Facebook Pixel 'டெட்' தேர்ச்சி பெறாத பணியில் உள்ள ஆசிரியர்கள் விவரம் சேகரிக்க உத்தரவு | Dinamani New Delhi - newspaper - Read this story on Magzter.com

Try GOLD - Free

'டெட்' தேர்ச்சி பெறாத பணியில் உள்ள ஆசிரியர்கள் விவரம் சேகரிக்க உத்தரவு

Dinamani New Delhi

|

January 09, 2026

தமிழகத்தில் 'டெட்' தேர்ச்சி பெறாத பணியில் உள்ள ஆசிரியர்களின் விவரங்களை சேகரிக்கவும், பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு நிவாரணம் வழங்கக்கூடிய வழிகள், சட்ட ரீதியான கருத்துகளைத் தெரிவிக்கவும் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியராக பணிபுரியவும், பதவி உயர்வு பெறவும் ஆசிரியர் தகுதித் தேர்வில் (டெட்) தேர்ச்சி பெறுவது கட்டாயம் என உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு செப். 1-ஆம் தேதி தீர்ப்பளித்தது. இதில், தீர்ப்பு வந்த தேதியிலிருந்து ஐந்து ஆண்டுகளுக்குள் ஓய்வு பெறவுள்ள ஆசிரியர்கள், 'டெட்' தேர்ச்சி பெறாமலேயே பணி ஓய்வு பெறும் வரை பணியில் தொடரலாம்.

MORE STORIES FROM Dinamani New Delhi

Dinamani New Delhi

விஜய் விவகாரம்: ஆளுநரைக் கண்டித்து காங்கிரஸ் இன்று ஆர்ப்பாட்டம்

சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்ற தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்காத தமிழக ஆளுநரைக் கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் மாநிலம் முழுவதும் வெள்ளிக்கிழமை (மே 8) ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று மாநிலத் தலைவர் கு. செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார்.

time to read

1 min

May 08, 2026

Dinamani New Delhi

Dinamani New Delhi

சோம்நாத், பாரதத்தின் காலத்தால் அழியாத ஆன்மிக உணர்வு!

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாதால் புதுப்பிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்ட சோம்நாத் ஆலயத்தின் 75 ஆண்டுகள் நிறைவைக் குறிக்கும் வகையில், மே 11-இல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சியில் பங்கேற்கக் கிடைத்துள்ள வாய்ப்பு எனக்கு மனநிறைவு தருகிறது.

time to read

1 mins

May 08, 2026

Dinamani New Delhi

Dinamani New Delhi

சுவேந்து அதிகாரியின் உதவியாளர் கொலை: மேற்கு வங்கத்தில் பாஜகவினர் போராட்டம்

மேற்கு வங்கத்தில் பாஜக மூத்த தலைவர் சுவேந்து அதிகாரியின் உதவியாளர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

time to read

1 min

May 08, 2026

Dinamani New Delhi

Dinamani New Delhi

ஆண்ட்ரீவா, பாலினி முன்னேற்றம்

களிமண் களத்தில் நடைபெறும் டென்னிஸ் போட்டியான இத்தாலியன் ஓபனில், ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவா, நடப்பு சாம்பியனான இத்தாலியின் ஜாஸ்மின் பாலினி ஆகியோர் 3-ஆவது சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினர்.

time to read

1 min

May 08, 2026

Dinamani New Delhi

பயர்ன் மியூனிக்கை வெளியேற்றியது பிஎஸ்ஜி

இறுதியில் ஆர்செனலுடன் பலப்பரீட்சை

time to read

1 min

May 08, 2026

Dinamani New Delhi

ஆந்திரத்தில் ராயல் என்ஃபீல்ட் ரூ.2,200 கோடி முதலீடு

தமிழகத்தைத் தாண்டி மிகப் பெரிய விரிவாக்கம்

time to read

1 min

May 08, 2026

Dinamani New Delhi

பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்ட இந்தியா உறுதி: பிரதமர் மோடி

'பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் உறுதியான பதிலடியே 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை.

time to read

1 min

May 08, 2026

Dinamani New Delhi

மின் பற்றாக்குறையைத் தவிர்க்கலாம்!

தமிழகத்தில் கோடை வெப்பம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.

time to read

2 mins

May 08, 2026

Dinamani New Delhi

எந்த பயங்கரவாத முகாமும் தப்ப முடியாது: இந்திய ராணுவம் திட்டவட்டம்

எல்லைக்கு அப்பால் உள்ள எந்த பயங்கரவாத முகாமும் தப்பிக்க முடியாது என்று இந்திய ராணுவம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

time to read

1 min

May 08, 2026

Dinamani New Delhi

முன்னேற்றம் தரும் மூன்று சக்கரத்தாழ்வார் தரிசனம்

பதினாறாம் நூற்றாண்டிலேயே புகழ் பெற்று விளங்கியது தஞ்சாவூர் வடக்கு வீதி ராஜ கோபால சுவாமி கோயில்.

time to read

2 mins

May 08, 2026

Listen

Translate

Share

-
+

Change font size