Facebook Pixel விளைக்கு வித்திடும் ‘வினை’! | Dinamani Tiruvarur - newspaper - Read this story on Magzter.com
Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

விளைக்கு வித்திடும் ‘வினை’!

Dinamani Tiruvarur

|

April 09, 2026

நாடுகளுக்கிடையே எல்லைகள், நீர், நிலப்பரப்பு பிரச்னைகள், பிராந்திய தகராறுகள், கச்சா எண்ணெய், அரிய கனிம வளங்கள், வளமான நிலங்கள் ஆக்கிரமிப்பு, அணுசக்தி ஆகியன போருக்குப் பொதுவான காரணங்களாகும்.

- பாறப்புறத் இராதாகிருஷ்ணன்

மக்களாட்சிக்கு எதிரான சர்வாதிகார ஆட்சி போன்ற அரசியல் காரணங்களுக்காகவும், தேசியவாத, இனக் குழுக்களிடையே ஏற்படும் மோதல்கள் காரணமாகவும் போர்கள் வெடிக்கின்றன.நாட்டைக் கைப்பற்றுவதற்கு காரணம் இருக்கிறதோ இல்லையோ, ஒரு நாட்டின் மீது வேற்று நாட்டு அரசன் படையெடுப்பதும், வெல்வதும், அந்நகரை சூறையாடி, பாழ்படுத்தி அழிப்பதும், வளங்களைக் கொள்ளையடிப்பதும், மக்களைச் சிறைபிடித்து அடிமைகளாக்கி விற்பதும் அந்தக் காலத்தில் 'வீரம்' எனப்பட்டது. இதன் பொருள், எல்லாக் காலங்களிலும் மக்கள் என்பவர்கள், ஓர் 'உயிர்ப் பொருள்' என்ற எண்ணம், அவர்களுக்கு 'வாழ்க்கை' என்ற ஒன்று உள்ளது என்கிற புரிதல் வரலாற்றில் பெரும்பாலான மன்னர்களிடம் இல்லை என்பதே வரலாறு நமக்கு உணர்த்தும் பாடம்.

பண்டைய ரோமானியர்கள், நகரங்களை அழிப்பதையும், மக்களைப் படுகொலை செய்வதையும் தங்கள் பேரரசின் அதிகாரம், பாதுகாப்பு மற்றும் கௌரவத்தைப் பேணுவதற்கான அவசியமான கருவிகளாகக் கருதினர். கி.மு. 146-இல் ஸ்கிபியோ ஏமிலியானஸின் தலைமையிலான ரோமானியப் படைகள், வட ஆப்பிரிக்கக் கடற்கரையில் (தற்கால துனிசியா) அருகே அமைந்த பண்டைய நகரமான கார்தேஜை அழித்தது. இதில் பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டனர்; உயிர் பிழைத்தவர்களில் 50,000-க்கும் மேற்பட்டோர் அடிமைகளாக விற்கப்பட்டனர்.

ஆஸ்திரியா ஹங்கேரியின் வாரிசான ஆர்ச்டியூக் ஃபிரான்ஸ் ஃபெர்டினாண்ட், அவரது மனைவி சோஃபி ஆகியோர் 28.6.1914 அன்று 19 வயதேயான போஸ்னிய செர்பிய மாணவரும், தேசியவாதியுமான காவ்ரிலோ பிரின்சிப் என்பவரால் படுகொலை செயப்பட்டனர். இந்தப் படுகொலையே முதலாம் உலகப் போருக்கு வித்திட்டது. ஆஸ்திரியா ஹங்கேரி, செர்பியாவைத் தாக்க, ரஷியா தலையிட ஜெர்மனியும் இணைந்தது. இது ஐரோப்பியா முழுவதும் ஒரு பரவலான போருக்கு வழிவகுத்தது. இந்தப் போரில் சுமார் ஒரு கோடிக்கும் அதிகமான படைவீரர்களும், 7 கோடிக்கும் அதிகமான பொதுமக்களும் கொல்லப்பட்டனர்; ஏராளமானோர் காயமடைந்தனர்.

MORE STORIES FROM Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

கொடைக்கானலில் பொதுமக்களுடன் கலந்துரையாடிய முதல்வர் ஸ்டாலின்

கொடைக்கானலில் குடும்பத்தினருடன் ஓய்வெடுத்து வரும் முதல்வர் மு. க. ஸ்டாலின் திங்கள்கிழமை காலை நடைப்பயிற்சியின்போது பொதுமக்களுடன் கலந்துரையாடினார்.

time to read

1 min

April 28, 2026

Dinamani Tiruvarur

15 இடங்களில் வெயில் சதம்: தமிழகத்தில் 3 நாள்கள் பலத்த மழைக்கு வாய்ப்பு

வேலூர், பரமத்தி வேலூர், ஈரோடு, சென்னை உள்ளிட்ட 15 இடங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு அதிகமாகப் பதிவானது.

time to read

1 min

April 28, 2026

Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

மதுரை மீனாட்சி அம்மன் திக்கு விஜயம்

இன்று திருக்கல்யாணம்

time to read

1 min

April 28, 2026

Dinamani Tiruvarur

தமிழகத்தில் தினசரி மின்நுகர்வு 20,000 மெகாவாட்-ஆக உயர்வு

கடும் வெயில் எதிரொலி

time to read

1 min

April 28, 2026

Dinamani Tiruvarur

சபலென்கா, லெய்லா முன்னேற்றம்

ஸ்பெயினில் நடைபெறும் களிமண் கள டென்னிஸ் போட்டியான மாட்ரிட் ஓபனில், நடப்பு சாம்பியனான அரினா சபலென்கா, இளம் வீராங்கனை லெய்லா ஃபெர்னாண்டஸ் உள்ளிட்டோர் காலிறுதிச்சுற்றுக்கு திங்கள்கிழமை முன்னேறினர்.

time to read

1 min

April 28, 2026

Dinamani Tiruvarur

ரக்பி ப்ரீமியர் லீகில் மகளிர் அணிகள் அறிமுகம்

ஜிஎம்ஆர் ஸ்போர்ட்ஸ், ரக்பி இந்தியாவுடன் இணைந்து, எச்எஸ்பிசி ரக்பி பிரீமியர் லீக் (ஆர்பிஎல்) நடைபெறவுள்ள தொடரில் 4 மகளிர் அணிகள் அறிமுகம் செய்யப்படுகின்றன.

time to read

1 min

April 28, 2026

Dinamani Tiruvarur

புத்துணர்வுக்கு புதிய பயிற்சி!

உலகிலுள்ள அனைத்து உயிரினங்களுக்கும் உறக்கம் என்பது மிகவும் இன்றியமையாதது.

time to read

2 mins

April 28, 2026

Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

காலிறுதியில் இந்திய ஆடவர் அணி

டென்மார்க்கில் நடைபெறும் தாமஸ் மற்றும் உபர் கோப்பை ஃபைனல்ஸ் பாட்மின்டன் போட்டியில், ஆடவர் அணிகள் பிரிவில் இந்தியா 5-0 என ஆஸ்திரேலியாவை வீழ்த்தி காலிறுதிச்சுற்றுக்கு திங்கள்கிழமை முன்னேறியது.

time to read

1 min

April 28, 2026

Dinamani Tiruvarur

கேரள பட்டாசு வெடி விபத்து: உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 17-ஆக உயர்வு

கேரள மாநிலம் திருச்சூரில் பட்டாசு வெடி விபத்தில் சிக்கி காயமடைந்த மேலும் ஒரு நபர் மருத்துவமனையில் திங்கள்கிழமை உயிரிழந்தார்.

time to read

1 min

April 28, 2026

Dinamani Tiruvarur

நீதிமன்றம் முன் ஜாமீனை மறுக்கலாம்; குற்றவாளியை சரணடைய உத்தரவிட முடியாது: உச்சநீதிமன்றம்

'ஒரு நீதிமன்றம் குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு முன் ஜாமீனை அளிக்க மறுக்க முடியும்.

time to read

1 min

April 27, 2026

Listen

Translate

Share

-
+

Change font size