Try GOLD - Free
புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காத காவல் துறை அதிகாரிகள்: டிஜிபிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
Dinamani Vellore
|July 16, 2025
சென்னை, விழுப்புரம் மற்றும் சேலம் பகுதிகளில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்காத காவல் துறை அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்ய டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
சென்னை, ஜூலை 15:
சென்னை உயர்நீதிமன்றத்தில் சூளைமேடு பகுதியைச் சேர்ந்த ஜரினா பேகம் என்பவர் தாக்கல் செய்த மனுவில், எனது மகளின் திருமணத்திற்காக வாங்கிய 92 பவுன் நகைகளை கடந்த 2018-ஆம் ஆண்டு அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர். இது குறித்து சூளைமேடு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். கடந்த 7 ஆண்டுகளாக நகைகளை மீட்க போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அலைக்கழிக்கின்றனர். எனவே, இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
This story is from the July 16, 2025 edition of Dinamani Vellore.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Vellore
Dinamani Vellore
சட்டப்பேரவைத் தேர்தல் பாதுகாப்பு பணி: தமிழக காவல் துறைக்கு ரூ.57.65 கோடி ஒதுக்கீடு
தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீஸாருக்கு உணவுப்படி, சிறு செலவினங்களுக்காக ரூ.
1 min
April 18, 2026
Dinamani Vellore
543 தொகுதிகளிலேயே மகளிருக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும்
மக்களவையில் கனிமொழி வலியுறுத்தல்
1 min
April 18, 2026
Dinamani Vellore
2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு
ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
1 min
April 18, 2026
Dinamani Vellore
நெட்ஃபிளிக்ஸ் இணை நிறுவனர் ரீட் ஹேஸ்டிங்ஸ் விலகல்
உலகின் முன்னணி ஓடிடி தளமான நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனரும், தற்போதைய தலைவருமான ரீட் ஹேஸ்டிங்ஸ், வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள வருடாந்திர கூட்டத்துடன் தனது பதவியிலிருந்து விலகுகிறார்.
1 min
April 18, 2026
Dinamani Vellore
தமிழகத்தில் 37 மாதிரி சூரிய கிராமங்கள்: திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி தீவிரம்
தமிழகத்தில் 37 மாதிரி சூரிய கிராமங்கள் அமைப்பதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியை பசுமை எரிசக்திக் கழகம் தீவிரப்படுத்தியுள்ளது.
1 min
April 18, 2026
Dinamani Vellore
மாநிலங்களவை துணைத் தலைவராக ஹரிவன்ஷ் போட்டியின்றி தேர்வு
தொடர்ந்து மூன்றாவது முறை
1 mins
April 18, 2026
Dinamani Vellore
மகளிர் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதா தோல்வி
மூன்றில் இரு பங்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை
2 mins
April 18, 2026
Dinamani Vellore
உனக்கு நீயே ஒளி!
பாராட்டை விரும்பாதவர்களோ, பாராட்டுக்கு மயங்காதவர்களோ இந்த பூமியில் இல்லை.
2 mins
April 18, 2026
Dinamani Vellore
கொலை வழக்கில் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏவுக்கு ஆயுள் சிறை
கொலை வழக்கில் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ வினய் குல்கர்னிக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து பெங்களூரில் உள்ள மக்கள் பிரதிநிதிகளுக்கான சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
1 min
April 18, 2026
Dinamani Vellore
இந்தியப் பங்குச் சந்தைகள் தொடர்ந்து 2-ஆவது வாரமாக உயர்வு
அடுத்தடுத்த அமைதிப் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து மத்திய கிழக்கில் போர் பதற்றம் தணிந்ததையடுத்து, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிரடியாக குறைந்ததால் இந்தியப் பங்குச் சந்தைகள் தொடர்ந்து 2-ஆவது வாரமாக லாபத்தைப் பதிவு செய்தன.
1 min
April 18, 2026
Translate
Change font size
