தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் பிளஸ் 1 வகுப்பு பொதுத் தேர்வில் 91.17 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். குறிப்பாக, மாணவர்களைவிட 7.43 சதவீத மாணவிகள் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாவட்ட அளவிலான ஒட்டுமொத்த பள்ளிகளின் தேர்ச்சியில் கோவை- 96.02 சதவீததேர்ச்சியுடன் முதலிடம் பிடித்துள்ளது. 81.40 சதவீத தேர்ச்சியுடன் வேலூர் கடைசி இடத்தைப் பிடித்துள்ளது.
தமிழகத்தில் பிளஸ் 1 பொதுத் தேர்வு மார்ச் 4 முதல் 25-ஆம் தேதிவரை நடை பெற்றது. இத்தேர்வு முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டன.
பொதுத் தேர்வை 4 லட்சத்து 26 ஆயிரத்து 821 மாணவிகள், 3 லட்சத்து 84,351 மாணவர்கள் என மொத்தம் 8 லட்சத்து 11 ஆயிரத்து 172 பேர் எழுதினர். அதில், தற்போது 4 லட்சத்து 4,143 மாணவிகள் (94.69%), 3 லட்சத்து 35 ஆயிரத்து 396 மாணவர்கள் (87.26%) தேர்ச்சி பெற்றுள்ளனர்.
ஒட்டுமொத்த தேர்ச்சி (91.17) கடந்த ஆண்டைக் காட்டிலும் (90.93) 0.24 சதவீதம் அதிகரித்துள்ளது.
Bu hikaye Dinamani Chennai dergisinin May 15, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Dinamani Chennai dergisinin May 15, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
இரவில் கடற்கரை, பூங்காவுக்கு செல்வோரை வெளியேற்ற எதிர்ப்பு
டிஜிபி பதிலளிக்க உத்தரவு
இலவச சேர்க்கை: குலுக்கல் மூலம் மாணவர்கள் தேர்வு
இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் அதிக விண்ணப்பங்கள் பெறப்பட்ட தனியார் பள்ளிகளில் செவ்வாய்க்கிழமை குலுக்கல் மூலமாக மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
மின் கம்பியில் சிக்கி தீப்பற்றி எரிந்த லாரி
ஆவடி அருகே செவ்வாய்க்கிழமை மின் கம்பியில் சிக்கி தீப்பிடித்து எரிந்த வைக்கோல் லாரியை தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.
ஏழுமலையான் தரிசனம்: 12 மணி நேரம் காத்திருப்பு
திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 12 மணி நேரம் காத்திருந்தனா்.
4 நாள்கள் மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் ஓரிரு இடங்கள் மற்றும் புதுவையில் அடுத்த 4 நாள்கள் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மே 31-க்குள் ஆதாருடன் ‘பான்’ இணைக்க வேண்டும்: வருமான வரித் துறை
மூல வரிப் பிடித்தம் (டிடிஎஸ்) உயா் விகிதத்தில் வசூலிக்கப்படுவதைத் தவிா்க்க, வரும் மே 31-ஆம் தேதிக்குள் நிரந்தர கணக்கு (பான்) எண்ணை ஆதாருடன் இணைக்குமாறு வருமான வரித் துறை செவ்வாய்கிழமை அறிவுறுத்தியது.
முல்லைப் பெரியாறில் புதிய அணை: தில்லி கூட்டம் ரத்து
முல்லைப் பெரியாறு அணைக்கு மாற்றாக புதிய அணை கட்டுவதற்கு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு ஆய்வுக்கு அனுமதிப்பது தொடர்பாக தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற இருந்த நிபுணர் குழுக் கூட்டம் ரத்து செய்யப்பட்டது.
ஜாமீன் நீட்டிப்பு கோரிய கேஜரிவால் மனு: தலைமை நீதிபதி முடிவெடுப்பார்
பிரதான வழக்கின் தீா்ப்பு ஏற்கனவே ஒத்திவைக்கப்பட்டிருப்பதால், மருத்துவப் பரிசோதனைக்காக இடைக்கால ஜாமீனை 7 நாள்களுக்கு நீட்டிக்கக் கோரிய தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் மனுவை அவசரமாகப் பட்டியலிடுவது குறித்து தலைமை நீதிபதி முடிவெடுப்பாா் என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
மிஸோரம் நிலச்சரிவில் 25 பேர் உயிரிழப்பு
மிஸோரம் மாநிலத்தில் ‘ரீமெல்’ புயல் தாக்கத்தால் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 22 போ் உயிரிழந்தனா்.
மேட்டூர் அனல் மின் நிலையத்தில் மீண்டும் உற்பத்தி தொடங்கியது
மேட்டூா், அனல் மின் நிலையத்தில் இரண்டாவது பிரிவில் மின் உற்பத்தி செய்யும் பணி திங்கள்கிழமை மீண்டும் தொடங்கியது.