Facebook Pixel நளினி சிதம்பரம் உறவினர் கொலை வழக்கு: 4 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை நிறுத்திவைப்பு | Dinamani Tirunelveli - newspaper - Read this story on Magzter.com

Try GOLD - Free

நளினி சிதம்பரம் உறவினர் கொலை வழக்கு: 4 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை நிறுத்திவைப்பு

Dinamani Tirunelveli

|

August 31, 2025

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரத்தின் உறவினர் கொலை வழக்கில் 4 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை நிறுத்திவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை, ஆக. 30:

திருப்பூர் மாவட்டம், கருமாம்பாளையத்தைச் சேர்ந்தவர் சிவமூர்த்தி. இவர் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரத்தின் தங்கை பத்மினியின் மகன். கோவை செல்வதாகக் கூறிவிட்டு, கடந்த 2018-ஆம் ஆண்டு ஜூன் 25-ஆம் தேதி வெளியே சென்ற சிவமூர்த்தி பின்னர் வீடு திரும்பவில்லை.

இதுதொடர்பாக திருப்பூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், கோவையைச் சேர்ந்த விமல், தேக்கம்பட்டியைச் சேர்ந்த மணிகண்டன், கௌதம், மூர்த்தி ஆகிய 4 பேர் காரில் கடத்திச் சென்று கொலை செய்தது தெரிய வந்தது.

MORE STORIES FROM Dinamani Tirunelveli

Dinamani Tirunelveli

தவெகவில் இன்று இணைகின்றனர் 3 அதிமுக முன்னாள் அமைச்சர்கள்

அதிமுகவில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர், எம்.ஆர்.வி ஜயபாஸ்கர் ஆகிய இருவரும் தவெக வில் வியாழக்கிழமை இணையவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

time to read

1 min

July 02, 2026

Dinamani Tirunelveli

கத்தார் மத்தியஸ்தத்தில் அமெரிக்க-ஈரான் பேச்சு

அமெரிக்கா-ஈரான் நாடுகளுக்கு இடையே எட்டப்பட்ட இடைக்கால அமைதி ஒப்பந்தத்தை நிரந்தரமாக்குவதற்கான தொழில்நுட்ப வழிகள் குறித்து ஆலோலோசிப்பதற்கு அடுத்தகட்ட பேச்சுவார்த்தை கத்தார் தலைநகர் தோஹாவில் புதன்கிழமை தொடங்கியது.

time to read

1 min

July 02, 2026

Dinamani Tirunelveli

இந்தியாவுக்கு நேபாளம் மீண்டும் தேயிலை ஏற்றுமதி

இந்தியாவுக்கு தேயிலை ஏற்றுமதி செய்வதை மீண்டும் தொடங்கியுள்ளதாக நேபாள வெளியுறவு அமைச்சர் சிஷீர் கனால் புதன்கிழமை தெரிவித்தார்.

time to read

1 min

July 02, 2026

Dinamani Tirunelveli

Dinamani Tirunelveli

சுய பிரசவத்தால் உயிரிழப்பு: கணவர் மீது கொலை வழக்குப் பதிய சட்டத் திருத்தம்

மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் கே.ஜி. அருண்ராஜ்

time to read

1 min

July 02, 2026

Dinamani Tirunelveli

புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தில் 20 கிகாவாட் உற்பத்தித் திறனை எட்டிய அதானி கிரீன்!

அதானி குழுமத்தின் அங்கமான அதானி கிரீன் எனர்ஜி, சுற்றுச்சூழலைப் பாதிக்காத புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தியில் 20 கிகாவாட் என்ற மாபெரும் இலக்கைக் கடந்து புதிய சாதனை படைத்துள்ளது.

time to read

1 min

July 02, 2026

Dinamani Tirunelveli

4 இந்திய நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை: அமெரிக்கா நீக்கம்

ரஷிய ராணுவ தொழில் நிறுவனங்களுக்கு அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் சாதனங்களை விநியோகித்த குற்றச்சாட்டின் கீழ், 4 இந்திய நிறுவனங்கள் மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடையை அமெரிக்கா நீக்கியுள்ளது.

time to read

1 min

July 02, 2026

Dinamani Tirunelveli

Dinamani Tirunelveli

அரசு மரியாதையுடன் கவிஞர் புவியரசு உடல் தகனம்

மறைந்த கவிஞர் புவியரசு உடல் அரசு மரியாதையுடன் புதன்கிழமை தகனம் செய்யப்பட்டது.

time to read

1 min

July 02, 2026

Dinamani Tirunelveli

தொடரும் மின் வெட்டு: காரணமும் தீர்வும்!

தமிழகத்தில் கோடைக்காலம் வந்து விட்டாலே, மக்களிடையே மின்சார நுகர்வு அதிகரிப்பதும், மின்தடை ஏற்படுவதும் இயல்பாகி விட்டது.

time to read

2 mins

July 02, 2026

Dinamani Tirunelveli

Dinamani Tirunelveli

கல்லூரிகளில் நன்கொடை பெயரில் கட்டணம் வசூலிக்கத் தடை

'கல்லூரிகளில் கட்டாய நன்கொடை வசூலிப்பது தடை செய்யப்பட்டுள்ளது; தனியார் சுயநிதிக் கல்லூரிகளுக்கும் இது தொடர்பாக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது' என்று உயர் கல்வித் துறை அமைச்சர் பெ. விஸ்வநாதன் தெரிவித்தார்.

time to read

1 min

July 02, 2026

Dinamani Tirunelveli

திருமணப் பதிவு மட்டுமே போதுமானதல்ல; மதச் சம்பிரதாயப்படி நடப்பதே ஹிந்து திருமணம்

திருமணத்தைப் பதிவு செய்து கொள்வதால் மட்டுமே அதை ஹிந்து திருமணம் என்று ஏற்றுக் கொள்ள முடியாது. அந்தப் பிராந்தியம், கலாசாரத்தில் மதச் சம்பிரதாயப்படி நடப்பதையே ஹிந்து திருமணம் என்று ஏற்றுக் கொள்ள முடியும் என்று குஜராத் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

July 02, 2026

Translate

Share

-
+

Change font size