Try GOLD - Free
தேவை மழைக்கால விடுமுறை
Dinamani Tirunelveli
|December 12, 2025
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை, கடந்த அக்டோபர் மூன்றாம் வாரத்தில் தொடங்கி பெரும்பாலான மாவட்டங்கள் மழைப் பொழிவைப் பெற்று வருகின்றன.
மழையால் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன. வீடுகளில் மழை, வெள்ளம் புகுந்ததால் பல இடங்களில் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர். காவிரி டெல்டா மாவட்டங்களில் விளைநிலங்கள் நீரில் மூழ்கின. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் முக்கிய சாலைகள், வீடுகளைச் சூழ்ந்த மழைநீரால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். தமிழகம் முழுவதும் இத்துயர நிலை காணப்பட்டது.
மழை நேரத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்றுவர மாணவர்கள் கடும் அவதிக்குள்ளாகினர். மிக பலத்த மழை எச்சரிக்கையின் போது, பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பதில் சற்று தாமதம் நிலவியது. மழைக்காலம் என்பதால், அந்த நாள்களில் மாணவர்கள் படிக்காமல் இருக்கவும் முடியாது; பள்ளி செல்வதிலும் எண்ணற்ற இடர்ப்பாடுகள் உள்ளன.
தமிழகத்தைப் பொருத்தவரை, பள்ளிக் கல்வியாண்டு என்பது பொதுவாக, ஜூன் 1-ஆம் தேதி தொடங்கி அடுத்த ஆண்டு ஏப்ரல் 30-ஆம் தேதி வரையிலான காலமாகும். ஆண்டுக்கு ஆண்டு சில தேதிகள் மாறுபடலாம்.
ஓராண்டுக்கான பள்ளி வேலைநாள்களும் 216 முதல் 230 நாள்கள் வரை இருக்கும். எஞ்சிய நாள்கள் சனி, ஞாயிறு மற்றும் அரசு அறிவிக்கும் பொது விடுமுறை நாள்களில் அடங்கும்.
அதிகபட்சம் 184 வேலை நாள்களைக் கொண்ட கல்லூரிகளும், பல்கலைக் கழகங்களும் இரு பருவப் பாடத் தேர்வு முறையைக் கொண்டுள்ளன. நவம்பர், மே என இருமுறைகள் தேர்வு நடைபெறுகின்றன. பள்ளிகளில் காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டுத் தேர்வுகள் நடைபெறுகின்றன.
This story is from the December 12, 2025 edition of Dinamani Tirunelveli.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Tirunelveli
Dinamani Tirunelveli
திருப்பூரில் 47 வாக்குகள் கூடுதலாக பதிவான விவகாரம்: பார் கவுன்சில் பதிலளிக்க உத்தரவு
பார் கவுன்சில் தேர்தலில் திருப்பூர் வாக்குச் சாவடியில் கூடுதலாக 47 வாக்குகள் பதிவானது குறித்து சிபிசிஐடி விசாரணை கோரிய வழக்கில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில், காவல்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min
May 15, 2026
Dinamani Tirunelveli
சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் உண்மை நிலை!
சிந்து நதி அமைப்பு, இந்தியா மற்றும் பாகிஸ்தானில் பாயும் முக்கிய நதிகளான சிந்து, செனாப், ஜீலம், ராவி, பியாஸ், சட்லஜ் ஆகியவற்றை உள்ளடக்கியது.
3 mins
May 15, 2026
Dinamani Tirunelveli
அதிமுக தலைமை அலுவலகத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு
அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிரச்னையால், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அந்தக் கட்சி அலுவலகத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
1 min
May 15, 2026
Dinamani Tirunelveli
ஓமன் கடல் பகுதியில் இந்திய வணிக கப்பல் மீது தாக்குதல்: இந்தியா கண்டனம்
ஹோர்முஸ் நீரிணை அருகே ஓமன் கடல் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் இந்தியக்கொடி பொருத்திய வணிககப்பல் பலத்த சேதமடைந்து கடலில் மூழ்கியது. அந்தக் கப்பலில் இருந்த மாலுமிகளும், ஊழியர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
2 mins
May 15, 2026
Dinamani Tirunelveli
கேரளத்தின் புதிய முதல்வர் வி.டி.சதீசன்
நீண்ட இழுபறிக்குப் பின் காங்கிரஸ் அறிவிப்பு
1 mins
May 15, 2026
Dinamani Tirunelveli
உலகளாவிய சவால்களை எதிர்கொள்ளும் வழிகளை 'பிரிக்ஸ்' கண்டறிய வேண்டும்
இந்தியா வலியுறுத்தல்
2 mins
May 15, 2026
Dinamani Tirunelveli
வெற்றி அவசியம்: லக்னௌவை இன்று சந்திக்கிறது சென்னை
ஐபிஎல் போட்டியின் 59-ஆவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - லக்னெௌ சூப்பர் ஜயன்ட்ஸ் அணிகள் வெள்ளிக்கிழமை (மே 15) மோதுகின்றன.
1 min
May 15, 2026
Dinamani Tirunelveli
காலிறுதியில் சிந்து, லக்ஷியா சென்
தாய்லாந்து ஓபன் பாட்மின்டன் போட்டியில், இந்தியாவின் பி.வி. சிந்து, லக்ஷியா சென் உள்ளிட்டோர் காலிறுதிச் சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினர்.
1 min
May 15, 2026
Dinamani Tirunelveli
தமிழகத்தில் அமேசான் பஜார் ஆர்டர்கள் 5 மடங்கு அதிகரிப்பு
பிரபல இணையவழி வர்த்தக தளமான அமேசானின் மலிவுவிலை பொருள்களை விற்பனைப்படுத்தும் அமேசான் பஜார் பிரிவு, தமிழகத்தில் ஆர்டர்களின் எண்ணிக்கையில் கடந்த ஓராண்டில் மட்டும் 5 மடங்கு வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
1 min
May 15, 2026
Dinamani Tirunelveli
மோசடி குற்றச்சாட்டு: கொல்கத்தா காவல் துறை துணை ஆணையர் கைது
மோசடி மற்றும் மிரட்டிப் பணம் பெற்ற குற்றச்சாட்டில் கொல்கத்தா காவல் துறை துணை ஆணையர் சாந்தனு சின்ஹா விஸ்வாஸை அமலாக்கத் துறை வியாழக்கிழமை கைது செய்தது.
1 min
May 15, 2026
Listen
Translate
Change font size
