Try GOLD - Free
மதிப்பெண் மட்டுமே அளவுகோலா?
Dinamani Tiruvarur
|May 23, 2025
மதிப்பெண்களை இறுதி முடிவாகக் கருதாமல், அவை பல கருவிகளில் ஒரு கருவியாக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். நேர்காணல்கள், திட்ட அடிப்படையிலான மதிப்பீடுகள், திறன் சோதனைகள் போன்றவற்றை உள்ளடக்கிய ஒரு கலப்பு முறையே இன்றைய தேவை. இதுவே உண்மையான திறமைகளை அடையாளம் காண உதவும்.
மது நாட்டின் அசைக்க முடியாத பலம் இளைஞர் சக்திதான். இந்த மாபெரும் ஆற்றலை நாட்டின் வளர்ச்சிக்குப் பயன்படுத்த வேண்டுமென்றால், நம் இளைஞர்களின் உண்மையான திறனையும் தகுதியையும் நாம் சரியான முறையில் அடையாளம் காண வேண்டும். ஆனால், அந்த அடையாளம் காணும் முறை இன்று சரிதானா என்ற கேள்வி எழுகிறது.
ஒரு மாணவரின் பல ஆண்டுகால கல்விப் பயணத்தையும், அவர் செய்த கடின உழைப்பையும் அவர் பெற்ற மதிப்பெண் என்ற வெறும் எண்ணாகச் சுருக்கி, அதையே அவர்களின் முழுத் தகுதியாகக் கருதும் போக்கு நிலவுகிறது. இது பல நியாயமான கேள்விகளை எழுப்புகிறது. அரசுப் பணி, தனியார் துறை வாய்ப்புகள், உயர் கல்விக்கான வழிகள் என எதுவாக இருந்தாலும், இன்று மதிப்பெண் மட்டுமே பிரதான வாயிலாக நிற்கிறது. இது உண்மையான தகுதியை மறைத்து, வெறும் எண்களின் மாயத் தோற்றத்தை உருவாக்குகிறது. இந்த நிலை சரியா? இந்தக் கேள்விக்கு நாம் ஆழமாகச் சிந்தித்து விடை காண வேண்டும்.
ஒரு மாணவர் பெறும் மதிப்பெண் என்பது பலவிதமான காரணங்களின் கூட்டு விளைவு. அவற்றில் சில காரணங்கள் மாணவரின் திறமையுடன் தொடர்புடையவை; சில புறக்காரணிகளால் தீர்மானிக்கப்படுபவை. குறிப்பாக, ஒரே பல்கலைக்கழகத்தின்கீழ் வரும் கல்லூரிகளிலேயே, பல்வேறு படிப்புகளுக்கிடையே, பாடத் திட்ட அமைப்புகளும், அதன் அடிப்படையிலான மதிப்பெண் வழங்கும் முறையும் மாறுபடுவது சிந்திக்க வேண்டிய ஒன்றாகும். வெவ்வேறு பொறியியல் பாடப் பிரிவுகளுக்கிடையே மதிப்பெண் வழங்கும் முறையில் வெளிப்படையான வேறுபாடுகளைக் காண முடியும்.
கணினிப் பொறியியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற தற்கால கல்விப் பிரிவுகளில், செய்முறைத் தேர்வுகளும் எழுத்துத் தேர்வுகளும் இணைந்தே பல பாடங்களின் இறுதி மதிப்பீட்டுக்கு அடிப்படையாகின்றன.
This story is from the May 23, 2025 edition of Dinamani Tiruvarur.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Tiruvarur
Dinamani Tiruvarur
இசைப் பொக்கிஷங்கள்..!
ஐம்புலன்கள் அறிவை வளர்ப்பன. நின்று பற்றும், சென்று பற்றும் பொறிகளை அடையாளப்படுத்துகிறார் சிவஞானப் போதத்துக்கு மாபாடியம் அருளிச் செய்த சிவஞான முனிவர்.
2 mins
June 28, 2026
Dinamani Tiruvarur
ரவுண்ட் 32 சுற்றில் பெல்ஜியம், எகிப்து
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் குரூப் ஜி பிரிவில் பெல்ஜியம், எகிப்து அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறின.
1 mins
June 28, 2026
Dinamani Tiruvarur
'திரைக்கதை மன்னன்' பாக்யராஜ்
இந்திய திரையுலகிலேயே, கதை சொல்லிகளில் தனித்துவம் வாய்ந்தவர். திரைக்கதையில் ஜாலங்கள் காட்டியவர். திரைக்கதை மன்னன் எனப் புகழ் பெற்றவர் கே. பாக்யராஜ்.
1 mins
June 28, 2026
Dinamani Tiruvarur
அரசியலில் அறச்சிந்தனை ஓங்க வேண்டும்!
'அறமும் அரசியலும்' என்றதொரு நூலை டாக்டர் மு.வ. எழுதினார், அதில் தனி மனித வாழ்வுக்கு அறவழிச் சிந்தனை துணை நிற்பதுபோல கூட்டாட்சியான அரசியலுக்கும் வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார்.
1 mins
June 28, 2026
Dinamani Tiruvarur
மெஸ்ஸி என்னும் மாயாவி!
உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றிலேயே அதிக கோல்களை அடித்த வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார் ஆர்ஜென்டினாவின் ஜாம்பவான் மெஸ்ஸி. சர்வதேச கால்பந்து அரங்கிலும் 'லியோனல் மெஸ்ஸி' என்ற பெயர் அதிகமாக உச்சரிக்கப்படுகிறது.
1 mins
June 28, 2026
Dinamani Tiruvarur
'பெருந்தமிழர்' பூதத்தாழ்வாரின் இன்கவி
பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் என்னும் மூவரும் வைணவத்தின் 'மூவர் முதலிகளாக மதிக்கத்தகும் பெருமைமிக்கவர்கள் ஆவர்.
2 mins
June 28, 2026
Dinamani Tiruvarur
மாற்றி யோசி!
அன்றாடம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள் விலை குறைவு என்பதோடு, எளிதில் கையாள ஏதுவாக இருப்பதால், மக்கள் அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.
2 mins
June 28, 2026
Dinamani Tiruvarur
கையில் ஊமன் கண்ணில் காத்தல்...
ஒரு நூலைவனொருவன் தலைவியொருத்தியின் மீது மாளாத காதல் கொண்டிருந்தான்.
1 min
June 28, 2026
Dinamani Tiruvarur
திரைப்பட இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு
நடிகரும் இயக்குநருமான கே. பாக்யராஜ் (73) மாரடைப்பால் சென்னையில் சனிக்கிழமை (ஜூன் 27) காலமானார்.
1 mins
June 28, 2026
Dinamani Tiruvarur
கோலி முல்ஸெராவின் தவறால் வெளியேறியது உருகுவே
நாக் அவுட் சுற்றில் ஸ்பெயின்
1 min
June 28, 2026
Translate
Change font size
