Facebook Pixel மக்களின் செல்வாக்கை திமுக இழந்துவிட்டது | Dinamani Virudhunagar - newspaper - Read this story on Magzter.com
Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

மக்களின் செல்வாக்கை திமுக இழந்துவிட்டது

Dinamani Virudhunagar

|

July 30, 2025

மக்களின் செல்வாக்கை திமுக இழந்துவிட்டதாக தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலருமான எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தார்.

- எடப்பாடி கே. பழனிசாமி

காரைக்குடி/திருப்பத்தூர்/சிவகங்கை, ஜூலை 29:

மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' எழுச்சிப் பயணத்தையொட்டி, பல்வேறு மாவட்டங்களில் மக்களைச் சந்தித்து பேசி வரும் எடப்பாடி கே. பழனிசாமி, சிவகங்கை மாவட்டம், காரைக்குடிக்கு செவ்வாய்க்கிழமை மாலை வந்தார்.

அவருக்கு சிவகங்கை மாவட்ட அதிமுக செயலரும், சட்டப்பேரவை உறுப்பினருமான பி.ஆர். செந்தில்நாதன் தலைமையில் அதிமுகவினர் வரவேற்பளித்தனர்.

கழனிவாசல், செக்காலைச்சாலை, பெரியார் சிலை வழியாக காரைக்குடி ஐந்துவிளக்குப் பகுதி எம்.ஜி. ஆர். சிலை உள்ள பகுதியில் பிரசார வாகனத்திலிருந்து எடப்பாடி கே. பழனிசாமி பேசியதாவது:

காரைக்குடிக்கு ஒரு வரலாறு உண்டு. பல்வேறு கல்வி நிறுவனங்களை நிறுவி இந்தப் பகுதி மக்களுக்கு கல்வியை கொடுத்ததோடு மட்டுமல்லாமல், ஆயிரக்கணக்கான நிலங்களையும் வழங்கிய வள்ளல் அழகப்பர் வாழ்ந்த பூமி இது. அழகப்பா பல்கலைக்கழகம், மத்திய மின் வேதியியல் ஆய்வகம் போன்றவை உள்ளதும் செட்டிநாடு என்று பெருமையோடும் அழைக்கப்படும் பகுதிதான் காரைக்குடி. இந்தப் பகுதியில் வணிகப் பெருமக்கள் நிறைந்திருக்கிறார்கள். அழகான கட்டடக் கலையுடன்கூடிய வீடுகள் நிறைந்த பகுதியாகும்.

காரைக்குடி தற்போது மாநகராட்சியாக உள்ளது. இங்குள்ள மேயர் லஞ்சம் பெற்றுக்கொண்டு இந்த மாநகராட்சிக்குச் சொந்தமான இடங்களை வணிகப் பயன்பாட்டுக் காக தனியாருக்கு குறைந்த வாடகையில் குத்தகைக்கு விட்டார். மேலும், மாநகராட்சியில் தீர்மான விவாதம் இல்லாமலேயே சுமார் ரூ. 30 கோடிக்கு ஒப்பந்தப்பணியை விட்டிருக்கிறார்.

எனவே, வருகிற பேரவைத் தேர்தலுக்குப் பிறகு அதிமுக ஆட்சி அமைந்தவுடன் இந்த விவகாரத்தையும், மக்களாகிய நீங்கள் வைக்கும் கோரிக்கையையும் விசாரித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து உரிய தண்டனை பெற்றுத் தரப்படும்.

MORE STORIES FROM Dinamani Virudhunagar

Dinamani Virudhunagar

Dinamani Virudhunagar

வியக்க வைக்கும் பள்ளி

ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் அடிப்படை வசதிகள் அறவே இல்லாத பள்ளி, மாணவர்கள் இல்லாத வகுப்பறைகள், கழிவறைக்குக்கூட வெளியே சென்றுவந்த ஆசிரியர்கள், தேர்ச்சி விழுக்காடு குறைவு, மாணவ - மாணவியரை தேடித் தேடிச் சேர்த்தது என்றிருந்த நிலைமை அறவே மாறிவிட்டது.

time to read

2 mins

May 31, 2026

Dinamani Virudhunagar

நம்பிக்கை நட்சத்திரம்

உள்ளரங்க விளையாட்டுகளில் அறிவுக் கூர்மையைப் பயன்படுத்தி ஆடுவதில் முதன்மை பெற்று விளங்குகிறது செஸ் (சதுரங்கம்). இதில் வளர்ந்துவரும் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்கிறார் மதுரையைச் சேர்ந்த சிறுமி ஆரண்யா.

time to read

1 min

May 31, 2026

Dinamani Virudhunagar

Dinamani Virudhunagar

வானொலியில் புரட்சி

\"ஒலிபரப்புப் பின்னணியுள்ள எனக்கு விருது வழங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது\" என்கிறார் தமிழ்நாட்டைச் சேர்ந்த மூத்த வானொலி ஒலிபரப்பாளர் ஆர். ஸ்ரீதர்.

time to read

1 mins

May 31, 2026

Dinamani Virudhunagar

Dinamani Virudhunagar

இயக்குநர்களின் லைன் அப்!

லோ கேஷ் கனகராஜ், பா. ரஞ்சித், எஸ். ஜே. சூர்யா ஆகிய இயக்குநர் களின் அடுத்தடுத்த லைன் அப்களை இங்கே பார்க்கலாம் ...

time to read

2 mins

May 31, 2026

Dinamani Virudhunagar

சைக்கிள் ஓட்டுவோம்..!

குறைந்த தூரத்துக்குச் சென்று வருவதில் சிறந்த, எளிமையான போக்குவரத்துச் சாதனம்தான் 'மிதிவண்டிகள்' என்று அழைக்கப்படும் 'சைக்கிள்கள்'.

time to read

2 mins

May 31, 2026

Dinamani Virudhunagar

Dinamani Virudhunagar

அறம் உணர்த்துவதே கல்வி

ஒரு தேசத்தின் உயர்ந்த சொத்து சிறந்த மாணவர்கள். அவர்களே நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கப் போகிறவர்கள்.

time to read

3 mins

May 30, 2026

Dinamani Virudhunagar

காலநிலை மாற்றத்துக்கு மாற்று!

உலக வெப்பமயமாதல், காற்று மாசுபாடு, காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் சீர்கேடு ஆகியவை இன்று மனிதகுலத்தின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக மாற்றியுள்ளன.

time to read

2 mins

May 30, 2026

Dinamani Virudhunagar

தமிழகத்துக்கு பிரத்யேக விளையாட்டுக் கொள்கை

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

time to read

1 min

May 30, 2026

Dinamani Virudhunagar

Dinamani Virudhunagar

கார்ல்செனை மீண்டும் வீழ்த்தினார் பிரக்ஞானந்தா

நார்வே செஸ் போட்டியின் 3-ஆவது சுற்றில் இந்தியாவின் ஆர். பிரக்ஞானந்தா, உலகின் நம்பர் 1 போட்டியாளரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்செனை வீழ்த்தினார்.

time to read

1 min

May 29, 2026

Dinamani Virudhunagar

Dinamani Virudhunagar

பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா...

தென்பெண்ணையாற்றின் தெற்கே வரலாற்றுப் பின்னணியுடன் அமைந்துள்ளது திருவெண்ணெய்நல்லூர் மங்களாம்பிகை சமேத ஸ்ரீ கிருபாபுரீஸ்வரர் திருக்கோயில்.

time to read

1 mins

May 29, 2026

Translate

Share

-
+

Change font size