Facebook Pixel அவுரித் தழை விலை வீழ்ச்சியால் நஷ்டத்தை சந்திக்கும் விவசாயிகள்! | Dinamani Villupuram - newspaper - Read this story on Magzter.com
Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

அவுரித் தழை விலை வீழ்ச்சியால் நஷ்டத்தை சந்திக்கும் விவசாயிகள்!

Dinamani Villupuram

|

June 23, 2025

விழுப்புரம் மாவட்டத்தில் அவுரித் தழையின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால், உற்பத்திக்கான செலவைக் கூட ஈட்ட முடியாத நிலையில் விவசாயிகள் தவித்து வருகின்றனர். அவர்களின் நலன் காக்கும் வகையிலான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.

- கு.வைத்திலிங்கம்

விழுப்புரம், ஜூன் 22: விழுப்புரம் மாவட்டத்தில் அவுரித் தழையின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால், உற்பத்திக்கான செலவைக் கூட ஈட்ட முடியாத நிலையில் விவசாயிகள் தவித்து வருகின்றனர். அவர்களின் நலன் காக்கும் வகையிலான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் நெல், கரும்பு, வாழை போன்ற பயிர்கள் சாகுபடி குறிப்பிட்ட அளவில் நடைபெறுவது போன்று, சில குறிப்பிட்ட பயிர்களின் சாகுபடியும் பரவலாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், அவுரித் தழை சாகுபடியும் மாவட்டத்தில் குறிப்பிட்ட அளவில் நடைபெற்று வருகிறது.

விழுப்புரம் மாவட்டத்தில் வல்லம், விக்ரவாண்டி, மயிலம், செஞ்சி பகுதிகளில் சுமார் 1,500 ஏக்கரில் அவுரித் தழை சாகுபடியை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் பரவலாக அவுரித்தழை சாகுபடி நடைபெறுகிறது.

ஏற்றுமதி: அழகுசாதனப் பொருள்கள் தயாரிப்புக்கும், தலைச்சாயம் (ஹேர் டை), ஜீன்ஸ் பேன்ட் தயாரிக்கப் பயன்படுத்துவதற்கும் அவுரி பயன்பாடு முக்கியமானதாக உள்ளது.

அவுரித் தழையை காய வைத்து, பொடியாக்கி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. அழகுசாதனப் பொருள்கள், தலைச்சாயம் உள்ளிட்டவற்றை தயாரிக்கும் நிறுவனங்கள் இந்தப் பொடியைக் கொள்முதல் செய்து வருகின்றன.

MORE STORIES FROM Dinamani Villupuram

Dinamani Villupuram

Dinamani Villupuram

சிங்கத்தை குகையிலேயே...

நார்வே நாட்டின் ஆஸ்லோ நகரில் அண்மையில் நடைபெற்ற செஸ் போட்டியில், அந்த நாட்டைச் சேர்ந்த செஸ் ஜாம்பவான் மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி பட்டம் வென்றார் பிரக்ஞானந்தா.

time to read

1 min

June 14, 2026

Dinamani Villupuram

Dinamani Villupuram

இதயத்தில் இருந்து கதைகள் சொன்னால்...

“நீங்கள் உங்கள் இதயத்திலிருந்து கதை சொல்ல ஆரம்பித்தால், அது பல இதயங்களைச் சென்று சேரும்” என்கிறார் ஜானகி சபேஷ்.

time to read

3 mins

June 14, 2026

Dinamani Villupuram

Dinamani Villupuram

நன்மொழி கேட்டல் நல்லவை பயக்கும்!

மகாபாரதமும் இராமாயணமும் பாரத நாட்டின் மாபெரும் காவியங்கள் ஆகும்.

time to read

2 mins

June 14, 2026

Dinamani Villupuram

Dinamani Villupuram

அமெரிக்கா அபார வெற்றி; கனடா-போஸ்னியா ஆட்டம் டிரா

ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் அமெரிக்கா 4-1 என்ற கோல் கணக்கில் பராகுவேயை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. டொரண்டோவில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் கனடா-போஸ்னியா அணிகள் 1-1 என டிரா கண்டன.

time to read

1 min

June 14, 2026

Dinamani Villupuram

நீத்தார் - பெரியார் - நல்லோர்

திருக்குறளைவிட நாலடியார் காலத்தால் பிற்பட்டது; சமண முனிவர் பலரால் எழுதப்பட்டது; பதுமனார் என்பவரால் தொகுக்கப்பட்ட ஒரு தொகுப்புநூல்; திருக்குறளுக்கு அடுத்த சிறந்த நீதி நூலாகப் போற்றப்படுவது; இதில் திருக்குறளின் தாக்கம் மிகுந்திருப்பதைப் பல பாடல்களால் அறியலாம்.

time to read

1 min

June 14, 2026

Dinamani Villupuram

Dinamani Villupuram

ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது இந்தியா

முதல் ஒருநாள் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா.

time to read

1 min

June 14, 2026

Dinamani Villupuram

அணிலாடும் முன்றில்

கிராமங்களில் ஒன்றைச் சொல்வதற்கு அதை நேரடியாகச் சொல்லாமல் மற்றொரு பொருளைச் சொல்லிப் பேசுவதை அதிகம் காணலாம்.

time to read

1 mins

June 14, 2026

Dinamani Villupuram

Dinamani Villupuram

அசத்திய மாணவர்கள்!

\"உலக யோகா தினத்தையொட்டி, இந்திய ஒலிம்பிக் சங்கமும் யோகாசன பாரத் அசோசியேஷனும் இணைந்து குஜராத் மாநிலத்துக்கு உள்பட்ட அகமதாபாத்தில் அண்மையில் நடத்திய போட்டிகளில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 8 மாணவ, மாணவியர் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்\" என்கிறார் ஆவடி கோவர்த்தனகிரியில் உள்ள மகரிஷி பதஞ்சலி யோகா பயிற்சி மையப் பயிற்சியாளர் வி. ராம்குமார்.

time to read

1 min

June 14, 2026

Dinamani Villupuram

சூரிய ஒளியிலும் சித்திரங்கள்!

எந்த வர்ணங்களையும் பயன்படுத்தாமல் சூரிய ஒளியைப் பயன்படுத்தி ஓவியங்களை ஐந்து ஆண்டுகளாக வரைந்து வருகிறார் மயிலாடுதுறையைச் சேர்ந்த விக்னேஷ்.

time to read

1 min

June 14, 2026

Dinamani Villupuram

இன்று டெல்டா மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் நாகை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 14) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

time to read

1 min

June 14, 2026

Translate

Share

-
+

Change font size