தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக அா்விந்தா் சிங் லவ்லியை, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 31-ஆம் தேதி காங்கிரஸ் மேலிடம் அறிவித்தது. தில்லியில் மக்களவைத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு மே 25-ஆம் தேதி நடைபெறவுள்ள சூழலில், அா்விந்தா் சிங் லவ்லி தனது தலைவா் பொறுப்பை ராஜிநாமா செய்துள்ளாா். இது தொடா்பாக காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன் காா்கேவுக்கு அவா் எழுதிய கடித விவரம்:
Bu hikaye Dinamani Chennai dergisinin April 29, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Dinamani Chennai dergisinin April 29, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
பிளஸ் 1 விடைத்தாள் நகல், மறுகூட்டல்: இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்
பிளஸ் 1 பொதுத் தோ்வெழுதியவா்கள் விடைத்தாள் நகல், மறுகூட்டலுக்கு புதன்கிழமை முதல் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேதங்கள் கற்பிக்கும் சமூகநீதி
மதம் என்பதை உலக நாடுகள் அனைத்தும் கொண்டிருக்க, பாரத தேசமோ மதமற்றாக இருந்தது. எனில், இந்த தேசத்தாரின் நம்பிக்கை எதன் அடிப்படையிலானது? சமயம் என்ற கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது.
விலா எலும்பு பாதிப்புகளுக்கு மேம்பட்ட சிகிச்சை மையம்
விலா எலும்பு மற்றும் மாா்புக் கூடு பாதிப்புகளுக்கான மேம்படுத்தப்பட்ட நவீன சிகிச்சை மையத்தை வடபழனி சிம்ஸ் மருத்துவமனை தொடங்கியுள்ளது.
நாட்டின் வளர்ச்சியில் பொறியியல் கல்வி நிறுவனங்களுக்கு முக்கியப் பங்கு
பேராசிரியர் டி.ஜி. சீத்தாராம்
பாலம் கட்டுமானப் பணிகள்: ஆணையர் ஆய்வு
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப் பணிகளை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பிளஸ் 1 தேர்வு: சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 80.08 % தேர்ச்சி
பெருநகர சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பிளஸ் 1 பொதுத் தோ்வு எழுதியவா்களில் 80.08 சதவீத மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்றுள்ளனா்.
பிளஸ் 1 தேர்வில் 91.17% தேர்ச்சி
கோவை மாவட்டம் முதலிடம்
வாரணாசியில் பிரதமர் மோடி வேட்புமனு
மத்திய அமைச்சர்கள், கூட்டணி தலைவர்கள் பங்கேற்பு
விஐடி வேந்தர் கோ.விசுவநாதனுக்கு மேலும் ஒரு கௌரவ டாக்டர் பட்டம்
அமெரிக்காவின் பிங்ஹாம்டன் பல்கலைக்கழகம் அளிப்பு
சக்திவாய்ந்த சூரியப் புயலை பதிவு செய்த ஆதித்யா: இஸ்ரோ
சூரியனின் ‘ஏஆா்13664’ பகுதியில் உருவான சக்திவாய்ந்த சூரியப் புயலின் தாக்கம் இம்மாத தொடக்கத்தில் பூமியில் உணரப்பட்டதாகவும் இதை ஆதித்யா எல்-1 விண்கலம் பதிவு செய்ததாகவும் இஸ்ரோ செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.