Try GOLD - Free
பதவி விலகாவிட்டால் ஜாமீன் ரத்து
Dinamani Tiruvarur
|April 24, 2025
செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்யாவிட்டால் ஜாமீன் ரத்து செய்யப்படும் என உச்சநீதிமன்றம் புதன்கிழமை எச்சரிக்கை விடுத்தது.
நமது சிறப்பு நிருபர் புது தில்லி, ஏப். 23:
அமைச்சர் பதவி வேண்டுமா, சுதந்திரமாக (ஜாமீனில்) இருக்க வேண்டுமா என்பதில் எது தேவை என்பதைத் தேர்வு செய்து அவர் தெரிவிக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
செந்தில் பாலாஜிக்கு எதிரான பண முறைகேடு வழக்கில் (பிஎம்எல்ஏ) கடந்த ஆண்டு செப். 26-இல் அவரை உச்சநீதிமன்றம் நிபந்தனை ஜாமீனில் விடுவித்தது. அதை ரத்து செய்யக் கோரி அமலாக்கத் துறை உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
இந்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ். ஓகா, அகஸ்டின் ஜார்ஜ் மாசி அடங்கிய அமர்வு புதன்கிழமை விசாரித்தபோது, மத்திய அரசின் தலைமை வழக்குரைஞர் (சொலிசிடர் ஜெனரல்) துஷார் மேத்தா ஆஜராகி, அமலாக்கத் துறையின் பிரமாணப் பத்திரத்தில் செந்தில் பாலாஜி சாட்சியங்களை எவ்வாறெல்லாம் கலைக்க முற்பட்டார் என விவரிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
This story is from the April 24, 2025 edition of Dinamani Tiruvarur.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Tiruvarur
Dinamani Tiruvarur
சட்டப்பேரவைத் தேர்தல்: விமானக் கட்டணம் பல மடங்கு உயர்வு
சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, ஏராளமானோர் விமானத்தில் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதால் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது.
1 min
April 23, 2026
Dinamani Tiruvarur
வங்கதேசத்தை வென்றது இலங்கை
மகளிர் ஒருநாள் கிரிக்கெட்
1 min
April 23, 2026
Dinamani Tiruvarur
விஜேடி பல்கலை.- டாடா மோட்டார்ஸ் புரிந்துணர்வு ஒப்பந்தம்
விஐடி பல்கலைக்கழகம், டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகன நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
1 min
April 23, 2026
Dinamani Tiruvarur
வீட்டில் பதுக்கிய 900 சேலைகள் பறிமுதல்
மன்னார் குடி அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.
1 min
April 23, 2026
Dinamani Tiruvarur
போதுமலைக்கு முதல்முறையாக சாலை வழியாக கொண்டுசெல்லப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்
ராசிபுரம் அருகே உள்ள மலைக் கிராமமான போதமலைக்கு சாலை அமைக்கப்பட்டுள்ளதால் முதல்முறையாக சாலை வழியாக வாகனங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் புதன்கிழமை கொண்டுசெல்லப்பட்டன.
1 min
April 23, 2026
Dinamani Tiruvarur
சோதனைக் களத்துக்கு தயாராகும் மேற்கு வங்கம்!
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப் பதிவுக்கான (ஏப்ரல் 23) பரப்புரை செவ்வாய்க்கிழமை மாலையுடன் நிறைவடைந்தது.
2 mins
April 23, 2026
Dinamani Tiruvarur
செல்வப்பெருந்தகையின் பொய்த் தகவல்: வருமான வரித் துறை புகார்
வருமான வரித் துறைக்கு எதிராக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை பொய்யான தகவலைப் பரப்பியதாகக் கூறி அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் மற்றும் சென்னை மாநகர காவல் துறையிடம் வருமான வரித் துறை புகார் தெரிவித்துள்ளது.
1 min
April 22, 2026
Dinamani Tiruvarur
குடிமைப் பணிகளில் பெண்களின் பங்களிப்பு அதிகரிப்பு
சி.பி.ராதாகிருஷ்ணன் பாராட்டு
1 min
April 22, 2026
Dinamani Tiruvarur
14 இடங்களில் வெயில் சதம்
தமிழகத்தில் வேலூர், பரமத்தி வேலூர், நாமக்கல், மதுரை விமான நிலையம் உட்பட 14 இடங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி பதிவாகின.
1 min
April 22, 2026
Dinamani Tiruvarur
அனல் பறந்த பிரசாரம் நிறைவு
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு வியாழக்கிழமை (ஏப்.
1 mins
April 22, 2026
Translate
Change font size

