يحاول ذهب - حر
பவுமாவின் டெம்பா
June 17, 2025
|Dinamani Thoothukudi
ர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நடத்திய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி ஆட்டத்தில் வென்றதன் மூலம், 'வெற்றியின் விளிம்பில் தோல்வியைத் தழுவும் அணி' என்ற அவப்பெயரில் இருந்து தென்னாப்பிரிக்க அணி விடுபட்டுள்ளது.
-
இந்த வெற்றியின் மூலம், 141 ஆண்டுகால கிரிக்கெட் வரலாற்றில் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் அதிக ரன்கள் எடுத்து தோல்வியை வெற்றியாக மாற்றிய இரண்டாவது அணி என்ற பெருமையை தென்னாப்பிரிக்கா பெற்றிருக்கிறது.
டெஸ்ட் ஆட்டத்தின் சுவாரஸ்யம் குறைந்து, 50 ஓவர், 20 ஓவர் ஆட்டங்கள் பிரபலமான நிலையில் கிரிக்கெட் ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரிக்கும் வகையில் கடந்த சில ஆண்டுகளாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை ஐசிசி நடத்திவருகிறது. 2023 முதல் 2025 வரை நடைபெற்ற ஆட்டங்களுக்குப் பின்னர் முதலி ரண்டு இடங்களைப் பிடித்த ஆஸ்திரேலியாவும் தென்னாப்பிரிக்காவும் கிரிக்கெட்டின் தாயகமான இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் இறுதி ஆட்டத்தில் மோதிக்கொண்டன.
கடந்த ஜூன் 11-ஆம் தேதி தொடங்கிய இந்த ஆட்டத்தில், முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 212 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தென்னாப்பிரிக்கா 138 ரன்களில் சுருண்டபோது, வழக்கம் போல இறுதி ஆட்டத்தில் அந்த அணி தோற்கப்போவது உறுதி என்றுதான் ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், முதல் இன்னிங்ஸில் ரன் எடுக்காமல் ஆட்டமிழந்தாலும் இரண்டாவது இன்னிங்ஸில் பொறுப்புடன் விளையாடி 136 ரன்கள் எடுத்த தொடக்க ஆட்டக்காரர் எய்டன் மார்க்ரம், கேப்டன் டெம்பா பவுமா ஆகியோர் வரலாற்றை திருத்தி எழுதினர்.
هذه القصة من طبعة June 17, 2025 من Dinamani Thoothukudi.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Dinamani Thoothukudi
Dinamani Thoothukudi
அடுத்த 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் அடுத்த 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min
January 05, 2026
Dinamani Thoothukudi
சோம்நாத் - சுயமரியாதைப் பெருவிழா
ஆயிரம் ஆண்டுகளின் அணையாத நம்பிக்கை (1026-2026)
1 mins
January 05, 2026
Dinamani Thoothukudi
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: போட்டி ஏற்பாடுகள் தொடக்கம்
மதுரை அவனியாபுரத்தில் வருகிற 15-ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறவுள்ள நிலையில், இதற்கான பணிகளை மாவட்ட நிர்வாகம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
1 min
January 05, 2026
Dinamani Thoothukudi
வடலூர் தருமசாலையில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை
கடலூர் மாவட்டம், வடலூர் வள்ளலார் தெய்வ நிலைய வளாகத்தில் உள்ள தருமசாலை அருகே ஞாயிற்றுக்கிழமை புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
1 min
January 05, 2026
Dinamani Thoothukudi
ஜி.டி.நாயுடு ஆவண இணையப் பக்கம் தொடக்கம்
அறிவியல் அறிஞர் ஜி.டி. நாயுடுவின் அரிய ஆவணங்கள் அடங்கிய சிறப்பு இணையப் பக்கத்தை தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தார்.
1 min
January 05, 2026
Dinamani Thoothukudi
தாமிரவருணி ஆறு பகுதிகளில் நீர்ப் பாதுகாப்பு நிபுணர் ஆய்வு
திருநெல்வேலியில் தாமிரவருணி ஆறு பகுதிகளில் நீர்ப் பாதுகாப்பு நிபுணர் ராஜேந்திர சிங் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தார்.
1 mins
January 05, 2026
Dinamani Thoothukudi
மதுரையில் ஜன.7-இல் புதிய தமிழகம் கட்சி மாநாடு
புதிய தமிழகம் கட்சியின் 7-ஆவது மாநில மாநாடு வரும் ஜன.
1 min
January 05, 2026
Dinamani Thoothukudi
தனியார் அணுமின் உற்பத்திச் சட்டம்: குறைகள் களையப்பட வேண்டும்
அணுமின் உற்பத்தியில் தனியார் நிறுவனங்களை அனுமதிக்கும் மசோதா அண்மையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்டது.
2 mins
January 05, 2026
Dinamani Thoothukudi
பணம் உள்ளே... ஜனம் வெளியே...
எவ்வளவு பணம் செலவழித்து இந்தப் பொருளை வாங்கத்தான் வேண்டுமா என்று சாமானிய மனிதன் யோசிக்கிறான்.
3 mins
January 05, 2026
Dinamani Thoothukudi
வெளிநாட்டு நன்கொடை முறைகேடு வி.டி.சதீசனுக்கு எதிராக சிபிஐ விசாரணை: கேரள ஊழல் தடுப்பு பிரிவு பரிந்துரை
கேரளத்தில் 'புனர்ஜனி' எனும் மறுவாழ்வு திட்டத்துக்காக வெளிநாட்டு நன்கொடை திரட்டியதில் முறைகேடுகளில் ஈடுபட்டதாக காங்கிரஸைச் சேர்ந்த பேரவை எதிர்க்கட்சித் தலைவர் வி.டி. சதீசன் மீது மாநில லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு குற்றஞ்சாட்டியுள்ளது.
1 mins
January 05, 2026
Translate
Change font size
