Magzter GOLD ile Sınırsız Olun

Magzter GOLD ile Sınırsız Olun

Sadece 9.000'den fazla dergi, gazete ve Premium hikayeye sınırsız erişim elde edin

$149.99
 
$74.99/Yıl

Denemek ALTIN - Özgür

வானம் ஊன்றிய மதலை

Dinamani Chennai

|

April 20, 2025

விளக்கங்கள், அந்தக் காலத்தில் தமிழகத்தின் தொண்டை நாட்டில் இருந்துள்ளன. அந்தக் கலங்கரை விளக்கத்தின் உச்சியில் மேற்கூரை அமைக்கப்படவில்லை. அங்கே பெரிய தீப்பந்தம் இரவில் எரிந்திருக்கிறது.

- முகிலை இராசபாண்டியன்

உலக வரலாற்றில் முதன்முதலில் கலங்கரை விளக்கத்தை ஹென்றி வின்ஸ்டான்லி என்னும் இங்கிலாந்துக்காரர் கண்டுபிடித்ததாக அறிய முடிகிறது. அவர், 1696-இல் தொடங்கி 1698 வரை ஆய்வு மேற்கொண்டு அந்த ஆய்வின் நிறைவாக கலங்கரை விளக்கத்தை உலகத்துக்கு அறிமுகம் செய்துள்ளார்.

பெருங்கப்பல் வணிகரான இவரிடம் ஐந்து கப்பல்கள் இருந்துள்ளன. அவற்றில் இரண்டு கப்பல்கள் இங்கிலாந்து கடலில் உள்ள எட்டி ஸ்டோன் என்னும் பதினைந்து கிலோ மீட்டர் நீளம் உள்ள கடல் பாறையில் மோதி அழிந்து விட்டன.

தனது இரண்டு கப்பல்கள் பாறையில் மோதி அழிந்ததைக் கண்ட ஹென்றி வின்ஸ்டான்லி அங்கே பாறை இருப்பதைக் கப்பலுக்குத் தெரிவிக்க விரும்பினார். அதற்காக அவர் ஒரு கலங்கரை விளக்கத்தை உருவாக்க விரும்பி, அவர் அதனை எட்டி ஸ்டோன் பாறை மீதே உருவாக்கினார். கல்லாலும் மரத்தாலும் கட்டப்பட்ட இந்தக் கலங்கரை விளக்கத்தின் உச்சியில் கண்ணாடிகளைப் பொருத்தி அதில் மெழுகுத் திரிகளை எரிய வைத்தார். இந்த கலங்கரை விளக்கம்தான் முதல் கலங்கரை விளக்கம்.

சங்க காலக் கலங்கரை விளக்கம்:
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் கலங்கரை விளக்கங்கள் அமைக்கப்பட்டிருந்ததை நமது இலக்கியங்கள் தெரிவிக்கின்றன.

"வானம் ஊன்றிய மதலை போல
ஏணி சாத்திய ஏற்றருஞ் சென்னி
விண்பொர நிவந்த வேயா மாடத்து
இரவில் மாட்டிய இலங்குசுடர் ஞெகிழி
உரவு நீர் அழுவத்து ஓடு
கலம் கரையும் துறை"

Dinamani Chennai'den DAHA FAZLA HİKAYE

Dinamani Chennai

Dinamani Chennai

எஸ்.ஜே.ஆர் பணி ஒரு வாரம் நீட்டிப்பு

ஒன்பது மாநிலங்கள் மற்றும் மூன்று யூனியன் பிரதேசங்களில் நடைபெற்றுவரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆர்) பணிகளின் ஒட்டுமொத்த அட்டவணையையும் இந்திய தேர்தல் ஆணையம் ஒரு வாரம் நீட்டித்து ஞாயிற்றுக்கிழமை அறிவிப்பு வெளியிட்டது.

time to read

1 min

December 01, 2025

Dinamani Chennai

பிரிட்டனில் இந்தியர் கொலை: ஹரியானாவைச் சேர்ந்தவர் எனத் தகவல்

பிரிட்டனில் உள்ள வூர்ஸ்டர் நகரில் கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டு 30 வயது மதிக்கத்தக்க இந்தியர் கொல்லப்பட்டார்.

time to read

1 min

December 01, 2025

Dinamani Chennai

Dinamani Chennai

காவல் துறை மீதான மக்களின் பார்வை மாற்றப்படுவது அவசியம்

பிரதமர் மோடி அறிவுறுத்தல்

time to read

1 min

December 01, 2025

Dinamani Chennai

Dinamani Chennai

இலங்கை மக்களுக்கு உதவத் தயார்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

டித்வா புயல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு துணை நிற்க தமிழகம் தயாராக உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

time to read

1 min

December 01, 2025

Dinamani Chennai

Dinamani Chennai

அரசுப் பேருந்துகள் மோதல்: 11 பேர் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டத்தில் விபத்து

time to read

1 mins

December 01, 2025

Dinamani Chennai

Dinamani Chennai

நாகை மாவட்டத்தில் நீரில் மூழ்கிய 50,000 ஏக்கர் நெற்பயிர்கள்

விவசாயிகள் கடும் பாதிப்பு

time to read

1 min

December 01, 2025

Dinamani Chennai

Dinamani Chennai

தஞ்சாவூர்: 13,125 ஏக்கர் நெற்பயிர்கள் மூழ்கின

டித்வா புயல் காரணமாக தொடர் மழையால் தஞ்சாவூர் மாவட்டத்தில் நீரில் மூழ்கிய நெற் பயிர்களின் பரப்பளவு 13,125 ஏக்கராக அதிகரித்துள்ளது.

time to read

1 min

December 01, 2025

Dinamani Chennai

ஹசீனா நாடு கடத்தல் விவகாரம் இந்தியாவிலான உறவை பாதிக்காது: வங்கதேசம்

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை நாடு கடத்தும் விவகாரம் இந்தியாவுடனான உறவை பாதிக்காது என்று அந்நாட்டு இடைக்கால அரசு தெரிவித்துள்ளது.

time to read

1 min

December 01, 2025

Dinamani Chennai

அதிகரிக்கும் காய்ச்சல் பாதிப்பு... தற்காத்துக் கொள்ள அவசியம் தடுப்பூசி!

தமிழகம் முழுவதும் பருவ கால காய்ச்சல் மற்றும் சுவாசப் பாதை தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

time to read

1 min

December 01, 2025

Dinamani Chennai

Dinamani Chennai

ஒரே நாளில் 726 செல்லப் பிராணிகளுக்கு உரிமம்

சென்னை மாநகராட்சியில், ஞாயிற்றுக்கிழமை 726 செல்லப் பிராணிகளுக்கு தடுப்பூசி செலுத்தி, உரிமம் வழங்கப்பட்டது.

time to read

1 min

December 01, 2025

Translate

Share

-
+

Change font size