Facebook Pixel மேய்ச்சல் நிலம் மேய்ப்பதற்கே... | Dinamani Tiruvarur - newspaper - Read this story on Magzter.com
Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

மேய்ச்சல் நிலம் மேய்ப்பதற்கே...

Dinamani Tiruvarur

|

March 03, 2026

'மேய்ச்சல் நிலம் மற்றும் கிடைக்காரர்கள் சர்வதேச ஆண்டு 2026' என அறிவிக்கும் தீர்மானம் நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் 15.03.2022 அன்று நிறைவேற்றப்பட்டது.

- பெ. விவேகானந்தன்

இந்தத் தீர்மானத்தை மங்கோலியா நாடு முன்மொழிந்தது. இதற்கு இந்தியா உள்பட 60 நாடுகளும் மற்றும் பன்னாட்டு கால்நடை ஆய்வு நிறுவனம் உள்பட 450-க்கும் மேற்பட்ட அமைப்புகளும் ஆதரவு அளித்தன.உலகளாவிய புல்வெளி பாதுகாப்பு சம்மேளனம், கிடைக்காரர்களின் கூட்டமைப்பு, சர்வதேச இயற்கை பாதுகாப்பு ஒன்றியம் (ஐயுசிஎன்) மற்றும் மேய்ச்சல் கிடைக்காரர்கள் அறிவு மையம் போன்ற அமைப்புகள் 2016-இல் சர்வதேச மேய்ச்சல் நிலம் மற்றும் கிடைக்காரர்கள் ஆண்டு என அறிவிக்க ஒருமித்த கருத்து மூலம் பேசி முடிவு செய்யப்பட்டது. கிடைக்காரர்கள் கூட்டமைப்பில் நானும் (கட்டுரையாளர்) ஒருவராக இடம்பெற்றிருந்தேன். பின்னர், மங்கோலிய நாட்டின் உதவியுடன் 2019-இல் ஐ.நா. சபை பொதுக் குழுவில் தீர்மானம் கொண்டுவரப்பட்டு, 2022-இல் நிறைவேறப்பட்டது.

பூமியின் நிலப்பரப்பில் சரிபாதியாக மேய்ச்சல் நிலங்கள் இருப்பதால், அவை மிகப் பெரிய சூழல் மண்டலமாக விளங்குகிறது. எனினும், மேய்ச்சல் நிலங்கள் முறையாகப் பாதுகாக்கப்படாததால் பெரும் அழிவுக்கு உள்ளாகியிருக்கின்றன. உலகெங்கிலும் இருக்கக்கூடிய மேய்ச்சல் நிலங்கள் 50 கோடி கிடைக்காரர்களின் வாழ்வாதாரத்துக்கும் உணவுப் பாதுகாப்புக்கும் ஆதரவாக விளங்குகின்றன. மேய்ச்சல் சமூகத்தினர் உற்பத்தி செய்யும் கால்நடைப் பொருள்கள் உலகெங்கும் வாழும் பல லட்சக்கணக்கான மக்களுக்குக் கிடைத்து வருகின்றன.

MORE STORIES FROM Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

தமிழகத்தில் திமுக ஆட்சி தொடரும்

மேற்கு வங்கம், அஸ்ஸாமில் பாஜக; கேரளத்தில் காங்கிரஸ் கூட்டணிக்கு வாய்ப்பு

time to read

1 min

April 30, 2026

Dinamani Tiruvarur

இலங்கை செம்மணி மனிதப் புதைகுழி அகழாய்வு மீண்டும் தொடக்கம்

இலங்கையின் யாழ்ப்பாணம், செம்மணி பகுதியில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழி அகழாய்வுப் பணிகள், நீதிமன்ற உத்தரவு காரணமாக மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.

time to read

1 min

April 30, 2026

Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

'விரைவில் புத்திசாலித்தனமாக மாறுங்கள்'

ஈரான் உடனான பேச்சுவார்த்தைகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், அந்த நாடு விரைவில் புத்திசாலித்தனமாக மாற வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்தார்.

time to read

1 mins

April 30, 2026

Dinamani Tiruvarur

வெற்றியைத் தீர்மானிக்கும் பெண்கள்

அண்மையில் நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் இது வரையில் இல்லாத அளவுக்கு 85 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

time to read

2 mins

April 30, 2026

Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

இந்தியன் வங்கி லாபம் ரூ.3,103 கோடி

பொதுத் துறை வங்கியான இந்தியன் வங்கி, கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த 2025-26 நிதியாண்டின் 4-ஆம் காலாண்டில் ரூ.

time to read

1 min

April 30, 2026

Dinamani Tiruvarur

இந்தியாவை வென்றது சீனா

தாமஸ் மற்றும் உபர் கோப்பை ஃபைனல்ஸ் பாட்மின்டன் போட்டியில், இந்தியா 2-3 என்ற கணக்கில் சீனாவிடம் புதன்கிழமை தோல்வி கண்டது.

time to read

1 min

April 30, 2026

Dinamani Tiruvarur

சிட்டி யூனியன் வங்கிக்கு புதிய நிர்வாக இயக்குநர்

கும்பகோணத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சிட்டி யூனியன் வங்கியின் புதிய நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக விஜய் ஆனந்த் வரும் மே 1-ஆம் தேதி முதல் பொறுப்பேற்கவுள்ளார்.

time to read

1 min

April 30, 2026

Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி லாபம் 28% வளர்ச்சி

தூத்துக்குடியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தனியார் துறையைச் சேர்ந்த தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி, கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த 2025-26 நிதியாண்டின் 4-ஆம் காலாண்டில் ரூ.

time to read

1 min

April 30, 2026

Dinamani Tiruvarur

உலக டேபிள் டென்னிஸ்: இந்திய ஆடவர் அணி வெற்றி

உலக அணிகள் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய ஆடவர் அணி தனது முதல் ஆட்டத்தில் 3-0 என துனிசியாவை செவ்வாய்க்கிழமை வீழ்த்தியது.

time to read

1 min

April 29, 2026

Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

ரைபகினா, கௌஃப் அதிர்ச்சித் தோல்வி; பொடாபோவா, சின்னர் வெற்றி

ஸ்பெயினில் நடைபெறும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில், முன்னணி வீராங்கனைகளான எலனா ரைபகினா, கோகோ கௌஃப் ஆகியோர் அதிர்ச்சித் தோல்வி கண்டு போட்டியிலிருந்து செவ்வாய்க்கிழமை வெளியேறினர்.

time to read

1 min

April 29, 2026

Listen

Translate

Share

-
+

Change font size