Denemek ALTIN - Özgür

Newspaper

DINACHEITHI - MADURAI

தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலுவின் மனைவி காலமானார்: முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி

சென்னை ஆக 20தி.மு.க. பொருளாளர் டி.ஆர். பாலுவின் மனைவியும், தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவின் தாயாருமான ரேணுகாதேவி (80) உடல்நலக்குறைவால், நேற்று காலமானார்.

1 min  |

August 20, 2025

DINACHEITHI - MADURAI

அமெரிக்கா வரிவிதிப்பு விவகாரம்: பருத்தி மீதான 11 சதவீத இறக்குமதி வரி ரத்து

மத்திய அரசு அறிவிப்பு

1 min  |

August 20, 2025

DINACHEITHI - MADURAI

துணை ஜனாதிபதி தேர்தல் செப்.9-ந் தேதி நடக்கிறது: இந்தியா கூட்டணி வேட்பாளராக கதர்சன் ரெட்டி போட்டி

இந்திய துணை ஜனாதிபதி தேர்தலில் இந்தியா கூட்டணி வேட்பாளராக சுதர்சன் ரெட்டி போட்டியிடுகிறார்.

1 min  |

August 20, 2025

DINACHEITHI - MADURAI

கோயம்பேடு - பட்டாபிராம் இடையே மெட்ரோ திட்டத்துக்கு ரூ. 2,442 கோடி ஒதுக்கீடு

கோயம்பேடு - பட்டாபிராம் மெட்ரோவழித்தடத்துக்குதமிழ்நாடு அரசுநிதி ஒதுக்கீடு செய்துள்ளது. சென்னையில் சாலை போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும், பொதுமக்களுக்கு விரைவான போக்குவரத்து சேவையை வழங்கும் வகையிலும் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்பட்டது.

1 min  |

August 20, 2025

DINACHEITHI - MADURAI

பிரதமர் மோடியுடன் சி.பி. ராதாகிருஷ்ணன் சந்திப்பு: 21-ந் தேதி மனு தாக்கல் செய்கிறார்

பிரதமர் மோடியை சி.பி. ராதாகிருஷ்ணன் சந்தித்துப் பேசினார். அவர் 21-ந் தேதி மனு தாக்கல் செய்கிறார்.

1 min  |

August 19, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

இந்திய தேர்தல் ஆணையத்துக்கு மு.க.ஸ்டாலினின் 7 கேள்விகள்

\" வாக்காளர் பட்டியலில் இருந்து தகுதியான வாக்காளர்களை நீக்கியது ஏன்?

1 min  |

August 19, 2025

DINACHEITHI - MADURAI

வினாடிக்கு 1.25 லட்சம் கன அடிதண்ணீரை கர்நாடகம் திறந்து விட்டதால் மேட்டூர் அணையில் இருந்து 50 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.

வினாடிக்கு 1.25 லட்சம் கன அடிதண்ணீரை கர்நாடகம் திறந்து விட்டதால் மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 50 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இது இன்னும் அதிகரிக்கப்படும் என தெரிய வருகிறது. இதனால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

1 min  |

August 19, 2025

DINACHEITHI - MADURAI

அமைச்சர் துரைமுருகனிடம் நலம் விசாரித்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் திடீரென மயங்கி விழுந்தார். இதில் அவருக்கு கையில் காயம் ஏற்பட்ட நிலையில் மயங்கி விழுந்த அமைச்சர் துரைமுருகனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

1 min  |

August 19, 2025

DINACHEITHI - MADURAI

51 மாதங்களுக்குள் விடியல் பயணத்தின் மூலம் ரூ.50 ஆயிரம் சேமித்த சகோதரிகள்

51 மாதங்களுக்குள் விடியல் பயணத்தின் மூலம் ரூ.50 ஆயிரத்தை சகோதரிகள் சேமித்துஉள்ளனர் என முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுஇருக்கிறார்.

1 min  |

August 19, 2025

DINACHEITHI - MADURAI

கார், பைக்குகள் மீதான ஜிஎஸ்டி வரியை குறைக்க மத்திய அரசு முடிவு: விலை கணிசமாகக் குறைய வாய்ப்பு

பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில், \"இந்த தீபாவளியில் மக்களுக்கு மிகப்பெரிய பரிசு காத்திருக்கிறது; ஜிஎஸ்டி வரி விதிப்பில் அடுத்தகட்ட மாற்றங்களை இந்த தீபாவளிக்கு கொண்டு வர உள்ளோம்\" என்று தெரிவித்தார்.

1 min  |

August 18, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

எல்லா கட்சிகளையும் சரிசமமாக நடத்துகிறோம் தேர்தல் ஆணையம் பாரபட்சமின்றி செயல்படுகிறது

“எல்லா கட்சிகளையும் சரிசமமாக நடத்துகிறோம்., தேர்தல் ஆணையம் பாரபட்சமின்றி செயல்படுகிறது\" என்று, இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஸ்குமார் நேற்று டெல்லியில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

1 min  |

August 18, 2025

DINACHEITHI - MADURAI

இந்தியாவில் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களை விட தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குகிறது

தருமபுரியில் நலத்திட்ட உதவிகளை வழங்கி முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் உரை

1 min  |

August 18, 2025

DINACHEITHI - MADURAI

இலவச கணினி மறைவு : மாணிக்கப்பூர் கவர்னர் அஜய் பல்லாவுக்கு நாகாலாந்து கவர்னராக கூடுதல் பொறுப்பு

ஜனாதிபதி மாளிகை அறிவிப்பு

1 min  |

August 18, 2025

DINACHEITHI - MADURAI

15 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த சோதனை: அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டில் நகை, பணம் சிக்கவில்லை

தமிழக ஊரக வளர்ச்சி த்துறை அமைச்சரும், தி.மு.க. துணை பொதுச்செயலாளருமான ஐ.பெரியசாமியின் சென்னை மற்றும் திண்டுக்கல் மேற்கு கோவிந்தாபுரம் துரைராஜ்நகரில் உள்ளவீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர்.

1 min  |

August 18, 2025

DINACHEITHI - MADURAI

நாகலாந்து ஆளுனர் இல.கணேசன் உடலுக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இறுதி மரியாதை

உடல்நலக்குறைவால் மருத்துவமனையில்சிகிச்சை பெற்று வந்த நாகாலாந்து கவர்னர் இல. கணேசன் சென்னையில் நேற்று முன்தினம் இரவு மரணம் அடைந்தார்.

1 min  |

August 17, 2025

DINACHEITHI - MADURAI

இந்திய பொருட்கள் மீது அமெரிக்க அரசு கூடுதல் வரி வர்த்தகத்தை மீட்டெடுக்க நடவடிக்கை தேவை

\"இந்திய பொருட்கள் மீது அமெரிக்க அரசு கூடுதல் வரி விதித்துள்ளதால் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள வர்த்தக பாதிப்பை மீட்டெடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்\" எனக்கோரி, பிரதமர் மோடிக்கு தமிழக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் அனுப்பி இருக்கிறைர்.

1 min  |

August 17, 2025

DINACHEITHI - MADURAI

“அணு ஆயுத மிரட்டலை இனி பொறுத்துக்கொள்ள மாட்டோம்”: சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உறுதி

“நமது ஆயுதப் படைகளால் பாகிஸ்தானில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. அணு ஆயுத அச்சுறுத்தல்களை இனி பொறுத்துக்கொள்ள மாட்டோம் என்று இந்தியா முடிவு செய்துள்ளது. எந்த மிரட்டலுக்கும் நாம் அடிபணிய மாட்டோம்\" என்று சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி கூறினார்.

1 min  |

August 16, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

தேசிய போர் நினைவு சின்னத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு மரியாதை

தேசிய போர் நினைவு சின்னத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு மரியாதை செலுத்தினார்.

1 min  |

August 16, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

பா.ஜ.க.வின் மூத்த தலைவரும், நாகலாந்து ஆளுனருமான இல. கணேசன் காலமானார்

பா.ஜ.க.வின்மூத்ததலைவரும், நாகலாந்து ஆளுனருமான இல.கணேசன்காலமானார். அவருக்கு வயது 80.

1 min  |

August 16, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

மாநில உரிமைகளை மீட்க தக்க தருணம் உருவாகி விட்டது"- என உரை

டெல்லி செங்கோட்டையில் நடந்த கோலாகல சுதந்திர தின விழாவில், பிரதமர் மோடி தேசிய கொடியை பறக்க விட்டார். சென்னை கோட்டை கொத்தளத்தில், தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் கொடியை ஏற்றினார். பின்னர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், \"மாநில உரிமைகளை மீட்க தக்க தருணம் உருவாகி விட்டது\" எனக் குறிப்பிட்டார்.

1 min  |

August 16, 2025

DINACHEITHI - MADURAI

பீகார் தேர்தலில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்களை 3 நாட்களுக்குள் இணைய தளத்தில் வெளியிட வேண்டும்

தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

1 min  |

August 15, 2025

DINACHEITHI - MADURAI

தூய்மை பணியாளர்களுக்கு பயன் அளிக்கும் 6 புதிய அறிவிப்புகள்

நிதித்துறை அமைச்சர்தங்கம் தென்னரசு நேற்று (14.08.2025) தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்து அளித்த பேட்டி வருமாறு :-

1 min  |

August 15, 2025

DINACHEITHI - MADURAI

வாக்கு திருட்டு, பீகார் தேர்தல் முறைகேடுகளுக்கு கண்டனம்- தமிழக சட்டமன்ற தேர்தலை நியாயமாக நடத்தவேண்டும்

கழகத் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நேற்று (13.08.2025) சென்னை, அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற மாவட்ட கழகச் செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் விவரம் :-

1 min  |

August 14, 2025

DINACHEITHI - MADURAI

அதிமுக கூட்டணியில் இன்னும் பல கட்சிகள் இணையும்

இது சுதந்திர நாடு யார் வேண்டுமானாலும், எந்தகட்சியில் வேண்டுமானாலும் இருக்கலாம் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுகவில் மேலும் பலகட்சிகள் இணையும் என்றும் அவர் கூறினார்.

1 min  |

August 14, 2025

DINACHEITHI - MADURAI

கவர்னரின் சுதந்திர தின தேநீர் விருந்து புறக்கணிப்பு

தமிழ்நாட்டின் முன்னேற்றத்துக்கும், வளர்ச்சிக்கும் உதவவேண்டிய கவர்னர், அதற்கு தக்கபடி ஒரு நாளும் நடந்து கொள்ளவில்லை என தெரிவித்துள்ளனர்.

1 min  |

August 14, 2025

DINACHEITHI - MADURAI

உலக யானைகள் நாளையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவு

\"யானைகள் மட்டுமின்றி யானைப்பாகர்களின் நலனையும் பேணுவோம்

1 min  |

August 13, 2025

DINACHEITHI - MADURAI

"தாயுமானவர்" திட்டத்தை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

ஊனமுற்றவரின் வீட்டுக்கே சென்று ரேஷன் பொருட்களை வழங்கினார்

1 min  |

August 13, 2025

DINACHEITHI - MADURAI

எடப்பாடி பழனிசாமியின் 23-ம் தேதி சுற்றுப் பயணம் ஒத்திவைப்பு

எடப்பாடி பழனிசாமி கடந்த ஜூலை 7-ம் தேதி முதல் சட்டமன்றத்தொகுதிவாரியாக தொடர் பிரசார சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற தலைப்பில் சட்டசபை தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

1 min  |

August 12, 2025

DINACHEITHI - MADURAI

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் அமளி: இரு அவைகளும் ஒத்திவைப்பு

புதுடெல்லி, ஆக.12நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை நடவடிக்கைக்கு இடையூறு செய்யக்கூடாது என்று சபாநாயகர் ஓம் பிர்லா குறிப்பிட்டார். மக்களின் வரிப்பணம் வீணாகிறது. உறுப்பினர்கள் அவை நடவடிக்கைக்கு இடையூறு செய்யக்கூடாது எனினும், எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை நேற்று பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

1 min  |

August 12, 2025

DINACHEITHI - MADURAI

ஓட்டுனர் இல்லாத மெட்ரோ ரெயில் சேவையையும் நாட்டுக்கு அர்ப்பணித்தார்

பெங்களூரில் 3 வந்தே பாரத் ரெயில்களை நேற்று பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். ஓட்டுனர் இல்லாத மெட்ரோ ரெயில் சேவையையும் அவர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

1 min  |

August 11, 2025