Try GOLD - Free
மசோதாக்களுக்கு ஒப்புதல்: குடியரசுத் தலைவருக்கும் கெடு
Dinamani Villupuram
|April 13, 2025
மாநில ஆளுநர்கள் முதலாவது முறையாக அனுப்பி வைக்கும் மசோதாக்கள் மீது மூன்று மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அண்மையில் அளித்த தீர்ப்பில் தெரிவித்துள்ளது.
நமது சிறப்பு நிருபர் புது தில்லி, ஏப்.12: மாநில ஆளுநர்கள் முதலாவது முறையாக அனுப்பி வைக்கும் மசோதாக்கள் மீது மூன்று மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அண்மையில் அளித்த தீர்ப்பில் தெரிவித்துள்ளது.
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி மசோதாக்கள் மீது முடிவெடுக்காமல் தாமதப்படுத்துவதாகக் கூறி, தமிழக அரசு 2023-இல் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் ஏப்.8-இல் தீர்ப்பளித்தது. அதில், ஆளுநர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள், காலக்கெடு மற்றும் வழிமுறைகளை நீதிமன்றம் நிர்ணயித்தது.
415 பக்க தீர்ப்பு: நீதிபதிகள் ஜே.பி. பார்திவாலா, ஆர். மகா தேவன் அடங்கிய அமர்வு கடந்த செவ்வாய்க்கிழமை (ஏப்.8) அளித்த இத்தீர்ப்பின் 415 பக்கங்கள் அடங்கிய விரிவான தீர்ப்பின் நகல், உச்சநீதிமன்ற இணையதளத்தில் வெள்ளிக்கிழமை (ஏப்.11) இரவு பதிவேற்றப்பட்டது. அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:
This story is from the April 13, 2025 edition of Dinamani Villupuram.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Villupuram
Dinamani Villupuram
பயர்ன் மியூனிக்கை வெளியேற்றியது பிஎஸ்ஜி
இறுதியில் ஆர்செனலுடன் பலப்பரீட்சை
1 min
May 08, 2026
Dinamani Villupuram
ஆந்திரத்தில் ராயல் என்ஃபீல்ட் ரூ.2,200 கோடி முதலீடு
தமிழகத்தைத் தாண்டி மிகப் பெரிய விரிவாக்கம்
1 min
May 08, 2026
Dinamani Villupuram
மதச்சார்பின்மையைக் காக்கவே தவெகவுக்கு ஆதரவு
திமுகவுக்கு காங்கிரஸ் பதில்
1 min
May 08, 2026
Dinamani Villupuram
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி ராஜினாமா
புதுச்சேரியில் புதிய அரசு பதவியேற்க ஏதுவாக, தனது முதல்வர் பதவியை என்.
1 min
May 08, 2026
Dinamani Villupuram
திருச்செந்தூர் அருகே ரௌடியை சுட்டுப் பிடித்த போலீஸார்
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் செல்ல முயன்ற ரௌடியை போலீஸார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர்.
1 min
May 08, 2026
Dinamani Villupuram
அரசாணையால் ஆபத்து!
மலைப் பகுதிகளின் மெல்லிய சுற்றுச் சூழலைப் பாதுகாக்கவும், இந்தப் பகுதிகளில் முறையற்ற வளர்ச்சியைக் கட்டுப்படுத்தவும், கனிம வளங்களின் திருட்டைத் தடுக்கவும் 1990-இல், அப்போதைய தமிழக அரசால் 'மலைப் பகுதி பாதுகாப்பு ஆணையம்' உருவாக்கப்பட்டது.
3 mins
May 08, 2026
Dinamani Villupuram
மின் பற்றாக்குறையைத் தவிர்க்கலாம்!
தமிழகத்தில் கோடை வெப்பம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.
2 mins
May 08, 2026
Dinamani Villupuram
மணிப்பூர்: கிராமங்களுக்குள் புகுந்து தீவிரவாதிகள் தாக்குதல்; வீடுகளுக்கு தீவைப்பு
மணிப்பூரில் இந்தியா-மியான்மர் எல்லையையொட்டிய காம்ஜோங் மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களுக்குள் புகுந்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
1 min
May 08, 2026
Dinamani Villupuram
முன்னேற்றம் தரும் மூன்று சக்கரத்தாழ்வார் தரிசனம்
பதினாறாம் நூற்றாண்டிலேயே புகழ் பெற்று விளங்கியது தஞ்சாவூர் வடக்கு வீதி ராஜ கோபால சுவாமி கோயில்.
2 mins
May 08, 2026
Dinamani Villupuram
ஆண்ட்ரீவா, பாலினி முன்னேற்றம்
களிமண் களத்தில் நடைபெறும் டென்னிஸ் போட்டியான இத்தாலியன் ஓபனில், ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவா, நடப்பு சாம்பியனான இத்தாலியின் ஜாஸ்மின் பாலினி ஆகியோர் 3-ஆவது சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினர்.
1 min
May 08, 2026
Translate
Change font size
