CATEGORIES
Kategoriler
இடஒதுக்கீட்டை பிரதமர் மோடி பறித்துவிடுவார்
ராகுல் காந்தி
நீட் தேர்வு - லட்சக்கணக்கானோர் பங்கேற்பு
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதிகாண்நுழைவுத் தேர்வு (நீட்) நாடு முழுவதும் 557 நகரங்களில் ஞாயிற்றுக்கிழமை (மே 5) நடைபெற்றது.
இன்று பிளஸ் 2 தேர்வு முடிவுகள்
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை (மே 6) காலை 9.30 மணிக்கு வெளியாகின்றன.
தமிழகத்தில் இன்று வெப்ப அலை வீசும்
17 இடங்களில் சதமடித்தது வெயில்
இஸ்ரேலில் அல் ஜசீரா அலுவலகங்களை மூட முடிவு
அமைச்சரவை ஒப்புதல்
பரிசோதனைக்கு மாதிரி தர மறுப்பு: பஜ்ரங் புனியாவுக்கு இடைக்காலத் தடை
ஊக்கமருந்து பரிசோதனைக்காக மாதிரியை தர மறுத்ததற்காக இந்திய மல்யுத்த வீரா் பஜ்ரங் புனியாவுக்கு, தேசிய ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு (என்ஏடிஏ) இடைக்காலத் தடை விதித்துள்ளது.
முதலிடத்துக்கு வந்தது கொல்கத்தா
ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடா்ஸ் 98 ரன்கள் வித்தியாசத்தில் லக்னௌ சூப்பா் ஜயன்ட்ஸை ஞாயிற்றுக்கிழமை வென்றது.
நிஜ்ஜார் கொலையில் மூவர் கைது: கனடாவில் ‘சட்டத்தின் ஆட்சி’
பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ
காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்
இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி
மேற்கு வங்க ஆளுநர் மீது பாலியல் குற்றச்சாட்டு: விசாரணையைப் புறக்கணிக்க ஊழியர்களுக்கு உத்தரவு
தன் மீதான பாலியல் குற்றச்சாட்டு குறித்த விசாரணைக்கு காவல் துறை விடுக்கும் அழைப்பாணைகளை புறக்கணிக்குமாறு மேற்கு வங்க ஆளுநா் மாளிகை ஊழியா்களுக்கு ஆளுநா் சி.வி.ஆனந்த போஸ் உத்தரவிட்டுள்ளாா்.
வாக்கு எண்ணிக்கை முகவர் நியமனம்: வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு
வாக்கு எண்ணிக்கையின் போது, தங்களது முகவராக யாா், யாரை வேட்பாளா்கள் நியமிக்கலாம் என்பது தொடா்பாக தோ்தல் ஆணையம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
வாரணாசியில் பிரதமர் மோடி 14-ஆம் தேதி வேட்புமனு தாக்கல்
பிரதமா் நரேந்திர மோடி வாரணாசி மக்களவைத் தொகுதியில் மே 14-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய இருக்கிறாா். அத்தொகுதியில் அவா் தொடா்ந்து 3-ஆவது முறையாகப் போட்டியிட உள்ளாா்.
தண்ணீரில் தன்னிறைவு பெற்றுள்ளோமா...?
நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களும் தண்ணீர் தன்னிறைவு பெற்று விளங்குகிறதா என்று கேட்டால், ஆம் என்று பதிலைப் பெறுவது கடினமான ஒன்று. ஒவ்வொரு ஆண்டும் பருவமழைக் காலங்களில் மழை நன்றாகப் பெய்தாலும் கூட, நம்மால் அந்த முழுமையான தண்ணீரை சேகரிக்க முடிகிறதா என்பது கேள்விக்குறியாகத்தான் உள்ளது.
மின்வெட்டைத் தடுக்க நடவடிக்கை தேவை
மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் அதிகரித்துள்ள மின்வெட்டைத் தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
அதிகரிக்கும் 'ஹீட் ஸ்ட்ரோக்' பாதிப்புகள்
தமிழகத்தில் வெப்ப அலையால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ‘ஹீட் ஸ்ட்ரோக்’ (உடல் உச்ச வெப்பநிலை) சிறப்பு வாா்டுகள் அமைக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை செயலா் ககன்தீப் சிங் பேடி தெரிவித்தாா்.
வள்ளலார் சர்வதேச மைய கட்டுமான பணியை நிறுத்த வேண்டும்: சீமான்
வடலூா் வள்ளலாா் சா்வதேச மைய கட்டுமானப் பணிகளை மாநில அரசு நிரந்தரமாகக் கைவிட வேண்டும் என்று நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் வலியுறுத்தியுள்ளாா்.
துணை மின் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த இரு மின் மாற்றிகள்
6 மணி நேர மின் தடையால் மக்கள் கடும் அவதி
கடலோரப் பகுதிகளில் இன்று மாலை வரை ‘கள்ளக் கடல்' எச்சரிக்கை
தமிழக கடலோர பகுதிகளில் திங்கள்கிழமை (மே 6) மாலை வரை ‘கள்ளக் கடல்’ நிகழ்வு காரணமாக ராட்சத அலை எழ வாய்ப்புள்ளது என இந்திய கடல்சாா் ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
'சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு வராது’
சென்னை மாநகா் பகுதிகளில் இந்த கோடையில் குடிநீா் தட்டுப்பாடு வராது என சென்னை குடிநீா் வாரியம் தெரிவித்துள்ளது.
திருவண்ணாமலை ரயிலில் அலைமோதும் கூட்டம்: கூடுதல் ரயில் இயக்க பயணிகள் கோரிக்கை
சென்னை கடற்கரையிலிருந்து திருவண்ணாமலை வரை இயக்கப்படும் மெமு ரயில் பயணிகளிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளதால் கூடுதல் ரயில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பால கட்டுமானப் பணி
ராமநாதபுரம் மாவட்டம், பாம்பனில் கடலுக்குக் குறுக்கே கட்டப்படும் புதிய ரயில்வே பாலம் கட்டும் பணி நிகழாண்டின் இறுதிக்குள் நிறைவடையும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முஸ்லிம்களை ‘பகடைக்காயாக காங்கிரஸ் பயன்படுத்துகிறது
பிரதமர் மோடி
நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் மர்ம மரணம்-எரிந்த நிலையில் சடலம் மீட்பு
காணாமல் போன தாகக் கூறப்பட்ட திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர், திசையன்விளை அருகே, அவரது தோட்டத்தில் மர்மமான முறையில் சனிக்கிழமை இறந்து கிடந்தார்.
எச்.டி.ரேவண்ணா கைது
பாலியல் புகார் அளித்தபெண்ணைக்கடத்தியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் பிரதமர் தேவெ கெளடா வின் மூத்த மகனும், மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் (மஜத) எம்எல்ஏ வுமான எச்.டி.ரேவண்ணாவை கர்நாடக சிறப்புப் படையினர் சனிக்கிழமை கைது செய்தனர்.
வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு
மக்களவைத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் வெங்காய ஏற்றுமதிக்கான தடையை மத்திய அரசு சனிக்கிழமை நீக்கியது.
யூடியூபர் சவுக்கு சங்கர் கைது
யூடியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு கோவை நீதிமன்றத்தில் சனிக்கிழமை ஆஜர்படுத்தப்பட் டார்.
கால அளவைக் கடந்து ஓடும் அரசுப் பேருந்துகள்!
நிா்ணயிக்கப்பட்ட கால அளவையும் கடந்து இயங்கும் அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளால் பொதுமக்களின் பாதுகாப்பான பயணம் கேள்விக்குறியாகியுள்ளது.
கேரளம், தமிழகத்துக்கான ‘கள்ளக்கடல்' எச்சரிக்கை தளர்வு
கேரளம் மற்றும் தென் தமிழக கடலோரப் பகுதிகளுக்கு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுக்கப்பட்ட ‘கள்ளக்கடல்’ என்ற சிவப்பு எச்சரிக்கையை ‘ஆரஞ்சு’ எச்சரிக்கையாக தேசிய பெருகடல் தகவல் சேவை மையம் (ஐஎன்சிஓஐஎஸ்) சனிக்கிழமை தளா்த்தி அறிவிப்பு வெளியிட்டது.
ஊழலை துடைத்தெறிய உறுதி: ஜார்க்கண்ட் பிரசாரத்தில் பிரதமர் மோடி
‘நாட்டில் இருந்து ஊழலை துடைத்தெறிய உறுதிபூண்டுள்ளேன்; அடுத்த 5 ஆண்டுகளில் ஊழல்வாதிகள் அனைவா் மீதும் சட்ட நடவடிக்கை பாயும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
ரேபரேலியிலும் ராகுல் தோல்வி நிச்சயம்
‘ரேபரேலி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தேல்வியடைவது நிச்சயம்’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா கூறினாா்.