Facebook Pixel கொள்ளை போகும் கனிம வளங்கள்! | Dinamani Tiruvallur - newspaper - Read this story on Magzter.com
Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

கொள்ளை போகும் கனிம வளங்கள்!

Dinamani Tiruvallur

|

March 08, 2025

செயற்கை மணலான எம்-சாண்ட் மற்றும் ஜல்லிக் கற்களின் திடீர் விலை உயர்வால் ரூ.5,000 கோடி மதிப்பிலான கட்டுமானப் பணிகள் பாதிக்கும் என்றும், விலையைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் அரசு ஒப்பந்ததாரர்கள் அறிவித்துள்ளனர்.

இந்த விலை ஏற்றம் அவர்களுக்கு மட்டும் அல்ல; கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டுள்ள தனியார் ஒப்பந்ததாரர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதோடு, சுமார் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் பாதிக்கப்படுவர்.

இயற்கையான ஆற்று மணல் வரைமுறை இல்லாமல் எடுக்கப்பட்டதால் தாமிரவருணி, காவிரி, கொள்ளிடம் உள்ளிட்ட ஆறுகளில் பெரும்பாலான மணல் குவாரிகள் உயர்நீதிமன்ற உத்தரவின்படி மூடப்பட்டன. அதன் பிறகு மணலுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டது. மணலுக்கு மாற்றாக, மலை மற்றும் பூமிக்கடியில் உள்ள பாறைகளை வெட்டி எடுப்பதால் கிடைக்கும் கருங்கல்லை இயந்திரங்களில் அரைத்து எம்-சாண்ட் உற்பத்தி செய்யப்படுகிறது.

தமிழ்நாட்டுக்கு மட்டும் நாளொன்றுக்கு சுமார் 25 ஆயிரம் லாரி எம்-சாண்ட் தேவைப்படுகிறது. இதுபோக, கேரளம் மற்றும் கர்நாடகத்துக்கு செல்லும் சுமார் 5,000 லாரிகள் என மொத்தம் சுமார் 30 ஆயிரம் லாரி எம்-சாண்ட் இங்கு உற்பத்தி செய்யப்படுவதாக கட்டுமானத் துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் கூறுகின்றனர். இப்போது ஒரு லாரி எம்-சாண்டின் (4 யூனிட்கள்) விலை ரூ. 16 ஆயிரத்திலிருந்து ரூ. 20 ஆயிரத்துக்கும் அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது.

MORE STORIES FROM Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

ஈரான் - அமெரிக்கா இடையே மின்னணு முறையில் அமைதி ஒப்பந்தம் கையொப்பம்

ஈரான் - அமெரிக்கா இடையே போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமைதி ஒப்பந்தம் இரு தரப்பிலும் மின்னணு முறையில் புதன்கிழமை இரவு கையொப்பமிடப்பட்டது.

time to read

1 min

June 19, 2026

Dinamani Tiruvallur

மாஸ்கோ எண்ணெய் நிலையத்தில் உக்ரைன் ட்ரோன் தாக்குதல்

ரஷிய தலைநகர் மாஸ்கோவில் உள்ள முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தைக் குறிவைத்து, உக்ரைன் வியாழக்கிழமை நூற்றுக்கணக்கான ட்ரோன்களை ஏவி முன்னெப்போதும் இல்லாத அளவில் மிகப் பெரிய தாக்குதலை நடத்தியது.

time to read

1 min

June 19, 2026

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

பாகிஸ்தானை வென்றது தென்னாப்பிரிக்கா

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 11-ஆவது ஆட்டத்தில், தென்னாப்பிரிக்கா 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.

time to read

1 min

June 19, 2026

Dinamani Tiruvallur

திமுகவை இயக்குவது பாஜகதான்

உதயநிதிக்கு அமைச்சர் பதில்

time to read

1 min

June 19, 2026

Dinamani Tiruvallur

ராஞ்சியில் ஆர்எஸ்எஸ் அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு: 3 பேர் கைது

ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் உள்ள ஆர்எஸ்எஸ் அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட குற்றச்சாட்டில் 3 பேரை கைது செய்ததாக காவல் துறையினர் வியாழக்கிழமை தெரிவித்தனர்.

time to read

1 min

June 19, 2026

Dinamani Tiruvallur

ஷிண்டே சிவசேனையில் இணைய உத்தவ் கட்சி எம்.பி.க்கள் 6 பேர் கடிதம்?

மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனையில் இணைய உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனை (உத்தவ்) கட்சி எம்.பி.க்கள் 6 பேர், மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவிடம் கடிதம் சமர்ப்பித்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

time to read

1 min

June 19, 2026

Dinamani Tiruvallur

பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்பு

புது தில்லியில் ஜூன் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் (என்எஸ்ஏ) மாநாட்டில் சீனா வெளியுறவு அமைச்சர் வாங் யி பங்கேற்பதாக அந்நாடு வியாழக்கிழமை தெரிவித்தது.

time to read

1 min

June 19, 2026

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

உலக சாம்பியன் ஜெர்மனியை வீழ்த்தியது இந்தியா

எஃப்ஐஎச் புரோ ஹாக்கி லீக் தொடரில் உலக சாம்பியன் ஜெர்மனியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அசத்தல் வெற்றி பெற்றது இந்தியா.

time to read

1 min

June 19, 2026

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

சமூகநீதி கணக்காய்வு: 46 ஆண்டுகால கோரிக்கைக்கு வெற்றி

தமிழகத்தில் சமூக நீதி கணக்காய்வு நடத்தப்படும் என ஆளுநர் உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது, 46 ஆண்டுகால சமூக நீதி கோரிக்கைக்கு கிடைத்த வெற்றி என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

time to read

1 min

June 19, 2026

Dinamani Tiruvallur

திருமணத் தடை அகல...

முதலாம் சடையவர்மன் குலசேகர பாண்டியன் ஆட்சியில் 1207-ஆம் ஆண்டு அருப்புக்கோட்டையில் கட்டப்பட்டது, அருள்மிகு அருந்தவ நாச்சியார் உடனுறை குறள்மணீஸ்வரமுடைய நாயனார் திருக்கோயில்.

time to read

2 mins

June 19, 2026

Translate

Share

-
+

Change font size