Facebook Pixel தனித்துவமிக்க தமிழிசை ஆய்வறிஞர் மு.அருணாசலம்! | Penmani - womens-interest - Read this story on Magzter.com

Try GOLD - Free

தனித்துவமிக்க தமிழிசை ஆய்வறிஞர் மு.அருணாசலம்!

Penmani

|

October 2025

அருணாசலமும் தனித்துவமிக்கவர் ஆவார். இவருடைய பன்முகங்கள் விவரிக்க முடியாத அளவுக்கு வியப்புக்குரியவை.

தனித்துவமிக்க தமிழிசை ஆய்வறிஞர் மு.அருணாசலம்!

அனைத்துத் தமிழ் நெஞ்சங்களும் அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய ஆளுமை மு.அருணாசலம் ஆவார்.

நாகை மாவட்டத்திலுள்ள திருச் சிற்றம்பலம் என்னும் சிற்றூரில் 1909ஆம் ஆண்டு அக்டோபர் 29-ம் தேதி இவர் பிறந்தார். இவருடைய பெற்றோர் முத்தையா பிள்ளை- கெளரி அம்மாள் ஆவர்.

சிதம்பரம் மீனாட்சி கல்லூரியில் கணிதத்தில் இளங்கலை பட்டம் பெற்றார். கல்லூரி படிப்பை முடித்த கையோடு இவருக்கு அரசு கூட்டுறவுத் துறையில் ஆய்வாளர் வேலை கிடைத்தது. அப்பணியை ஏற்க சென்னைக்கு குடி பெயர்ந்தார். இப்பயணம்தான் இவருடைய வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

சென்னையில், டி. கே. சிதம்பரநாத முதலியார், எஸ். வையாபுரி பிள்ளை போன்ற அறிஞர்களுடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது. தமிழ் மீது காதல் கொண்டிருந்த அருணாச்சலம், சென்னை பல்கலைக்கழகத் தமிழ் துறை தலைவராக இருந்த வையாபுரி பிள்ளையின் மாணவராகி எம் ஏ (தமிழ்) பட்டம் பெற்றார்.

அரசு பணியில் இருந்து விலகி, காசி இந்து பல்கலைக்கழகத்தில் இரண்டு ஆண்டுகள் தத்துவப் பேராசிரியராக பணியாற்றினார். அப்போது சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணனின் நட்பு கிடைத்தது. தமிழ் ஆய்வு நூல்களை தேடித் தேடி அலைந்து கொண்டிருந்த மு.அருணாசலத்திற்கு தமிழ்த் தாத்தா உ.வே.சா, திரு.வி.க., மு.வ., கா.சுப்பிரமணிய பிள்ளை, சாமிநாத சர்மா, கல்கி, வ. ராம சாமி ஐயங்கார், கருத்திருமன் போன்ற அறிஞர் பெருமக்கள் நண்பர்களாயினர். தேடல், கற்றல் மற்றும் கேட்டல் வாயிலாக இவருடைய சிந்தனை புதிய பரிமாணத்தை எட்டியது.

MORE STORIES FROM Penmani

Penmani

Penmani

கால்பந்து விளையாட்டு உருவான நாடு!

கால்பந்து (Football) விளையாட்டுக்கான ஆரம்ப வடிவங்கள் பண்டைய சீனாவில் (Cuju), கிரேக்கத்திலும் ரோமிலும் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இருந்தன.

time to read

1 min

April 2026

Penmani

Penmani

காலம் கடந்தும் நிற்கும் நீதி!

ஜெர்மனி ஒரே நாடாக உருவாவதற்கு முன்னர் சிறு சிறு நாடுகளாக இருந்தன அவைகளில் 'பிரஷ்யா'வும் ஒன்று பிரஷ்யாவில் மகா பிரடரிக் (1712-1786) அரசராக இருந்தவர்.

time to read

1 mins

April 2026

Penmani

Penmani

அளவிற்கு மிஞ்சினால்..

அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.. என்பது உணவிற்கு மட்டும் பொருந்தும் பழமொழி அல்ல. நம் வாழ்க்கை நியதிகளுக்கும் உட்பட்ட பழமொழி என்றுதான் கூறவேண்டும்! எதுவுமே, நம் உணர்வுகள், பழக்கங்கள், பேச்சு, நடை, உடை, பாவனை, பாசம், நேசம் அனைத்தும் ஒரு எல்லைக்குள் இருக்கும்போது சிக்கல்கள் இல்லை.

time to read

2 mins

April 2026

Penmani

Penmani

அருமருந்து அத்தி!

அத்தி பழத்தில் சீமை அகத்தி நாட்டு அகத்தி என இருவகை உண்டு.

time to read

1 mins

April 2026

Penmani

Penmani

விதவிதமான வடாம் வத்தல் வகைகள்...

கோடை பிறந்து விட்டாலே வெயில் அதிகமாக இருக்கும்.

time to read

4 mins

April 2026

Penmani

Penmani

ஜென் தத்துவம். நீ நீயாகவே!

'எண்ணங்களைத் தடை செய்யாதீர்கள்... அதுபாட்டுக்கு வந்து போகட்டும்!' என்பதைத் திரும்பத் திரும்ப வலியுறுத்துகிறார்கள். ஜென் குருமார்கள். இதில் சூசகமான ஒரு தத்துவம் உண்டு. வாழ்க்கையை அதன்போக்கில் விட்டு விடுதல்; இயல்பாக இருத்தல் என்கிற தத்துவம்.

time to read

3 mins

April 2026

Penmani

Penmani

புத்தர் பிறந்த புனித பூமி: எழில் கொஞ்சும் நேபாளம்!

உலகிலேயே உயரமான எவரெஸ்ட் சிகரத்தினைக் கொண்டுள்ள நேபாளம் இயற்கையழகு, ஆன்மிகம், சாகசம், பயணங்கள் போன்றவைகளுக்குப் புகழ்பெற்ற நாடாகும்.

time to read

4 mins

April 2026

Penmani

Penmani

எடைக்கு எடை வெல்லம் துலாபாரம்!

இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள முலுகு மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம் மேடாரம். ஆனால் புகழ் பெற்றது.

time to read

2 mins

April 2026

Penmani

Penmani

பூக்கூடை

பிரிட்டனில் உள்ள மிகப் பழமையான இந்திய உணவகத்தின் பெயர் வீராசாமி.

time to read

1 mins

April 2026

Penmani

Penmani

பழனி மலை பயணம்!

மழையும் குளிரும் பனியுமாக இருக்கும் இந்த டிசம்பர் ஜனவரி மாதங்களில் மலை பயணங்கள் மேற்கொள்ள வேண்டும் என்பது எனது பெரு விருப்பங்களில் ஒன்று.

time to read

4 mins

April 2026

Translate

Share

-
+

Change font size