Magzter GOLD ile Sınırsız Olun

Magzter GOLD ile Sınırsız Olun

Sadece 9.000'den fazla dergi, gazete ve Premium hikayeye sınırsız erişim elde edin

$149.99
 
$74.99/Yıl

Denemek ALTIN - Özgür

Newspaper

DINACHEITHI - MADURAI

2,290 மீனவ பயனாளிகளுக்கு 10 கோடியே 67 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்

மீன்வளம் மற்றும் மீனவர்நலத்துறை சார்பில் ரூ.596.13 கோடிசெலவில் 13 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 2 பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பாக்வளைகுடா பகுதி மீனவர் குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கான சிறப்புத் திட்டங்களையும், மகளிர் கூட்டுக் குழுக்களுக்கு நுண்கடன் வழங்கும் “அலைகள்” திட்டத்தையும் தொடங்கி வைத்து, 2,290 மீனவ பயனாளிபெருமக்களுக்குரூ.10.67 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் -மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

4 min  |

May 29, 2025

DINACHEITHI - MADURAI

தேனி மாவட்டத்தில் சமூக சேவகர்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு அரசின் சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் ஒவ்வொரு ஆண்டும் பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த தொண்டு நிறுவனம் மற்றும் சிறந்த சமூக சேவகர்களுக்கான விருது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரால் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, 2025ஆம் ஆண்டிற்கு 15.08.2025 சுதந்திர தினத்தன்று விருது வழங்கப்படவுள்ளது.

1 min  |

May 29, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

டாக்டர் வி.எஸ்.ஐசக் கல்வி குழுமம் கல்வி மற்றும் சமூகப் பணியில் சிறப்பாக செயலாற்றி வருகிறது

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் வி.எஸ்.ஐசக் கல்வியியல் கல்லூரி கடந்த 22 ஆண்டுகளாக ஏழை எளிய மாணவ மாணவிகளுக்கு சிறந்த கல்வியை அளித்து வருகிறது.

1 min  |

May 29, 2025

DINACHEITHI - MADURAI

மதுரையில் பொதுப்பணித்துறை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

தங்களது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு பொதுப் பணித் துறை ஆட்சிப் பணியாளர்கள் சங்கம் சார்பில் மதுரை தல்லாகுளத்தில் உள்ள பொதுப் பணித் துறை மண்டல அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

1 min  |

May 29, 2025

DINACHEITHI - MADURAI

ஜவுளி துணிகள் வைத்திருந்த அறையில் தீ விபத்து

தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை பகுதியைச் சேர்ந்தவர் சுப்புலட்சுமி. இவர் தென்கரைப் பகுதியில் சிறிய ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். ஜவுளி கடைக்கு வாங்கிய துணிகளை பெரியகுளம் புதிய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள அவரது வீட்டு மாடியில் உள்ள அறையில் மொத்தமாக சேமித்து வைத்துள்ளார். இந்த நிலையில் பிற்பகல் 3 மணி அளவில் ஜவுளி துணிகள் சேமித்து வைத்திருந்த அறையில் பற்றிய பரவி அறை முழுவதும் எரியத் தொடங்கியது.

1 min  |

May 29, 2025

DINACHEITHI - MADURAI

கொரோனாவுக்கு ஒருவர் பலி

சென்னையைச் சேர்ந்த முதியவர் ஒருவர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றுமுன்தினம் (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு உயிரிழந்தார்.

1 min  |

May 29, 2025

DINACHEITHI - MADURAI

நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பலத்த மழை

அணைகளில் நீர்மட்டம் உயர்வு

1 min  |

May 29, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் விளம்பரப் பலகைகள் அமைப்பதற்கான உரிமம் பெற்றிட ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கும் புதிய டிஜிட்டல் நடைமுறை அறிமுகம்

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் விளம்பரப் பலகைகள் அமைப்பதற்கான உரிமம் பெற்றிட ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கும் புதிய டிஜிட்டல் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

1 min  |

May 29, 2025

DINACHEITHI - MADURAI

விநாயகர் சிலைகளை கூட வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறார்கள்

எவ்வளவு லாபம் கிடைத்தாலும் வெளிநாட்டு பொருட்களை விற்கக் கூடாது என்று வணிகர்களுக்கு பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

1 min  |

May 29, 2025

DINACHEITHI - MADURAI

பெண்கள் பாதுகாப்பிற்கும் முற்றிலும் எதிரானது, திமுக ஆட்சி

பெண்கள் பாதுகாப்பிற்கும் முற்றிலும் எதிரானது, திமுக ஆட்சி என எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்து உள்ளார்.

1 min  |

May 29, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

6 மணி நேரத்தில் 583 பேருடன் படுக்கையை பகிர்ந்த இளம்பெண்

ஆஸ்திரேலியாவைசேர்ந்த ஆன்னி நைட் (வயது 28) என்பவர் கவர்ச்சியான புகைப்படங்களை சமூக ஊடகபக்கங்களில்வெளியிட்டு பணம் சம்பாதித்துவருபவர். ஒன்லிபேன்ஸ்என்றஆன்லைன் வலைதளத்தில் மாடலாக இருக்கிறார்.

1 min  |

May 29, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

20 லட்சம் மக்களை அழிப்பதில் எந்த நியாயமும் இல்லை

நேதன்யாகு மீது இஸ்ரேல் முன்னாள் பிரதமர் குற்றச்சாட்டு

1 min  |

May 29, 2025

DINACHEITHI - MADURAI

ஜவ்வாதுமலையில் எஸ்எப்ஆர்டி மேல்நிலைப்பள்ளி நேரில் பார்த்து வியந்தார் கவர்னர் ஆர்.என்.ரவி

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலை கல்வி வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி என எல்லாமே பின்தங்கிய நிலையில் இருந்தது.

1 min  |

May 29, 2025

DINACHEITHI - MADURAI

கட்டுப்பாட்டை இழந்து இந்திய பெருங்கடலில் விழுந்த ஸ்டார்ஷிப்

எலான் மஸ்க் ராக்கெட் சோதனை மீண்டும் தோல்வி

1 min  |

May 29, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

திருவண்ணாமலையில் வேலைவாய்ப்புகள் உருவாக்கி தரும் விஷன் கல்வி நிறுவனம்

திருவண்ணாமலையில் விஷன் கல்வி நிறுவனத்தின் மூலம் 2 முக்கிய துறைகளை பற்றிய சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. பாராமெடிக்கல் மற்றும் ஒட்டல் மேனேஜ்மென்டில் நீங்கள் சாதிக்க ஓர் அறிய வாய்ப்பு மிகக்குறைந்த கட்டணத்தில் டிப்ளமோ மற்றும் டிகிரி படிப்புகளுக்கான உயர்தரக்கல்வி அளிக்கப்படுகிறது.

1 min  |

May 29, 2025

DINACHEITHI - MADURAI

பராமரிப்பு பணி: ரெயில் போக்குவரத்தில் மாற்றம்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் - அத்திக்குளம் சாலையை இணைக்கும் இரயில்வே இருப்பு பாதையில் உள்ள வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் செய்யப்பட உள்ளது. எனவே 31.05.2025 அன்று காலை 8 மணி முதல் மாலை 6 வரை பராமரிப்பு பணிகளுக்காக, அந்த ஒரு வழிதடத்தை மட்டும் மூடுவதாக இரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

1 min  |

May 29, 2025

DINACHEITHI - MADURAI

கன்னியாகுமரி மாவட்டத்தில் கைம்பெண்கள் - ஆதரவற்ற மகளிர் நலவாரியத்தில் உறுப்பினர் சேர்க்கை

கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியமானது தமிழ்நாட்டில் 2.9.2022 முதல் செயல்பட்டு விதவைகள், ஆதரவற்ற பெண்கள், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள முதிர்கன்னிகள் உள்ளிட்டோர் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சனைகளைக் களைந்து அவர்கள் வாழ்வதற்குரிய வசதிகளான கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, சுய உதவிக்குழுக்கள் அமைப்பது, தொழிற்பயிற்சிகள் வழங்குதல் போன்ற தேவையான திட்டங்களை வகுத்து சமூகத்தில் பாதுகாப்புடன் சிறப்பான முறையில் வாழ்வதற்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

1 min  |

May 29, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

கால்பந்து வெற்றி பேரணியில் புகுந்த கார்- 50 பேர் காயம்

இங்கிலாந்து நாட்டில் கால்பந்து பிரீமியர் லீக் போட்டியில் லிவர்பூல் அணி வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை வெற்றி கொண்டாட்டத்திற்காக லிவர்பூல் நகரத்தின் பல்வேறு தெருக்களில் லட்சக்கணக்கான மக்கள் குழுமியிருந்தனர். ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என குடும்பத்துடன் பலரும் இதில் கலந்து கொண்டனர்.

1 min  |

May 29, 2025

DINACHEITHI - MADURAI

வழிப்பறி வழக்கில் 2 பேருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை

தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை, கோரம்பள்ளம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரிடம் கடந்த 22.2.2024 அன்று தங்கச் செயினை வழிப்பறி செய்த வழக்கில் தூத்துக்குடி லூர்தம்மாள்புரம் பகுதியைச் சேர்ந்த நாகூர்ஹனிபா(எ) ராஜா மகன் பின்லேடன் (வயது 22) மற்றும் மணப்பாடு, மீனவர்புரத்தைச் சேர்ந்த பிரவீன்குமார் மகன் மரியயோஸ்வின் (எ) யோசுவா (22) ஆகிய 2 பேரையும் புதுக்கோட்டை காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.

1 min  |

May 29, 2025

DINACHEITHI - MADURAI

காவல்துறையினர் - பொதுமக்களிடையே போதை இல்லா தமிழகம் விழிப்புணர்வு கைபந்து போட்டி

தூத்துக்குடி மாவட்டத்தில் போதைப் புழக்கங்களை தடுப்பதற்காகவும் காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். பல்வேறு போதை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் மாவட்டத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

1 min  |

May 29, 2025

DINACHEITHI - MADURAI

12-ம் வகுப்பு முடித்து கல்லூரிகளில் சேரும் மாணவர்களின் அசல் சான்றிதழ்களை தர மறுக்கும் கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை

விருதுநகர், மே.29தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதலின்படி, விருதுநகர் மாவட்ட நிர்வாகம் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களை அதிகளவு அரசு உயர் கல்வி நிறுவனங்களில் சேர்த்து வருகிறது. மாணவர்களும் தனது மதிப்பெண்களுக்கு ஏற்றவாறு ஒன்றுக்கு மேற்பட்ட உயர்கல்வி நிறுவனங்களிலும் கல்லூரிகளிலும் விண்ணப்பித்து சேர்ந்து வருகின்றனர்.

1 min  |

May 29, 2025

DINACHEITHI - MADURAI

வெனிசுலா அதிபர் தேர்தலில் ஆளும்கட்சி அபார வெற்றி

வெனிசுலாவில் பாராளுமன்றம் மற்றும் மாகாணங்களுக்கான சட்டமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் வகையில் தேர்தல் நடந்தது.

1 min  |

May 29, 2025

DINACHEITHI - MADURAI

குடிபோதையில் கண்டெய்னர் லாரியை டிரைவர் ஓட்டினார்

சோதனை சாவடி மீது மோதியதால் பரபரப்பு

1 min  |

May 29, 2025

DINACHEITHI - MADURAI

கொரோனாவை ஒடுக்க துரித நடவடிக்கை தேவை

கொரோனா-இந்த வார்த்தையை கேட்டவுடன் கடந்த காலத்தில் நாம் சந்தித்த பேரிழப்புதான் நினைவுக்கு வரும். ஒரு காலத்தில் காலரா, பிளேக் போன்ற நோய்கள் கொத்துக்கொத்தாக உயிரை கொண்டுபோன வரலாறை முன்னோர்கள் சொல்லி கேள்விபட்டிருப்போம். அந்த கொடூரம் நம் கண்காண கொரோனா ரூபத்தில் வந்து மனித உயிர்களை காவு வாங்கியது.

2 min  |

May 29, 2025

DINACHEITHI - MADURAI

குற்றாலம் அருவிகளில் வெள்ளத்தடுப்பு பணிகள்

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

1 min  |

May 29, 2025

DINACHEITHI - MADURAI

ஏற்காட்டில் சாரல் மழை: சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காடு தமிழகத்தில் மிக முக்கிய சுற்றுலா தளமாக விளங்கி வருகிறது இந்த ஏற்காட்டில் கடந்த சில தினங்களாகவே மிதமான சாரல் மழை, பலத்த மழை என மாறி மாறி மழை தொடர்ச்சியாக பெய்து வருகிறது இதன் காரணமாக குளிர்ந்த சீதோசன நிலை நிலவி வருகிறது. குறிப்பாக காலை மாலை என இரு நேரங்களிலும் பனிப்பொழிவானது மேகக் கூட்டங்களை கடந்து கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் அமைந்துள்ளது பனி கூட்டம் கண்களுக்கு விருந்தாகவும் சுற்றுலா பயணிகளுக்கு மெய்சிலிர்க்கும் வகையிலும் அமைந்துள்ளது இந்த பனிப்பொழிவு. இதனால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது.

1 min  |

May 29, 2025

DINACHEITHI - MADURAI

முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆட்சியில் அரசு பள்ளிகளில் கல்வித் தரம் உயர்வு

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் கல்வித் தரத்தினை மேம்படுத்தும் வகையில் கொண்டுவரப்பட்ட பல்வேறு சிறப்பு திட்டங்கள் பற்றிய அறிக்கையை தமிழக அரசு வெளியிட்டது.

1 min  |

May 29, 2025

DINACHEITHI - MADURAI

ஆண்டிக்கு பத்தாயிரம் தொழிலாளர்களுக்கு வீடுகள் கட்டி கொடுக்கப்படுகிறது

ஆண்டிற்கு பத்தாயிரம் தொழிலாளர்களுக்கு வீடுகள் கட்டி கொடுக்கப்படுகிறது என தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலவாரிய தலைவர் பொன். குமார் ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

1 min  |

May 29, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

தொடர் தாக்குதல்: உக்ரைனின் 4 கிராமங்களை கைப்பற்றிய ரஷியா

ரஷிய எல்லையில் உள்ள உக்ரைனின் சுமி பிராந்தியத்தின் கவர்னர், உக்ரைனின் 4 கிராமங்களை ரஷிய படைகள் கைப்பற்றி உள்ளதாக தெரிவித்துள்ளார்.

1 min  |

May 29, 2025

DINACHEITHI - MADURAI

வங்காளதேசத்தில் ஆசிரியர்கள் போராட்டம்: அரசுக்கு நெருக்கடி அதிகரிப்பு

வங்காளதேசத்தில் கடந்த ஆண்டு ஏற்பட்ட மாணவர்கள் போராட்டத்தால் பிரதமர் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். இதையடுத்து அங்கு முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு பதவியேற்றது

1 min  |

May 29, 2025