Facebook Pixel புனையா ஓவியமும் கண்ணுள் வினை தரும்... | Dinamani Tiruvarur - newspaper - Read this story on Magzter.com

Try GOLD - Free

புனையா ஓவியமும் கண்ணுள் வினை தரும்...

Dinamani Tiruvarur

|

July 13, 2025

வியம் என்பது அழகான மனிதக் கற்பனை மட்டுமல்ல; மொழி தோன்றுவதற்கு முன்பே மனிதனின் தொடர்பு சாதனமும் ஆகும்.

- கோதை ஜோதிலட்சுமி

வியம் என்பது அழகான மனிதக் கற்பனை மட்டுமல்ல; மொழி தோன்றுவதற்கு முன்பே மனிதனின் தொடர்பு சாதனமும் ஆகும். அழகான வீடு, நகரம், காட்சி போன்றவற்றைக் குறிப்பிட சங்க இலக்கியத்தில் ஓவியம் என்ற சொல் இடம்பெற்றுள்ளது. இன்றைக்கும் கிராமங்களில் ஒருவரை அல்லது ஒரு பொருளை சிறப்புடையது எனச் சொல்வதற்கு 'ஓவியம்' என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார்கள். பல்லாயிரம் ஆண்டுகளாக மொழியில் ஒரு சொல்லின் பயன்பாடு, தொடர்ந்து ஒரு பொருளில் நிலை பெற்றிருப்பதற்கு 'ஓவியம்' உதாரணம்.

ஓவியம் தொடர்பான செய்திகள் சங்க இலக்கியங்களில் பல புதிய சொற்களை அறிமுகம் செய்கின்றன. சிறந்த ஓவியன் காண்பவரின் கண்களை விட்டு அகலாமல் நிலைபெறும் வகையில் தான் வரைந்த காட்சியை நிறுவும் திறன் படைத்தவன் என்பதால், அவனைக் 'கண்ணுள் வினைஞர்' என்ற சொல்லால் மதுரைக்காஞ்சி அழைக்கிறது.

MORE STORIES FROM Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

இசைப் பொக்கிஷங்கள்..!

ஐம்புலன்கள் அறிவை வளர்ப்பன. நின்று பற்றும், சென்று பற்றும் பொறிகளை அடையாளப்படுத்துகிறார் சிவஞானப் போதத்துக்கு மாபாடியம் அருளிச் செய்த சிவஞான முனிவர்.

time to read

2 mins

June 28, 2026

Dinamani Tiruvarur

ரவுண்ட் 32 சுற்றில் பெல்ஜியம், எகிப்து

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் குரூப் ஜி பிரிவில் பெல்ஜியம், எகிப்து அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறின.

time to read

1 mins

June 28, 2026

Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

'திரைக்கதை மன்னன்' பாக்யராஜ்

இந்திய திரையுலகிலேயே, கதை சொல்லிகளில் தனித்துவம் வாய்ந்தவர். திரைக்கதையில் ஜாலங்கள் காட்டியவர். திரைக்கதை மன்னன் எனப் புகழ் பெற்றவர் கே. பாக்யராஜ்.

time to read

1 mins

June 28, 2026

Dinamani Tiruvarur

அரசியலில் அறச்சிந்தனை ஓங்க வேண்டும்!

'அறமும் அரசியலும்' என்றதொரு நூலை டாக்டர் மு.வ. எழுதினார், அதில் தனி மனித வாழ்வுக்கு அறவழிச் சிந்தனை துணை நிற்பதுபோல கூட்டாட்சியான அரசியலுக்கும் வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார்.

time to read

1 mins

June 28, 2026

Dinamani Tiruvarur

மெஸ்ஸி என்னும் மாயாவி!

உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றிலேயே அதிக கோல்களை அடித்த வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார் ஆர்ஜென்டினாவின் ஜாம்பவான் மெஸ்ஸி. சர்வதேச கால்பந்து அரங்கிலும் 'லியோனல் மெஸ்ஸி' என்ற பெயர் அதிகமாக உச்சரிக்கப்படுகிறது.

time to read

1 mins

June 28, 2026

Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

'பெருந்தமிழர்' பூதத்தாழ்வாரின் இன்கவி

பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் என்னும் மூவரும் வைணவத்தின் 'மூவர் முதலிகளாக மதிக்கத்தகும் பெருமைமிக்கவர்கள் ஆவர்.

time to read

2 mins

June 28, 2026

Dinamani Tiruvarur

மாற்றி யோசி!

அன்றாடம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள் விலை குறைவு என்பதோடு, எளிதில் கையாள ஏதுவாக இருப்பதால், மக்கள் அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.

time to read

2 mins

June 28, 2026

Dinamani Tiruvarur

கையில் ஊமன் கண்ணில் காத்தல்...

ஒரு நூலைவனொருவன் தலைவியொருத்தியின் மீது மாளாத காதல் கொண்டிருந்தான்.

time to read

1 min

June 28, 2026

Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

திரைப்பட இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு

நடிகரும் இயக்குநருமான கே. பாக்யராஜ் (73) மாரடைப்பால் சென்னையில் சனிக்கிழமை (ஜூன் 27) காலமானார்.

time to read

1 mins

June 28, 2026

Dinamani Tiruvarur

கோலி முல்ஸெராவின் தவறால் வெளியேறியது உருகுவே

நாக் அவுட் சுற்றில் ஸ்பெயின்

time to read

1 min

June 28, 2026

Translate

Share

-
+

Change font size