Facebook Pixel அரசுப் பள்ளிகளில் சேர்க்கை குறைவு! | Dinamani Perambalur & Ariyalur - newspaper - Read this story on Magzter.com

Try GOLD - Free

அரசுப் பள்ளிகளில் சேர்க்கை குறைவு!

Dinamani Perambalur & Ariyalur

|

April 05, 2025

அண்மைக் காலமாக அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறித்து வெளியாகும் புள்ளிவிவரங்கள் அதிர்ச்சி அளிப்பவையாகவும், சிந்திக்க வைப்பவையாகவும் உள்ளன.

- பெ. சுப்ரமணியன்

அண்மைக் காலமாக அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறித்து வெளியாகும் புள்ளிவிவரங்கள் அதிர்ச்சி அளிப்பவையாகவும், சிந்திக்க வைப்பவையாகவும் உள்ளன. மத்திய அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டுவரும் ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் அமைப்பு வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, 2023-24 ஆம் ஆண்டில் பள்ளி மாணவர்களின் சேர்க்கை 37 லட்சம் சரிந்துள்ளதாகத் தெரியவந்தது.

அண்மையில் பழங்குடியினரின் கல்வி, வாழ்க்கைத் தரம் குறித்த கேள்விக்கு மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் துர்கா தாஸ் உய்கே பதிலளிக்கும்போது, தொடக்கக் கல்வி அளவில் 2021-22 ஆம் ஆண்டில் 103.4 சதவீதமாக இருந்த பழங்குடியின மாணவர்களின் மொத்த சேர்க்கை விகிதம் 2023-24 இல் 97.1 சதவீதமாகக் குறைந்துள்ளதாகவும், ஒட்டுமொத்தமாக அனைத்து சமூக மாணவர்களின் சேர்க்கை விகிதம் 100.3 சதவீதத்திலிருந்து 91.7 சதவீதமாகக் குறைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், தொடக்கக்கல்வி அளவில் மட்டுமின்றி, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிக் கல்வி அளவிலும் மாணவர் சேர்க்கை சரிவடைந்துள்ளதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. உயர்நிலைப் பள்ளிக் கல்வி அளவில் பழங்குடியின மாணவர் சேர்க்கை 78 சதவீதத்திலிருந்து 76.9 சதவீதமாகவும், ஒட்டுமொத்த மாணவர் சேர்க்கை 79.56 சதவீதத்திலிருந்து 77.4 சதவீதமாக சரிவடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

MORE STORIES FROM Dinamani Perambalur & Ariyalur

Dinamani Perambalur & Ariyalur

Dinamani Perambalur & Ariyalur

இந்தியப் பொருளாதாரம் 7.8% வளர்ச்சியுடன் அபாரம்

இந்தியப் பொருளாதாரம் கடந்த 2025-26 நிதியாண்டின் 4-ஆம் காலாண்டில் (ஜனவரி-மார்ச்) 7.8 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

time to read

1 min

June 06, 2026

Dinamani Perambalur & Ariyalur

சிம்பூர் கிரீன் டெக்னாலஜிஸ் ஐபிஓ: 127 மடங்கு முன்பதிவுடன் அமோக வரவேற்பு

உலோக மறுசுழற்சி நிறுவனமான 'சிம்பூர் கிரீன் டெக்னாலஜிஸ்' நிறுவனத்தின் பொதுப் பங்கு வெளியீடு (ஐபிஓ) முதலீட்டாளர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது.

time to read

1 min

June 06, 2026

Dinamani Perambalur & Ariyalur

இந்தியா - ஆப்கானிஸ்தான் மோதும் டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம்

இந்தியா - ஆப்கானிஸ்தான் மோதும் ஒரே டெஸ்ட் ஆட்டம், பஞ்சாப் மாநிலம், முலான்பூரில் சனிக்கிழமை தொடங்குகிறது.

time to read

1 min

June 06, 2026

Dinamani Perambalur & Ariyalur

பொருளாதார சீர்திருத்தங்கள் தொடரும்: நிர்மலா சீதாராமன்

நாட்டின் பொருளாதாரம் ஸ்திரத்தன்மையுடன் வலுவாக இருப்பதை உறுதிசெய்வதற்கான சீர்திருத்த நடவடிக்கைகள் தொடரும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

time to read

1 min

June 06, 2026

Dinamani Perambalur & Ariyalur

Dinamani Perambalur & Ariyalur

ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை ஜூன் 18-இல் தொடங்குகிறது

தமிழக சட்டப் பேரவை கூட்டத் தொடர் வரும் ஜூன் 18-ஆம் தேதி ஆளுநர் ஆர்லேகர் உரையுடன் தொடங்கும் என்று சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

time to read

1 min

June 06, 2026

Dinamani Perambalur & Ariyalur

சென்னையில் தங்கமயில் ஜூவல்லரியின் 2 புதிய கிளைகள் நாளை திறப்பு

தமிழகத்தின் முன்னணி நகை விற்பனை நிறுவனமான தங்கமயில் ஜூவல்லரி, சென்னையின் பல்லாவரம் மற்றும் நீலாங்கரையில் புதிய கிளைகளை ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 7) திறக்கிறது.

time to read

1 min

June 06, 2026

Dinamani Perambalur & Ariyalur

யு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா

பதினெட்டு வயதுக்கு உட்பட்டோருக்கான (யு-18) ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியின் அரையிறுதியில், இந்திய ஆடவர் அணி 5-3 கோல் கணக்கில் பாகிஸ்தானை வெள்ளிக்கிழமை வீழ்த்தி, இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது.

time to read

1 min

June 06, 2026

Dinamani Perambalur & Ariyalur

Dinamani Perambalur & Ariyalur

436 திட்டங்களைச் செயல்படுத்த இலக்கு

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டம்.

time to read

1 min

June 06, 2026

Dinamani Perambalur & Ariyalur

மணிப்பூர்: குகி கிராமத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் 3 பேர் உயிரிழப்பு

மணிப்பூரின் காங்போக்பி மாவட்டத்தில் குகி சமூகத்தினர் வாழும் கிராமத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பெண் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.

time to read

1 min

June 06, 2026

Dinamani Perambalur & Ariyalur

இறுதிச் சுற்றில் ஆண்ட்ரீவா

நடப்பாண்டின் 2-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான பிரெஞ்சு ஓபனில், மகளிர் ஒற்றையர் பிரிவில் இறுதிச்சுற்றுக்கு முதல் வீராங்கனையாக ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவா வியாழக்கிழமை தகுதிபெற்றார்.

time to read

1 min

June 05, 2026

Translate

Share

-
+

Change font size