Try GOLD - Free
அமெரிக்காவில் உலகத் தமிழர் பொருளாதார மாநாடு
Dinamani Virudhunagar
|September 28, 2025
அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் வரும் அக்டோபர் மூன்றாம் தேதி தொடங்கி மூன்று நாள்களுக்கு உலகத் தமிழர் பொருளாதார மாநாடு நடைபெற இருக்கிறது. 'உலகத் தமிழர் பொருளாதார அமைப்பின்' சார்பில் நடத்தப்படவிருக்கும் பன்னிரண்டாவது பொருளாதார மாநாடு இது. இந்த மாநாட்டின் நோக்கம், ஆக்கம், தாக்கம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் உலகத் தமிழர் பொருளாதார கழகத்தின் தலைவரும், வழக்குரைஞருமான முனைவர் வி.ஆர்.எஸ். சம்பத் விரிவாகப் பேசினார். அதன் தொகுப்பு:
உலகத் தமிழர் பொருளாதார அமைப்பு ஏற்படுத்தப்பட்டதன் நோக்கமே, இயற்கையாகவே தமிழர்களுக்கு தங்கள் வாழ்விலே செல்வச் செழிப்பை உருவாக்க வேண்டும். தங்கள் பொருளாதாரத்தை மேம்படுத்தவேண்டும் என்கிற எண்ணம்தான். ஆனால், தங்களுடைய அந்த எண்ணத்தின் செயலாக்கம் மிகவும் குறைவு. இன்று, உலகம் முழுவதிலுமாக லட்சக் கணக்கான தமிழர்கள் வாழ்ந்து வருகிறார்கள். அந்தத் தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து பல்வேறு அமைப்புகளை நடத்தி வருகிறார்கள். அந்தத் தமிழ் அமைப்புகளுடைய செயல்பாடுகளைக் கூர்ந்து கவனித்தால் நமக்கு ஒரு விஷயம் புலப்படும்.
தமிழ் அமைப்புகளின் செயல்பாடுகள் அனைத்துமே இலக்கியம் சார்ந்ததாகவோ, கலை சார்ந்ததாகவோ இருக்கும். அதாவது, பட்டிமன்றம், இலக்கியச் சொற்பொழிவுகள், நாடகம், நடனம், கர்நாடக இசை, சினிமா பிரபலங்கள் மற்றும் திரை இசை, சார்ந்ததாகவே இருக்கும். உலகத்தின் எந்த நாட்டுக்குப் போனாலும் இதைத்தான் நாம் பார்க்க முடியும். தமிழ் மொழியின் அடிப்படையில் அறிவு சார் மற்றும் வர்த்தகம், பொருளாதாரம் சார்ந்த நிகழ்ச்சிகள் கிடையாது.
சிந்தி இனத்தவரை எடுத்துக் கொள்ளுங்கள் ... அவர்களுக்கென்று இந்தியாவில் தனி மாநிலம் கிடையாது. ஆனால், அவர்கள் ஒருங்கிணைந்து 'சிந்தி வர்த்தகக் கழகம்' உருவாக்கி, வர்த்தக ரீதியாக உலகமெங்கும் சுறுசுறுப்பாகச் செயல்பட்டு வருகிறார்கள். குஜராத்திகளுக்கு ரத்தத்திலேயே வர்த்தகம் ஓடுகிறது. உலகத்தில் எங்கே சென்றாலும் அவர்கள் வர்த்தகத்தில் கொடிகட்டிப் பறக்கிறார்கள். பஞ்சாபியர்களும் அப்படித்தான். தொழில், வர்த்தகத் துறைகளில் மிகவும் வெற்றிகரமாக வலம் வந்துகொண்டிருக்கிறார்கள். ஆந்திராவினரும் அப்படியே! கேரளாவை எடுத்துக் கொண்டால், உலகமெங்கும் சென்று பல்வேறு துறைகளிலும் சிறப்பாகப் பணியாற்றிக் கொண்டு இருக்கிறார்கள்.
வாஜ்பாய் அளித்த யோசனை
This story is from the September 28, 2025 edition of Dinamani Virudhunagar.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Virudhunagar
Dinamani Virudhunagar
யு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா
பதினெட்டு வயதுக்கு உட்பட்டோருக்கான (யு-18) ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியின் அரையிறுதியில், இந்திய ஆடவர் அணி 5-3 கோல் கணக்கில் பாகிஸ்தானை வெள்ளிக்கிழமை வீழ்த்தி, இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது.
1 min
June 06, 2026
Dinamani Virudhunagar
436 திட்டங்களைச் செயல்படுத்த இலக்கு
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டம்.
1 min
June 06, 2026
Dinamani Virudhunagar
இந்தியாவுக்கு சுகோய் எஸ்யு-57 போர் விமானங்களை வழங்கத் தயார்
ரஷிய அதிபர் புதின்
1 min
June 06, 2026
Dinamani Virudhunagar
இந்தியா - ஆப்கானிஸ்தான் மோதும் டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம்
இந்தியா - ஆப்கானிஸ்தான் மோதும் ஒரே டெஸ்ட் ஆட்டம், பஞ்சாப் மாநிலம், முலான்பூரில் சனிக்கிழமை தொடங்குகிறது.
1 min
June 06, 2026
Dinamani Virudhunagar
சென்னையில் தங்கமயில் ஜூவல்லரியின் 2 புதிய கிளைகள் நாளை திறப்பு
தமிழகத்தின் முன்னணி நகை விற்பனை நிறுவனமான தங்கமயில் ஜூவல்லரி, சென்னையின் பல்லாவரம் மற்றும் நீலாங்கரையில் புதிய கிளைகளை ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 7) திறக்கிறது.
1 min
June 06, 2026
Dinamani Virudhunagar
இந்தியப் பொருளாதாரம் 7.8% வளர்ச்சியுடன் அபாரம்
இந்தியப் பொருளாதாரம் கடந்த 2025-26 நிதியாண்டின் 4-ஆம் காலாண்டில் (ஜனவரி-மார்ச்) 7.8 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
1 min
June 06, 2026
Dinamani Virudhunagar
இறுதிச் சுற்றில் ஆண்ட்ரீவா
நடப்பாண்டின் 2-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான பிரெஞ்சு ஓபனில், மகளிர் ஒற்றையர் பிரிவில் இறுதிச்சுற்றுக்கு முதல் வீராங்கனையாக ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவா வியாழக்கிழமை தகுதிபெற்றார்.
1 min
June 05, 2026
Dinamani Virudhunagar
பிரிவுகள் நிரந்தரமல்ல...
கட்சிகளில் உயர்ந்த பதவிகளில் இருந்த மூத்த தலைவர்கள், தலைமைத்துவத்துடன் ஏற்பட்ட மனத்தாங்கல் அல்லது கருத்து மோதல்கள் காரணமாக, குழுக்களை உருவாக்கி, சில காலம் எதிர்ப்பை வெளிப்படுத்தி, தங்கள் சொந்தக் கட்சிகளைத் தொடங்கி, பின்னர் எதிரிகளிடம் சரணடைந்தோ அல்லது தங்கள் தாய்க் கட்சிகளுக்குத் திரும்பியோ உள்ளனர்.
2 mins
June 05, 2026
Dinamani Virudhunagar
பசுமையான உலகம்-பாதுகாப்பான எதிர்காலம்!
நாம் இயற்கையைக் காக்காவிட்டால், இயற்கை மனிதனைக் காப்பதில்லை என்ற உண்மை இன்று உலகம் முழுவதும் மிகத் தெளிவாக உணரப்படுகிறது.
2 mins
June 05, 2026
Dinamani Virudhunagar
ரூ.15 லட்சம் கோடி வருவாயை உயர்த்திக் காட்டிய ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ்
பிரபல தங்க சுத்திகரிப்பு மற்றும் ஆபரண தயாரிப்பு நிறுவனமான ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ், கடந்த 5 ஆண்டுகளில் தனது கூட்டு வருவாயை ரூ.15 லட்சம் கோடிக்கும் அதிகமாக உயர்த்தி பொய்க் கணக்கு காட்டியதாக இந்தியப் பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியம் (செபி) குற்றஞ்சாட்டியுள்ளது.
1 min
June 05, 2026
Translate
Change font size
