Facebook Pixel எந்த அறிகுறியும் இன்றி மாரடைப்பு இள வயதினரை தாக்குவது ஏன்? | Virakesari Daily - newspaper - Read this story on Magzter.com
Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

எந்த அறிகுறியும் இன்றி மாரடைப்பு இள வயதினரை தாக்குவது ஏன்?

Virakesari Daily

|

September 22, 2025

காரணங்களை விளக்குகிறார் இதயவியல் மருத்துவர்

ஆரோக்கியமாக இருக்கும் ஒருவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அப்படியே மயங்கி விழுந்து இறப்பதைப் பற்றிய செய்திகள் அவ்வப்போது வருகின்றன. திருமண வீட்டில் மகிழ்ச்சியோடு நடனமாடியவர் மரணம், வாகனம் ஓட்டியபடி சொந்த வீடு திரும்பிக் கொண்டிருந்தவர் சுருண்டு விழுந்து பலி என செய்திகளைப் படிக்கும்போது அதிர்ச்சி ஏற்படுகிறது.

தமிழ்நாட்டில் அண்மையில் திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு பேருந்து ஓட்டுநர், வாகனம் ஓட்டும்போதே மாரடைப்பால் உயிரிழந்தார். கண்டக்டரின் துரிதமான செயற்பாட்டால் பேருந்து விபத்து தவிர்க்கப்பட்டது. மற்றொரு சம்பவத்தில், மேற்கு வங்காளத்தில் 20 வயது பொறியியல் மாணவர், கல்லூரி விடுதியில் மயங்கி விழுந்து இறந்தார். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்பட்டது.

இதயக் கோளாறு காரணமாக திடீர் மரணங்கள் இளைஞர்களிடையே அதிகமாகி வருவதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றார்கள். இந்த மரணங்கள் ஏற்படுவதற்கான காரணங்களாக மாரடைப்பு நோய், மரபியல் காரணி, இதயத்தசை தடிமனாதல் என பலவிதமானவை உள்ளன.

இவற்றில் மிகவும் பரவலாக நடப்பது மாரடைப்பு நோய்தான்.

இவ்வாறான மரணங்கள் அதிகரிப்பதை அடுத்து, கர்நாடகா மாநில அரசு திடீர் மரணங்கள் நடந்தால், அவற்றை அரசுக்குத் தெரிவிக்க வேண்டும். இந்த மரணங்களுக்குச் சரியான காரணத்தைக் கண்டறிய பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டியதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தின் இந்தப் புதிய முடிவு இந்தியாவில் இவ்வாறான முதல் முயற்சியாகும்.

மாரடைப்பை எதிர்கொள்கிறார்கள். அதற்குக் காரணமாக உள்ள வாழ்க்கை முறை சார்ந்த நான்கு அம்சங்களைப் பார்க்கலாம் என்கிறார் சென்னையில் உள்ள இதயவியல் மருத்துவரும், பேராசிரியருமான ரெஃபாய் ஷௌகதலி.

தொடர் மன அழுத்தம்

இதய பாதிப்புகளுக்கு மன அழுத்தம் ஒரு முக்கிய காரணியாகக் கூறப்படுகிறது.

MORE STORIES FROM Virakesari Daily

Virakesari Daily

கழிப்பறையில் விமான நிலைய ரூ.18 மில். போதைப்பொருள் மீட்பு

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வருகை முனையத்திலுள்ள ஆண்களுக்கான கழிப்பறையிலிருந்து ரூ.18.47 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள குஷ் மற்றும் ஹஷிஷ் போதைப் பொருட்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளன.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

யார் இந்த துனித் வெல்லாலகே?

இலங்கை கிரிக்கெட்டுக்கு கிடைத்த ஒரு தனித்துவம் மிக்க பரிசு துனித் வெல்லாலகே. 22 வயடைய துடுப்புமிக்க இளம் வீரராக துனித் வெல்லாலகே விளங்குகிறார்.

time to read

3 mins

September 22, 2025

Virakesari Daily

Virakesari Daily

19 வயதுக்குட்பட்ட இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு மெலிபன் அனுசரணை

19 வயதுக்குட்பட்ட அவுஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி கிரிக்கெட் சுற்றுலாவொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ளது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

எந்த அறிகுறியும் இன்றி மாரடைப்பு இள வயதினரை தாக்குவது ஏன்?

காரணங்களை விளக்குகிறார் இதயவியல் மருத்துவர்

time to read

2 mins

September 22, 2025

Virakesari Daily

செரிமானப் பிரச்சினையை தீர்க்கும் இஞ்சி

உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதில் இஞ்சி மிகவும் சிறந்த உணவுப் பொருள்.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

ரஷ்யா உக்ரேன் மீது கடும் தாக்குதல்; 3 பேர் உயிரிழப்பு

ரஷ்யாவானது உக்ரேனிய பிராந்தியங்களை இலக்குவைத்து நேற்று முன்தினம் சனிக் கிழமை ஏவுகணை மற்றும் ஆளற்ற விமானங்களை ஏவி தாக்குதல்களை நடத்தியுள்ளது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

Virakesari Daily

கானாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 24 மணி நேரத்தில் 71 பேர் பலி; 304 பேர் காயம்

காஸாவில் இஸ்ரேல் 24 மணி நேரத்தில் நடத்திய தாக்குதல்களில் உதவிப் பொருட்களைச் சேகரிக்கச் சென்ற 5 பேர் உட்பட குறைந்தது 71 பலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதுடன் 304 பேர் காயமடைந்துள்ளதாக காஸா பிராந்திய சுகாதார அமைச்சு தெரிவிக்கிறது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

இலங்கை வந்தது ஐ.என்.எஸ். சத்புர

இந்திய கடற்படைக் கப்பலான 'ஐ.என்.எஸ். சத்புர' நேற்று முன்தினம் (20) காலை விநியோகம் மற்றும் சேவைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இலங்கையை வந்தடைந்தது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

Virakesari Daily

பீபா தரவரிசையில் ஸ்பெய்ன் முதலிடம்

பீபா கால்பந்தாட்ட தரவரிசையில் கடந்த 11 ஆண்டுகளில் முதற் தடவையாக ஸ்பெய்ன் கால்பந்தாட்ட அணி முதலிடத்தை கைப்பற்றிக் கொண்டதுடன், முதலிடத்தில் இருந்த ஆர்ஜென்டீன கால்பந்தாட்ட அணி மூன்றாவது இடத்தை பிடித்துக் கொண்டது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

Virakesari Daily

கினியாவில் புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு ஆரம்பம்

கினியாவானது அந்நாட்டு இராணுவ சதிப்புரட்சித் தலைவர் டோம்போயா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு அனுமதிக்கும் வகையில் புதிய அரசியலமைப்பை முன்னெடுப்பதற்கான சர்வஜன வாக்கெடுப்பை நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்தியது.

time to read

1 min

September 22, 2025

Translate

Share

-
+

Change font size