CATEGORIES
Kategoriler
மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை அனுமதிக்க மாட்டேன்
‘நான் உயிருடன் இருக்கும் வரை அரசமைப்புச் சட்டத்தை மாற்றவோ, மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவதையோ அனுமதிக்க மாட்டேன்’ என்று பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்.
குழந்தைகள் உணவில் அதிக சர்க்கரை கலப்பு குற்றச்சாட்டு
குழந்தைகளுக்கான உணவு சா்வதேச தரத்திலேயே தயாரிக்கப்படுகிறது; இதில் ஒரே மாதிரியான குற்றச்சாட்டை தொடா்ந்து கூறுவது துரதிருஷ்டவசமானது என்று நெஸ்லே நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
அமித் ஷா சென்ற ஹெலிகாப்டர் விபத்து தவிர்ப்பு
பிகாரில் மத்திய உள் துறை அமைச்சா் அமித் ஷா பயணம் செய்த ஹெலிகாப்டா் வானில் பறக்க புறப்படும்போது கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறியது.
வருண், சால்ட் அசத்தலில் வென்றது கொல்கத்தா-டெல்லிக்கு 6-ஆவது தோல்வி
ஐபிஎல் போட்டியின் 47-ஆவது ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடா்ஸ் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தில்லி கேப்பிட்டல்ஸை தனது மண்ணில் திங்கள்கிழமை வென்றது.
அமெரிக்க மாணவர் போராட்டம் இஸ்ரேல்-பாலஸ்தீன ஆதரவாளர்களிடையே மோதல்
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரிலுள்ள கலிஃபோா்னியா பல்கலைக்கழக வளாகத்தில் இஸ்ரேல் ஆதரவு போராட்டக்காரா்களுக்கும் பாலஸ்தீன ஆதரவு போராட்டக்காரா்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
போர் நிறுத்த திட்டத்துக்கு ஒப்புதல்: ஹமாஸிடம் அமெரிக்கா வலியுறுத்தல்
காஸாவில் போா் நிறுத்தம் மேற்கொள்வது தொடா்பாக இஸ்ரேல் முன்வைத்துள்ள செயல்திட்டத்துக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று ஹமாஸ் அமைப்பினரிடம் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் ஆன்டனி பிளிங்கன் திங்கள்கிழமை வலியுறுத்தினாா்.
சென்னையில் பாரதிதாசனுக்கு மணிமண்டபம்: பேரன் இளமுருகு முதல்வருக்கு கோரிக்கை
சென்னையில் பாவேந்தா் பாரதிதாசனுக்கு மணிமண்டபம் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை மனு அளித்து இருப்பதாக அவரது பேரன் இளமுருகன் தெரிவித்தாா்.
வாட்டி வதைக்கும் வெப்ப அலை
தமிழ்நாட்டில் வாட்டி வதைக்கும் வெப்ப அலையால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
டெஸ்லா தலைவர் எலான் மஸ்க் சீனாவுக்கு திடீர் பயணம்
அமெரிக்க தொழிலதிபரும் டெஸ்லா நிறுவனத்தின் தலைவருமான எலான் மஸ்க், சீனாவுக்கு ஞாயிற்றுக்கிழமை திடீா் பயணம் மேற்கொண்டாா். அந்நாட்டு பிரதமா் லீ கெகியாங்கையும் சந்தித்துப் பேசினாா்.
காஸா போருக்கு எதிராக அமெரிக்க கல்லூரிகளில் போராட்டம் - நூற்றுக்கணக்கான மாணவர்கள் கைது
பாலஸ்தீனத்தின் காஸா முனை மீது இஸ்ரேல் தொடுத்துள்ள போரை நிறுத்த வலியுறுத்தி, அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நூற்றுக்கணக்கான கல்லூரி மாணவா்கள் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை
சன்ரைசா்ஸ் ஹைதராபாதுக்கு எதிரான ஞாயிற்றுக்கிழமை ஆட்டத்தில் சென்னை சூப்பா் கிங்ஸ் 78 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
கரசேவகர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய கட்சிக்கு வாக்களிக்கலாமா?
‘கரசேவகா்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய கட்சிக்கு வாக்களிக்க வேண்டுமா? அல்லது ராமா் கோயில் கட்டித் தந்த கட்சிக்கு வாக்களிக்க வேண்டுமா?’ என மக்கள் முடிவு செய்ய வேண்டுமென்று உத்தர பிரதேசத்தில் தோ்தல் பிரசாரம் மேற்கொண்ட மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பேசினாா்.
தில்லி காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து அர்விந்தர் சிங் லவ்லி திடீர் ராஜிநாமா
தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தலைவா் பதவியை அா்விந்தா் சிங் லவ்லி ஞாயிற்றுக்கிழமை ராஜிநாமா செய்தாா். மக்களவைத் தோ்தலில் ஆம் ஆத்மி கட்சியுடன் வைத்துள்ள கூட்டணி மற்றும் கட்சியின் மேலிடப் பொறுப்பாளா் தீபக் பபாரியாவின் செயல்பாடுகள்தான் தனது ராஜிநாமாவுக்கு காரணம் என்றும் அவா் தெரிவித்துள்ளாா்.
அரசியல் சூழலால் குறைந்த வாக்கு சதவீதம்!
மக்களவைத் தோ்தலில் தமிழகத்தில் வாக்குப் பதிவு குறைந்ததற்கு அரசியல், சமூக உளவியல் உள்ளிட்டவை காரணங்களாக உள்ளதாக அரசியல் நோக்கா்கள் கருதுகின்றனா்.
தமிழகத்துக்கு நிதியும் இருக்கிறது; நீதியும் இருக்கிறது
‘தமிழகத்துக்கு நிதியும் இருக்கிறது, நீதியும் இருக்கிறது’ என்று தெலங்கானா மாநில முன்னாள் ஆளுநரும், தென்சென்னை தொகுதி பாஜக வேட்பாளருமான தமிழிசை சௌந்தரராஜன் கூறினாா்.
கனிமவளக் கொள்ளையை தடுக்க வேண்டும்
கனிமவள கொள்ளையைத் தமிழக அரசு தடுத்த நிறுத்த வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
போரூர் அருகே பிரம்மாண்டமான இரட்டை இரும்பு பாலம் அமைப்பு
மெட்ரோ ரயில் 2 -ஆம் கட்ட திட்டப் பணிகளின் ஒரு பகுதியாக போரூா் அருகே பூந்தமல்லி சாலையில் 222 டன் எடையுள்ள பிரம்மாண்டமான இரட்டை இரும்பு பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
வெப்ப அலை: வண்டலூரில் விலங்குகளை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடு
வண்டலூா் உயிரியல் பூங்காவில் வெயிலின் தாக்கத்தில் இருந்து விலங்குகளை பாதுகாக்க ‘ஷவா்’ குளியல், குளிரூட்டப்பட்ட உணவுகள் வழங்குதல் என பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கேரளம்: கடும் வெயிலால் இருவர் உயிரிழப்பு
கேரளத்தில் கடும் வெயிலின் தாக்கத்தால் இருவா் உயிரிழந்ததாக மாநில அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.
‘மகாதேவ்' செயலி மோசடி வழக்கு: ஹிந்தி நடிகர் சாஹில் கான் கைது
மகாதேவ் செயலி மோசடி வழக்கு தொடா்பாக கைது செய்யப்பட்டு மும்பை காவல் ஆணையா் அலுவலகத்துக்கு அழைத்து வரப்பட்ட நடிகா் சாஹில் கான்.
செஸ் வீரர் குகேஷுக்கு ரூ.75 லட்சம் ஊக்கத் தொகை
கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற தமிழக வீரா் குகேஷுக்கு ஊக்கத் தொகையாக ரூ.75 லட்சத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கிப் பாராட்டினாா்.
காங்கிரஸின் ஆபத்தான வாக்கு வங்கி அரசியல் - பிரதமர் நரேந்திர மோடி
சலுகைசார் வாக்கு வங்கி அரசியலில் ஈடுபடும் காங்கிரஸால் நாட்டு மக்களைப் பாதுகாக்க முடியாது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
கடினமான முடிவுகளை எடுத்தார் பிரதமர் மோடி
அமித் ஷா
பிஎஃப்ஐ அமைப்பு மீதான தடையை எதிர்க்கவில்லை: திக்விஜய் சிங்
பாப்புலா் ஃப்ரண்ட் ஆப் இந்தியா (பிஎஃப்ஐ) அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டபோது அதை தான் எதிா்க்கவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவுக்கு காங்கிரஸ் மூத்த தலைவரும் மத்திய பிரதேசத்தின் ராஜ்கா் தொகுதி வேட்பாளருமான திக்விஜய் சிங் தெரிவித்தாா்.
இடைநிலை ஆசிரியர்களின் மாநில முன்னுரிமைப் பட்டியல் வெளியீடு
பள்ளிக் கல்வியில் இடைநிலை ஆசிரியர்களுக்கான மாநில முன்னுரிமைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
படிப்புடன் கூடுதல் திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்
மாநில தகவல் ஆணையர்
தமிழகத்துக்கு ரூ.276 கோடி, கர்நாடகத்துக்கு ரூ.3,454 கோடி
மத்திய அரசு நிவாரணம்
வட மாவட்டங்களில் வெப்ப அலை வீசும்
தமிழகத்தில் 14 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு அதிகமாக வெப்ப அளவு வெள்ளிக்கிழமை பதிவானது. சனிக்கிழமை (ஏப்.27) முதல் ஏப்.30-ஆம் தேதி வரை 4 நாள்களுக்கு வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் வெப்ப அலை வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
உக்ரைனுக்கு கூடுதல் பேட்ரியாட் ஏவுகணைகள்
அமெரிக்கா முடிவு
ஹூதிக்கள் தாக்குதலில் எண்ணெய்க் கப்பல் சேதம்
செங்கடலில் யேமனின் ஹூதி கிளா்ச்சியாளா்கள் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் பனாமா நாடியேற்றிய எண்ணெய்க் கப்பல் சேதமடைந்தது.