Try GOLD - Free
இந்தியா-சிங்கப்பூர் வர்த்தக உறவை வலுப்படுத்த முடிவு
Dinamani Tirunelveli
|September 05, 2025
உலகளாவிய ஸ்திரமற்ற புவி-அரசியல் சூழலைக் கருத்தில்கொண்டு, இந்தியா-சிங்கப்பூர் வர்த்தக உறவு, சந்தை அணுகலை வலுப்படுத்த பிரதமர் நரேந்திர மோடி, பிரதமர் லாரன்ஸ் வாங் முடிவு செய்தனர்.
-
புது தில்லி, செப். 4:
இரு தரப்பு நல்லுறவை விரிவான வியூக கூட்டாண்மை அந்தஸ்துக்கு உயர்த்துவதற்கான செயல் திட்டத்தையும் அவர்கள் வெளியிட்டனர்.
இந்தியாவுக்கு அரசுமுறை பயணமாக கடந்த செவ்வாய்க்கிழமை வந்த சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வாங், தில்லியில் பிரதமர் மோடியை புதன்கிழமை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு (ஆளில்லா கப்பல் தயாரிப்பு), எண்மத் தொழில்நுட்பங்கள், செயற்கை நுண்ணறிவு, செமிகண்டக்டர், அதிநவீன உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் விரிவாக ஆலோசித்தனர்.
5 ஒப்பந்தங்கள் கையொப்பம்: பின்னர், விமானப் போக்குவரத்து, திறன் மேம்பாடு, பசுமை-எண்மசார் கடல்வழிப் போக்குவரத்து, விண்வெளி, அடுத்த தலைமுறை நிதி உள்கட்டமைப்புக்கான எண்மசார் தரவு புத்தாக்கம் உள்ளிட்ட துறைகளில் 5 ஒப்பந்தங்கள் கையொப்பமாகின.
This story is from the September 05, 2025 edition of Dinamani Tirunelveli.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Tirunelveli
Dinamani Tirunelveli
மதிமுக உயர்நிலைக் குழுக் கூட்டம்: எம்எல்ஏ செந்தில்செல்வன் புறக்கணிப்பு
சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மதிமுக உயர் நிலைக்குழுக் கூட்டத்தில் அக்கட்சியின் சீர்காழி தொகுதி எம்எல்ஏ செந்தில்செல்வன் பங்கேற்காமல் புறக்கணித்தார். இது அக்கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
1 min
June 27, 2026
Dinamani Tirunelveli
சறுக்கிய இந்தியா; சாதித்த அயர்லாந்து
இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் அயர்லாந்து 34 ரன்கள் வித்தியாசத்தில் வெள்ளிக்கிழமை வெற்றி கண்டது.
1 min
June 27, 2026
Dinamani Tirunelveli
ஸ்வீடனைப் பின்பற்றலாம் !
இந்தியாவில் சொந்தங்கள் விட்டுப் போகக்கூடாது, சொத்துகள் கைமாறி விடக் கூடாது போன்ற நோக்கங்களுடன் அத்தை, மாமா பிள்ளைகள் போன்ற உறவுகளுக்குள் திருமணம் செய்யும் வழக்கம் காலம் காலமாக இருந்து வருகிறது.
2 mins
June 27, 2026
Dinamani Tirunelveli
சத்யா ஏஜென்ஸீஸ், டோரண்ட் கேஸ் உட்பட 3 நிறுவனங்களின் ஐபிஓ
தமிழகத்தைச் சேர்ந்த பிரபல மின்னணு சாதன விற்பனை நிறுவனமான சத்யா ஏஜென்ஸீஸ், டோரண்ட் கேஸ், கனோகர் எலக்ட்ரிக்கல்ஸ் ஆகிய 3 நிறுவனங்கள் பொதுப் பங்கு வெளியீட்டுக்கு (ஐபிஓ) இந்தியப் பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியம் (செபி) ஒப்புதல் அளித்துள்ளது.
1 min
June 27, 2026
Dinamani Tirunelveli
விழிப்புணர்வு ஓட்டத்தில் முதல்வர் விஜய் பங்கேற்பு
சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினம்
1 min
June 27, 2026
Dinamani Tirunelveli
ஐரோப்பிய நாடுகளுக்கு 100% வரி
'அமெரிக்க நிறுவனங்களின் எண்ம சேவைகளுக்கு வரி விதிக்கும் நாடுகளின் இறக்குமதிப் பொருள்களுக்கு 100 சதவீத வரி விதிக்கப்படும்' என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
1 min
June 27, 2026
Dinamani Tirunelveli
தென்னாப்பிரிக்காவுக்கு 'ஹாட்ரிக்'
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 24-ஆவது ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 88 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்து வீழ்த்தியது.
1 min
June 27, 2026
Dinamani Tirunelveli
உலகிலேயே முதல்முறையாக அணுசக்தி மூலம் ஹைட்ரஜன் உற்பத்தி
கல்பாக்கத்தில் உள்ள இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் அமைந்துள்ள அதிவேக சோதனை ஈனுலையிலிருந்து உருவாகும் அணு பதன வெப்பத்தைப் பயன்படுத்தி, தாமிரம்-குளோரின் வெப்ப வேதியியல் சுழற்சியை அடிப்படையாகக் கொண்டு உலகின் முதலாவது ஹைட்ரஜன் உற்பத்தி நிலையத்தை அணுசக்தித் துறை வெள்ளிக்கிழமை (ஜூன் 26) தொடங்கியது.
1 min
June 27, 2026
Dinamani Tirunelveli
தங்கம் பவுனுக்கு ரூ.1,280 உயர்வு
ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.1,280 உயர்ந்து, ரூ.1,06,400-க்கு விற்பனையானது.
1 min
June 27, 2026
Dinamani Tirunelveli
ஜூலை 3-இல் அமர்நாத் யாத்திரை: ஜம்மு-காஷ்மீரில் கண்காணிப்பு தீவிரம்
ஜம்மு-காஷ்மீரில் ஜூலை 3-ஆம் தேதி அமர்நாத் யாத்திரை தொடங்குவதையொட்டி, அந்த யூனியன் பிரதேசம் முழுவதும் பாதுகாப்பான சூழலை உறுதி செய்ய கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
1 min
June 27, 2026
Translate
Change font size
