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நடத்திய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி ஆட்டத்தில் வென்றதன் மூலம், 'வெற்றியின் விளிம்பில் தோல்வியைத் தழுவும் அணி' என்ற அவப்பெயரில் இருந்து தென்னாப்பிரிக்க அணி விடுபட்டுள்ளது.

இந்த வெற்றியின் மூலம், 141 ஆண்டுகால கிரிக்கெட் வரலாற்றில் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் அதிக ரன்கள் எடுத்து தோல்வியை வெற்றியாக மாற்றிய இரண்டாவது அணி என்ற பெருமையை தென்னாப்பிரிக்கா பெற்றிருக்கிறது.

டெஸ்ட் ஆட்டத்தின் சுவாரஸ்யம் குறைந்து, 50 ஓவர், 20 ஓவர் ஆட்டங்கள் பிரபலமான நிலையில் கிரிக்கெட் ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரிக்கும் வகையில் கடந்த சில ஆண்டுகளாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை ஐசிசி நடத்திவருகிறது. 2023 முதல் 2025 வரை நடைபெற்ற ஆட்டங்களுக்குப் பின்னர் முதலி ரண்டு இடங்களைப் பிடித்த ஆஸ்திரேலியாவும் தென்னாப்பிரிக்காவும் கிரிக்கெட்டின் தாயகமான இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் இறுதி ஆட்டத்தில் மோதிக்கொண்டன.

கடந்த ஜூன் 11-ஆம் தேதி தொடங்கிய இந்த ஆட்டத்தில், முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 212 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தென்னாப்பிரிக்கா 138 ரன்களில் சுருண்டபோது, வழக்கம் போல இறுதி ஆட்டத்தில் அந்த அணி தோற்கப்போவது உறுதி என்றுதான் ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், முதல் இன்னிங்ஸில் ரன் எடுக்காமல் ஆட்டமிழந்தாலும் இரண்டாவது இன்னிங்ஸில் பொறுப்புடன் விளையாடி 136 ரன்கள் எடுத்த தொடக்க ஆட்டக்காரர் எய்டன் மார்க்ரம், கேப்டன் டெம்பா பவுமா ஆகியோர் வரலாற்றை திருத்தி எழுதினர்.

FLERE HISTORIER FRA Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 11 லட்சம் பேர் மனு

தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்க்க ஞாயிற்றுக்கிழமை வரை (ஜன.

time to read

1 min

January 06, 2026

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

ஜ.நா. பெண்கள் அமைப்புடன் தமிழக அரசு ஒப்பந்தம்

பெண்களின் நலன், பாலின சமத்துவம், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை மேலும் வலுப்படுத்தும் வகையில், ஐக்கிய நாடுகள் பெண்கள் அமைப்புடன் தமிழக அரசுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் திங்கள்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

time to read

1 min

January 06, 2026

Dinamani Thoothukudi

ஊக்கமருந்து தடுப்பு பரிசோதனைப் பட்டியல்: ஸ்மிருதி, ஜெமிமா உள்பட 120 பேர் சேர்ப்பு

தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமையின் (என்ஏடிஏ) பரிசோதனைப் பட்டியலில் (ஆர்டிபி) நடப்பாண்டின் முதல் காலாண்டில் 120 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

time to read

1 min

January 06, 2026

Dinamani Thoothukudi

டிவிஎஸ் மோட்டார் விற்பனை 50% உயர்வு

முன்னணி இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டிவிஎஸ் மோட்டார் கம்பெனியின் மொத்த விற்பனை கடந்த டிசம்பர் மாதம் 50 சதவீதம் உயர்ந்துள்ளது.

time to read

1 min

January 06, 2026

Dinamani Thoothukudi

டையுவில் தொடங்கியது கேலோ இந்தியா பீச் கேம்ஸ்

முதல் நாளில் ஹரியாணா, ஒடிஸா அணிகள் வெற்றி

time to read

1 min

January 06, 2026

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு

திருப்பரங்குன்றம் தீப விவகார மேல்முறையீட்டு வழக்கில் செவ்வாய்க்கிழமை (ஜன.

time to read

1 mins

January 06, 2026

Dinamani Thoothukudi

தமிழக காவல் துறையில் 6 ஆண்டுகளில் 1,956 போலீஸார் உயிரிழப்பு

தமிழக காவல் துறையில் 6 ஆண்டுகளில் 1,956 போலீஸார் உயிரிழந்துள்ளனர்.

time to read

1 min

January 06, 2026

Dinamani Thoothukudi

ஒரு பாதை ரயிலில் தப்பிய தாய், மகள் மறுபாதை ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு

ஓமலூர் அருகே ரயில் என்ஜின் மோதியதில் தாய், மகள் திங்கள்கிழமை இறந்தனர்.

time to read

1 min

January 06, 2026

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

திருவானைக்காவல், ஸ்ரீரங்கம் கோயில்களில் அமித் ஷா வழிபாடு

திருவானைக்காவல் சம்புகேசுவரர், ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்களில் திங்கள்கிழமை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சுவாமி தரிசனம் செய்தார்.

time to read

1 min

January 06, 2026

Dinamani Thoothukudi

ஜனவரி இறுதிக்குள் கூட்டணி அறிவிப்பு

சட்டப்பேரவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து இந்த மாத இறுதிக்குள் அறிவிக்கப்படும் என்றார் அமமுக பொதுச் செயலர் டி.டி.வி. தினகரன்.

time to read

1 min

January 06, 2026

Translate

Share

-
+

Change font size