![பன்னீரின் புன்னகையும் எடப்பாடியின் கடுகடுப்பும்](https://cdn.magzter.com/1368717660/1656646219/articles/nZ9Yj7ITG1659085124518/1659085995282.jpg)
2, ஜூன் 2022
அதிமுக பொதுக்குழுக் கூட்டம் ஜூன் 23ஆம் தேதி சென்னையை அடுத்த வானகரத்தில் நடக்கிறது. இதற்கான அறிவிப்பை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கையெழுத்திட்டு ஜூன் 2 ஆம் தேதி கூட்டறிக்கையாக வெளியிட்டனர்.
14,ஜூன் 2022
ஜூன் 14 ஆம் தேதியன்று நடந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்துக்குப் பின் நிலைமை மாறத் தொடங்கியது. கூட்டத்தில் அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என்று பல மாசெக்கள் பேசி னார்கள். இதை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வெளிப்படையாகத் தன் பேட்டியில் கூறினார்.
16 ஜூன் , 2022
ஜூன் 16 ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், 'அதிமுகவில் ஒற்றைத் தலைமை என்பது ஜெயலலிதாவுக்கு இழைக்கும் துரோகம். மாசெக்கள் கூட்டத்தில் ஒற்றைத் தலைமை என்ற சப்ஜெக்ட் திடீரென திட்டமிட்டு புகுத்தப்பட்டது,' என்றார். பன்னீர் தரப்பு, 'பொதுக்குழுவில் ஒற்றைத் தீர்மானம் கொண்டுவந்தால் சட்ட சிக்கல் உண்டாகும், இரட்டை இலை சின்னம் கேள்விக் குறியாகும்' என்று எச்சரித்தனர்.
19, ஜூன் 2022
இந்த தினத்தின் இரவில், 'பொதுக்குழுக் கூட்டத்தைத் தள்ளி வைக்க வேண்டும்' என்று எடப்பாடிக்குக் கடிதம் எழுதினார் பன்னீர்.
20, ஜூன், 2022
20 ஆம் தேதி பொதுக்குழுக் கூட்ட மண்டபத்தை ஆய்வு செய்துவிட்டு, 'பொதுக்குழு திட்டமிட்டபடி எழுச்சியோடு நடக்கும்' என்று அறிவித்தார் கே.பி. முனுசாமி.
21,ஜூன்2022
வானகரத்தை உள்ளடக்கிய ஆவடி மாநகர போலீஸ் கமிஷனரிடம் பொதுக்குழுவுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று ஜூன் 21 ஆம் தேதி கடிதம் கொடுத்தார் ஓ.பன்னீர் செல்வம்.
22, ஜூன்2022
Bu hikaye Andhimazhai dergisinin July 2022 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Andhimazhai dergisinin July 2022 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
![வாக்காளப் பெருமக்களே...](https://reseuro.magzter.com/100x125/articles/3403/1619248/EcGGR3fx71710414985888/1710415104695.jpg)
வாக்காளப் பெருமக்களே...
இந்த காலத்திலும் பேச்சாளர்களை கட்சிகள் நம்புகின்றனவா?
![மலையாள ஆதிக்கம்!](https://reseuro.magzter.com/100x125/articles/3403/1619248/tcLHMRNNe1710414871993/1710414970174.jpg)
மலையாள ஆதிக்கம்!
வடக்குப்பட்டி ராமசாமி. ‘நான் அந்த ராமசாமி இல்ல‘ என்ற டீசரில் கவனம் பெற்ற இந்தப் படம், கார்த்திக் யோகி இயக்கத் தில் சந்தானம் - கோ நடித்து வெளியானது.
!['என்னைப் பேச வைக்காதீர்கள்!'](https://reseuro.magzter.com/100x125/articles/3403/1619248/5p82uAA1K1710414798267/1710414854463.jpg)
'என்னைப் பேச வைக்காதீர்கள்!'
தமிழ்நாட்டில் பேசிப் பேசியே ஆட்சிக்கு வந்தவர்கள் திராவிட அரசியல்வாதிகள். ஆளுக்கொரு விதமாகப் பேசுவார்கள். ஈவெரா ஒரு மாதிரி பேசு வார். அவர் பேச்சு மக்களுடன் சட்டென இணைவதாக, மக்கள் மொழியிலேயே இருக்கும். அண்ணாதுரை அடுக்குமொழியில் பேசுவார். கருணாநிதியும் அப்படியே.
!['ஜெயிப்பது நிச்சயமில்லை!’](https://reseuro.magzter.com/100x125/articles/3403/1619248/z6hrHrdt71710414713595/1710414785417.jpg)
'ஜெயிப்பது நிச்சயமில்லை!’
1952 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல்... சட்டமன்றம், நாடாளுமன்றத் தேர்தல் ஒன்றாகத்தான் நடக்கும்.
![எதார்த்தமும் எளிமையும்](https://reseuro.magzter.com/100x125/articles/3403/1619248/U4WEw3tCu1710414588557/1710414699037.jpg)
எதார்த்தமும் எளிமையும்
2019 நாடாளுமன்றத் தேர்தல். அதற்கான பிரச்சாரத்தை தீவிரமாக திமுக அணுகியது. அந்த பிரச்சா ரத்தில் நட்சத்திரப் பேச்சாளர்களில் ஒருவராக உதயநிதி ஸ்டாலினும் களமிறக்கப்பட்டார். அதுவரை திமுகவில் பல்வேறு போராட் டங்களிலும் நிகழ்ச்சிகளிலும் ஒருவராக பங்கேற்றுவந்தவர் உதயநிதி.
![பெரியோர்களே, தாய்மார்களே-மாறிவரும் பிரச்சார முகங்கள்](https://reseuro.magzter.com/100x125/articles/3403/1619248/jsmSa2vyd1710414340680/1710414502741.jpg)
பெரியோர்களே, தாய்மார்களே-மாறிவரும் பிரச்சார முகங்கள்
அது 2009. திமுகவுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்ய முடிவெடுக்கிறார் சுப.வீரபாண்டியன். அது தொடர்பாக திமுக தலைவரிடம் பேசிவிட்டுக் கிளம்பும்போது அவரை மீண்டும் அழைக்கிறார் அவர்.
![நமது குழந்தைகளை நாம்தான் வளர்க்கிறோமா?](https://reseuro.magzter.com/100x125/articles/3403/1619248/3ubJ6JO0Q1710413968580/1710414212862.jpg)
நமது குழந்தைகளை நாம்தான் வளர்க்கிறோமா?
சென்ற வாரம் ஒரு ஆட்டோவில் பயணம் செய்ய நேர்ந்தது. ஐம்பதுகளைக்கடந்த ஓட்டுநர். என்ன சார் ரோடு... என்பதில் ஆரம்பித்த பேச்சு நடுவீட்டு வரைக்கும் நகர்ந்தது.
![சாத்தான் கடவுளாக இருந்த காலம்!](https://reseuro.magzter.com/100x125/articles/3403/1619248/85yCGHVwD1710413838271/1710413958598.jpg)
சாத்தான் கடவுளாக இருந்த காலம்!
ஆனந்தவிகடன் இதழில் 122 வாரங்கள் பெருகிப் பிரவகித்த நீரதிகாரம் நாவலின் தோற்றுவாய் குறித்து யோசித்தால் ஆச்சரியம்தான் மிஞ்சுகிறது.
![குந்தவை நாச்சியார் குரல் கிருத்திகா நெல்சன்](https://reseuro.magzter.com/100x125/articles/3403/1619248/dDr1GO9u21710413767272/1710413834885.jpg)
குந்தவை நாச்சியார் குரல் கிருத்திகா நெல்சன்
சின்ன வயசில் நான் தீவிரமான வாசகி. ஒரு நாளைக்கு அட்லீஸ்ட் ஒரு புக்... கையில் புக் இல்லைனா சாப்பாடு இறங்காது.
![போர்க்குணத்துக்கு வயது 99!](https://reseuro.magzter.com/100x125/articles/3403/1619248/KA6RQqZIr1710413686704/1710413764260.jpg)
போர்க்குணத்துக்கு வயது 99!
நள்ளிரவைத் தாண்டிய நேரத்தில் தென்மாவட்டத்தின் உள்ளொடுங்கிய சாலை வழியே காரில் போய்க் கொண்டிருக்கிறார் காங்கிரஸ் தலைவரும், அப்போது எம்.எல்.ஏ. ஆகவுமிருந்த பீட்டர் அல்போன்ஸ்.. அப்போது ஊரைவிட்டு ஒதுங்கிய ஒரு பேருந்து நிறுத்தத்தில் சிறுபையைத் தலைக்கு வைத்து ஒரு முதியவர் தூங்கிக் கொண்டிருப்பதைக் காண்கிறார்.