Try GOLD - Free
தாகூரைப் போற்றும் கொரியர்கள்...
Dinamani Namakkal
|May 11, 2025
லகில் எந்தவொரு படைப்பாளியின் எழுத்துகளும் கவியரசர் ரவீந்திரநாத் தாகூரின் அளவுக்கு கொரிய மொழியில் மொழிபெயர்க்கப்படவில்லை. கொரிய இலக்கியங்கள் பலவற்றிலும் தாகூரின் பாணி பரவலாக இருக்கிறது. இந்தியாவும், கொரியாவும் ஆங்கிலேய ஆதிக்கத்தில் சிக்கித் தவித்தபோது, தாகூரின் கவிதை கொரியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஒரு நாட்டைச் சேர்ந்த கவிஞர், பிற நாட்டு மக்களால் போற்றிப் புகழும்படியான பெரும் பேற்றை பெற்றவர் அவர் மட்டும்தான்.
பழைய பத்திரிகைகளில் பிரசுரமாகியிருந்த ஆதாரங்களைப் புரட்டிப் பார்த்தால், இந்தியாவும், கொரியாவும் தொடர்புடைய செய்திகள் நிறையவே தெரியவருகின்றன.
முதல் நூற்றாண்டில் காயா வம்சத்தைச் சேர்ந்த 'கிம்- சுரோ' என்ற அரசன் இந்தியாவில் உள்ள அயோத்தியைச் சேர்ந்த ராஜகுமாரியை மணம் செய்தாராம். இதை நம்புவதானால், புராணக்காலத்தில் இரு நாடுகளுக்கும் தொடர்பு இருந்திருக்கிறது என்பதையும் ஏற்க வேண்டும். இதுதவிர, புத்த மதமும் இரு நாடுகளையும் இணைக்கும் சக்தியாக இருக்கிறது.
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்திய இலக்கியமும் கலாசாரமும், குறிப்பாக கவி ரவீந்திரநாத் தாகூரின் எழுத்துகள் எல்லாம் இந்திய ஆன்மிகம், கலாசாரம், சிந்தனை, கலை, பண்பாடுகள் எல்லாவற்றின் மொத்தப் பிரதிநிதியாக தாகூரை கொரியர்கள் பலர் ஏற்றுகொண்டிருக்கின்றனர். அவருடைய மனித நேய உணர்வும், நியாய உணர்வும் அவருக்குப் பல நண்பர்களை உலகில் உருவாக்கிக் கொடுத்துள்ளன. முதற்படிப்பவரையும் அவரைப் போலவே, அவரது எழுத்துகள் மனதைத் தொடும்.
ஏதேச்சதிகாரத்துக்கு எதிரான போக்கை ஆதரிப்பவர் தாகூர். தம்முடைய சக்தி மிகுந்த கவிதைகளால் ஏதேச்சதிகாரத்துக்கு எதிராக மனிதக் குலத்தைத் தூண்டிவிட்டார்.
This story is from the May 11, 2025 edition of Dinamani Namakkal.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Namakkal
Dinamani Namakkal
குழப்பத்தை விளைவிக்கும் காங்கிரஸுக்கு மக்கள் தக்க பதிலடி
பிரதமர் மோடி
1 min
June 06, 2026
Dinamani Namakkal
பொருளாதார சீர்திருத்தங்கள் தொடரும்: நிர்மலா சீதாராமன்
நாட்டின் பொருளாதாரம் ஸ்திரத்தன்மையுடன் வலுவாக இருப்பதை உறுதிசெய்வதற்கான சீர்திருத்த நடவடிக்கைகள் தொடரும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
1 min
June 06, 2026
Dinamani Namakkal
'வந்தே மாதரம்' பாடல் உத்தரவு தமிழகத்துக்கு மட்டுமானது அல்ல
உயர்நீதிமன்றம் கருத்து
1 mins
June 06, 2026
Dinamani Namakkal
நகராட்சி நிர்வாகத் துறை பணி நியமன முறைகேடு: முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்கு பதிவு
ஜூன் 23 வரை நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் தடை
1 mins
June 06, 2026
Dinamani Namakkal
தேர்ச்சியை அதிகரிக்க செயல் திட்டம் வகுக்கும் கல்வித் துறை
பிளஸ் 2 பொதுத் தேர்வு
1 min
June 06, 2026
Dinamani Namakkal
புதிய அரசியல் இயக்கம் தொடங்கினார் அண்ணாமலை
தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை புதிய அரசியல் இயக்கத்தை வெள்ளிக்கிழமை தொடங்கினார். அடுத்த பொதுத் தேர்தலில் புதிய கட்சியாக போட்டியிடுவோம் என்று அறிவித்துள்ளார்.
1 mins
June 06, 2026
Dinamani Namakkal
கியூபா அதிபர், பாதுகாப்பு அமைச்சகம் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை
கியூபாவின் அதிபர் மிகெல் டீயாஸ் கானெல் மற்றும் அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.
1 min
June 06, 2026
Dinamani Namakkal
436 திட்டங்களைச் செயல்படுத்த இலக்கு
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டம்.
1 min
June 06, 2026
Dinamani Namakkal
இந்தியப் பொருளாதாரம் 7.8% வளர்ச்சியுடன் அபாரம்
இந்தியப் பொருளாதாரம் கடந்த 2025-26 நிதியாண்டின் 4-ஆம் காலாண்டில் (ஜனவரி-மார்ச்) 7.8 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
1 min
June 06, 2026
Dinamani Namakkal
இறுதிக்கு முன்னேறிய ஸ்வெரெவ், சவாலின்ஸ்கா
கஸ்பர் ரூட், அலெக்சாண்டர் ஸ்வெரெவ் ஆகியோர் தங்கள் பிரிவில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினர்.
1 min
June 06, 2026
Translate
Change font size
