Try GOLD - Free
வன்முறையற்ற உலகைப் படைப்போம்!
Dinamani Tirunelveli
|April 08, 2025
நாம் வாழும் குடும்பம், பணி செய்யும் இடம், வாழும் வீதியோ அல்லது கிராமமோ அமைதியாக இருக்க வேண்டும். அமைதியாக இருப்பதற்கு நமக்கு ஒரு பார்வை, ஒரு உளவியல் வேண்டும். அதற்கான கல்வியும் வேண்டும்.
டுகளின் தலைவர்கள் உச்சி மாநாடுகள் நடத்துவது வழக்கம். உதாரணமாக ஜி 7 உச்சி மாநாடு என்று பெயரிட்டு அந்தக் குழுவில் இருக்கும் நாடுகளின் தலைவர்கள் பொருளாதார வளர்ச்சி, தொழில்நுட்ப அறிவியல் பரிவர்த்தனை, வணிக விரிவாக்கம் என பொருளாதாரம் பற்றியதாகவே அந்த விவாதங்கள் இருக்கும். அந்தத் தலைவர்கள் உலகில் நடைபெறும் வன்முறை, போர், அமைதியற்ற சூழல் பற்றி ஏன் விவாதிக்க முன்னுரிமை கொடுப்பதில்லை என்று கேள்விகள் எழுகின்றன.
இன்றைய சூழலில் நாடுகளுக்கிடையே பதற்றம் நிலவுகிறது. நாடுகளில் போர் நடப்பதையும் நாம் பார்த்து வருகிறோம். நாட்டுக்கு உள்ளே அரசியலில் வன்முறையும் சமூகப் பிணக்கும் நிறைந்து சமூகங்கள் மோதிக் கொள்வதையும் நம்மால் பார்க்க முடிகிறது. இவ்வளவு அறிவியல், தொழில்நுட்பம், பொருளாதார வளர்ச்சி, கல்வியறிவு உயர்ந்த நிலையில் இருந்தும் உலகத்தில் மக்கள் மத்தியில் அமைதியும், மகிழ்ச்சியும் இல்லாமல் போரும் வன்முறையும் வெடித்த வண்ணம் இருப்பதைத்தான் நாம் பார்த்து வருகிறோம்.
போரும், வன்முறையும் ஒரு நாளும் மானுடத்துக்கு வளர்ச்சியை மேம்பாட்டைக் கொண்டு வராது. அமைதியான சமூகங்கள், நாடுகள் மட்டுமே வளர்ச்சியைக் கொண்டு வந்ததை நாம் வரலாற்றில் பார்க்கிறோம்.
இன்று 80 சதவீத மக்கள் மக்களாட்சியின் கீழ் இருக்கின்றனர். மக்களாட்சி பல வடிவங்களில் இருந்தாலும் மக்களாட்சியில் இருப்பதற்கு முதல் அடையாளம் தேர்தல். அது நடைபெற்று வருகிறது. மக்களாட்சி ஒரு நாட்டில் முறையாக நடந்தால், அது மக்களிடம் அமைதியை ஏற்படுத்தும். மக்களாட்சிக்கு வன்முறை எதிரானது. மக்களாட்சி எந்தப் பிரச்னைக்கும் தீர்வுகாணும் வல்லமை உடையது. இருந்தும் மக்களாட்சி நடைபெறும் நாட்டில் பெரும் வன்முறை நிகழ்வதைப் பார்க்கிறோம். இது ஏன் இந்த முரண்பாடு?
This story is from the April 08, 2025 edition of Dinamani Tirunelveli.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Tirunelveli
Dinamani Tirunelveli
தில்லியில் ராகுலுடன் அபிஷேக் பானர்ஜி சந்திப்பு
பின்னடைவில் திரிணமூல் காங்கிரஸ்
1 min
June 11, 2026
Dinamani Tirunelveli
வன்கொடுமை செய்து சிறுமி கொல்லப்பட்ட வழக்கு: குற்றப்பத்திரிகை தாக்கல்
கோவையில் பாலியல் வன்கொடுமை செய்து, சிறுமியைக் கொலை செய்த சம்பவத்தில் கைதான இருவருக்கும் எதிராக போலீஸார் சம்பவம் நடைபெற்ற 21 நாள்களிலேயே 819 பக்க குற்றப்பத்திரிகையை செவ்வாய்க்கிழமை (ஜூன் 9) தாக்கல் செய்துள்ளனர்.
1 min
June 11, 2026
Dinamani Tirunelveli
இந்தியாவில் எரிபொருள் நுகர்வு 6.5% சரிவு
கடந்த மே மாதத்தில்
1 min
June 11, 2026
Dinamani Tirunelveli
இயக்குநர் பாரதிராஜா மறைவு: முதல்வர் விஜய் அஞ்சலி
திரைப்பட இயக்குநர் பாரதிராஜா (84) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் புதன்கிழமை (ஜூன் 10) காலமானார். அவரது உடலுக்கு முதல்வர் ச. ஜோசப் விஜய் உள்பட அரசியல் கட்சித் தலைவர்கள், திரை பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
1 min
June 11, 2026
Dinamani Tirunelveli
என் இனிய தமிழ் மக்களே...
'இயக்குநர் இமயம்' என்ற பெயரைத் தாங்கி நின்ற பாரதிராஜா, தமிழ்த் திரையுலகின் மகத்தான கலைஞர். தனித்துவமிக்க ஒரு திரை ஆளுமை.
2 mins
June 11, 2026
Dinamani Tirunelveli
குஜராத்தில் பிரம்மாண்ட ஏ.ஐ. தரவு மையம்
ரிலையன்ஸ்-மெட்டா ஒப்பந்தம்
1 min
June 11, 2026
Dinamani Tirunelveli
சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படைக்கு சிறப்புப் பயிற்சிகள்
சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படைக்கு துப்பாக்கி இயக்குதல் உள்ளிட்ட சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட்டிருப்பதாக ஐஜி கே. பவானீஸ்வரி தெரிவித்தார்.
1 mins
June 11, 2026
Dinamani Tirunelveli
காதல் விவகாரத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு குழந்தை பிறந்தால் அரசு பராமரிக்குமா?
உயர்நீதிமன்றம் கேள்வி
1 mins
June 11, 2026
Dinamani Tirunelveli
இந்திய மகளிர் அசத்தல்; ஆடவர் சறுக்கல்
ஆஸ்திரேலிய ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்திய மகளிர் அபாரமாக விளையாடி அடுத்த சுற்றுக்கு முன்னேற, ஆடவர்கள் சோபிக்காமல் முதல் சுற்றிலேயே தோற்று புதன்கிழமை வெளியேறினர்.
1 min
June 11, 2026
Dinamani Tirunelveli
அரசு ஊழியர்களுக்கான மருத்துவக் காப்பீடு: கட்டணமில்லா சேவையை உறுதி செய்ய வேண்டும்
அரசு ஊழியர்களுக்கான மருத்துவக் காப்பீடுத் திட்டம் மூலம் கட்டணமில்லா சேவை உறுதி செய்யப்பட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு புதன்கிழமை உத்தரவிட்டது.
1 mins
June 11, 2026
Translate
Change font size

