Facebook Pixel கப்பல் கவிழ்ந்தது; கேள்விகள் எழுந்தன... | Dinamani Namakkal - newspaper - Read this story on Magzter.com

Try GOLD - Free

கப்பல் கவிழ்ந்தது; கேள்விகள் எழுந்தன...

Dinamani Namakkal

|

June 09, 2025

உலக வர்த்தகத்தில் சுமார் 80%-90% சரக்குப் போக்குவரத்து கடல் வழியாக நடைபெறுகிறது.

- இரா.சுந்தரபாண்டியன்

உலகம் முழுவதும் உள்ள கடல் பரப்பில் சுமார் ஒரு லட்சம் வர்த்தகக் கப்பல்கள் நாடுகளுக்கு இடையே சரக்குகளைக் கொண்டு செல்கின்றன. கடல்வழி சரக்குப் போக்குவரத்தில் இரும்புத்தாது, நிலக்கரி, தானியங்களின் பங்கு 50% என்றால், கச்சா எண்ணெய், எரிவாயு ஆகியவற்றின் பங்கு 25% என்கிறது புள்ளிவிவரம்.

கச்சா எண்ணெய் உள்ளிட்ட பெட்ரோலிய பொருள்கள், தொழில்துறை பயன்பாடுகளுக்குத் தேவையான அமிலங்கள் உள்ளிட்ட வேதிப்பொருள்கள் கணிசமான அளவில் கடல்வழி சரக்குப் போக்குவரத்தின் மூலமாகவே கொண்டு செல்லப்படுகின்றன. எரிசக்தி ஆதாரங்களில் கச்சா எண்ணெய் முக்கியப் பங்கு வகிக்கிறது. நுகர்வுக் கலாசார மயமாகிவிட்ட இன்றைய சூழலில் எண்ணெய் இல்லையேல் எதுவும் இல்லை என்பதுதான் எதார்த்தம்.

ஆழ்கடலுக்கு அடியில் தேங்கிக்கிடக்கும் கச்சா எண்ணெயை குழாய் வழியே பிரித்தெடுக்கும்போது; பீப்பாய்களில் அடைத்து கப்பல்களில் ஏற்றி இறக்கும்போது; கடல்வழிப் போக்குவரத்தின்போது; நிலத்தடி குழாய் வழியாக கொண்டு செல்லப்படும்போது கசிவு, வெடிப்பு, கவனக்குறைவு, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விபத்துகள் ஏற்படுகின்றன. இவ்விபத்துகள் துரதிருஷ்டவசம் என்றுதான் கூற வேண்டும்.

கச்சா எண்ணெய், வேதிப்பொருள்கள் உள்ளிட்ட சரக்குகள், கப்பலுடன் கடலில் மூழ்கும்போது கடல்வாழ் உயிரினங்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பெரும் கேடு விளைவிக்கின்றன.

MORE STORIES FROM Dinamani Namakkal

Dinamani Namakkal

ஆயத்த நடவடிக்கையில் அரசு: அமைச்சர் அருண்ராஜ்

கிளான்டர்ஸ் தொற்று குறித்து அச்சம் தேவையில்லை என்றும், அனைத்து ஆயத்த நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருவதாகவும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் கே.ஜி. அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.

time to read

1 min

May 18, 2026

Dinamani Namakkal

Dinamani Namakkal

திரைப்பட தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை

தமிழ் திரைப்படத் துறையின் பிரபல தயாரிப்பாளரும், திரைப்பட விநியோகஸ்தர் சங்க முன்னாள் தலைவருமான கே. ராஜன் (85) சென்னை அடையாறு பகுதியில் கூவம் ஆற்றில் குதித்து ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்துகொண்டார்.

time to read

1 min

May 18, 2026

Dinamani Namakkal

சோழர் கால செப்பேடுகளை காட்சிப்படுத்த வேண்டும்

நெதர்லாந்து ஒப்படைத்த ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகளை நாகையில் பாதுகாப்புடன் காட்சிப்படுத்த வேண்டும் என மதிமுக பொதுச் செயலர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

time to read

1 min

May 18, 2026

Dinamani Namakkal

15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை

தமிழகத்தில் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி உள்பட 15 மாவட்டங்களுக்கு திங்கள் கிழமை (மே 18) பலத்தமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

time to read

1 mins

May 18, 2026

Dinamani Namakkal

Dinamani Namakkal

ஊர்க்காவல் படையினருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்

தமிழக ஊர்க்காவல் படையில் பணியாற்றி வரும் 15,000-க்கும் மேற்பட்டவர்களுக்கு 10 நாள்களுக்குப் பதிலாக 30 நாள்கள் வேலை வழங்குவதுடன், அவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டுமென பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

time to read

1 min

May 18, 2026

Dinamani Namakkal

Dinamani Namakkal

சைலெட் டெஸ்ட்: 232-க்கு கட்டுப்பட்ட பாகிஸ்தான்

வங்கதேசத்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸில் 232 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

time to read

1 min

May 18, 2026

Dinamani Namakkal

உச்சநீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 38 ஆக உயர்வு: குடியரசுத் தலைவர் முர்மு ஒப்புதல்

உச்சநீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கையை 38-ஆக உயர்த்தும் மத்திய அமைச்சரவையின் முடிவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஞாயிற்றுக்கிழமை ஒப்புதல் அளித்தார்.

time to read

1 min

May 18, 2026

Dinamani Namakkal

Dinamani Namakkal

பிளே ஆஃபில் முதல் அணி பெங்களூரு

பஞ்சாபுக்கு தொடர்ந்து 6-ஆவது தோல்வி

time to read

1 mins

May 18, 2026

Dinamani Namakkal

புனிதம் காக்க வேண்டும் புதிய அரசு

ஒட்டுமொத்த இந்தியாவைப்போன்றே தமிழகத்திலும் தமிழர்களின் வாழ்வியலில் கோயில்கள் பின்னிப் பிணைந்தவையாகும். தமிழக அரசின் இலச்சினையில் கோயில் ராஜகோபுரம் இடம்பெற்றுள்ளதே இதற்கு சான்றாகும். தமிழ்நாட்டின் எல்லா குக்கிராமங்களிலும் கோயில்கள் உள்ளன.

time to read

2 mins

May 18, 2026

Dinamani Namakkal

Dinamani Namakkal

இலங்கையில் சீனக் கட்டுப்பாட்டிலுள்ள துறைமுகம் அருகே விமான நிலையம் குத்தகை

இலங்கையில் சீனக் கட்டுப்பாட்டில் உள்ள அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு அருகில் இருக்கும் மத்தள ராஜபட்ச சர்வதேச விமான நிலையத்தை 30 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடும் இலங்கையின் நடவடிக்கையை, இந்தியா உன்னிப்பாக கவனித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

time to read

1 mins

May 18, 2026

Translate

Share

-
+

Change font size