Try GOLD - Free
கொள்ளை போகும் கனிம வளங்கள்!
Dinamani Puducherry
|March 08, 2025
செயற்கை மணலான எம்-சாண்ட் மற்றும் ஜல்லிக் கற்களின் திடீர் விலை உயர்வால் ரூ.5,000 கோடி மதிப்பிலான கட்டுமானப் பணிகள் பாதிக்கும் என்றும், விலையைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் அரசு ஒப்பந்ததாரர்கள் அறிவித்துள்ளனர்.
-
இந்த விலை ஏற்றம் அவர்களுக்கு மட்டும் அல்ல; கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டுள்ள தனியார் ஒப்பந்ததாரர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதோடு, சுமார் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் பாதிக்கப்படுவர்.
இயற்கையான ஆற்று மணல் வரைமுறை இல்லாமல் எடுக்கப்பட்டதால் தாமிரவருணி, காவிரி, கொள்ளிடம் உள்ளிட்ட ஆறுகளில் பெரும்பாலான மணல் குவாரிகள் உயர்நீதிமன்ற உத்தரவின்படி மூடப்பட்டன. அதன் பிறகு மணலுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டது. மணலுக்கு மாற்றாக, மலை மற்றும் பூமிக்கடியில் உள்ள பாறைகளை வெட்டி எடுப்பதால் கிடைக்கும் கருங்கல்லை இயந்திரங்களில் அரைத்து எம்-சாண்ட் உற்பத்தி செய்யப்படுகிறது.
தமிழ்நாட்டுக்கு மட்டும் நாளொன்றுக்கு சுமார் 25 ஆயிரம் லாரி எம்-சாண்ட் தேவைப்படுகிறது. இதுபோக, கேரளம் மற்றும் கர்நாடகத்துக்கு செல்லும் சுமார் 5,000 லாரிகள் என மொத்தம் சுமார் 30 ஆயிரம் லாரி எம்-சாண்ட் இங்கு உற்பத்தி செய்யப்படுவதாக கட்டுமானத் துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் கூறுகின்றனர். இப்போது ஒரு லாரி எம்-சாண்டின் (4 யூனிட்கள்) விலை ரூ. 16 ஆயிரத்திலிருந்து ரூ. 20 ஆயிரத்துக்கும் அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது.
This story is from the March 08, 2025 edition of Dinamani Puducherry.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Puducherry
Dinamani Puducherry
நாயக்கர் கால நெற்களஞ்சியம்
வேளாண்மை செழிப்பாக இருந்த ஆற்றங்கரையோர நாகரிகத்தில் உணவுத் தானியங்களைச் சேர்த்து வைக்கும் பழக்கம் பழங்காலத்திலிருந்தே இருக்கிறது.
2 mins
June 14, 2026
Dinamani Puducherry
நன்மொழி கேட்டல் நல்லவை பயக்கும்!
மகாபாரதமும் இராமாயணமும் பாரத நாட்டின் மாபெரும் காவியங்கள் ஆகும்.
2 mins
June 14, 2026
Dinamani Puducherry
இன்று டெல்டா மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் நாகை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 14) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
1 min
June 14, 2026
Dinamani Puducherry
இதயத்தில் இருந்து கதைகள் சொன்னால்...
“நீங்கள் உங்கள் இதயத்திலிருந்து கதை சொல்ல ஆரம்பித்தால், அது பல இதயங்களைச் சென்று சேரும்” என்கிறார் ஜானகி சபேஷ்.
3 mins
June 14, 2026
Dinamani Puducherry
சிங்கத்தை குகையிலேயே...
நார்வே நாட்டின் ஆஸ்லோ நகரில் அண்மையில் நடைபெற்ற செஸ் போட்டியில், அந்த நாட்டைச் சேர்ந்த செஸ் ஜாம்பவான் மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி பட்டம் வென்றார் பிரக்ஞானந்தா.
1 min
June 14, 2026
Dinamani Puducherry
இலங்கையை 87 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து
ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் தொடக்க ஆட்டத்தில் இலங்கையை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது.
1 mins
June 14, 2026
Dinamani Puducherry
அணிலாடும் முன்றில்
கிராமங்களில் ஒன்றைச் சொல்வதற்கு அதை நேரடியாகச் சொல்லாமல் மற்றொரு பொருளைச் சொல்லிப் பேசுவதை அதிகம் காணலாம்.
1 mins
June 14, 2026
Dinamani Puducherry
ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது இந்தியா
முதல் ஒருநாள் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா.
1 min
June 14, 2026
Dinamani Puducherry
சூரிய ஒளியிலும் சித்திரங்கள்!
எந்த வர்ணங்களையும் பயன்படுத்தாமல் சூரிய ஒளியைப் பயன்படுத்தி ஓவியங்களை ஐந்து ஆண்டுகளாக வரைந்து வருகிறார் மயிலாடுதுறையைச் சேர்ந்த விக்னேஷ்.
1 min
June 14, 2026
Dinamani Puducherry
அசத்திய மாணவர்கள்!
\"உலக யோகா தினத்தையொட்டி, இந்திய ஒலிம்பிக் சங்கமும் யோகாசன பாரத் அசோசியேஷனும் இணைந்து குஜராத் மாநிலத்துக்கு உள்பட்ட அகமதாபாத்தில் அண்மையில் நடத்திய போட்டிகளில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 8 மாணவ, மாணவியர் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்\" என்கிறார் ஆவடி கோவர்த்தனகிரியில் உள்ள மகரிஷி பதஞ்சலி யோகா பயிற்சி மையப் பயிற்சியாளர் வி. ராம்குமார்.
1 min
June 14, 2026
Translate
Change font size

