Try GOLD - Free
மறுக்கப்படும் சொத்து-நில உரிமைகள்...
Dinamani Madurai
|February 21, 2026
சங்க காலத்தில் நிலம், நகைகள், கால்நடைகளைச் சொந்தமாகக் கொண்டிருந்த பெண்கள் பொருளாதார ரீதியாகச் சுதந்திரமான வாழ்க்கையை வாழ்ந்தனர்.
என்பதற்குச் சான்றுகள் உள்ளன. சங்க காலப் பழங்குடிச் சமூகங்களின் தாய்வழிச் சமூக அமைப்பில் சீதனம் என்பது பெண்ணின் பிரத்யேகச் சொத்தாகக் கருதப்பட்டு வழங்கப்பட்டது. மூத்த மகனுக்கு முன்னுரிமை அளிக்கும் மூத்த மகன்மை உரிமை என்ற கொள்கை பல்லவர், சோழர் காலங்களில் தோன்றத் தொடங்கியபோது, குடும்பச் சொத்தில் பெண்களுக்குச் சம உரிமை வழங்கப்படவில்லை. அந்தக் காலத்தில் விதவைகளுக்கும், அரச குடும்பப் பெண்களுக்கும் மட்டுமே நில உரிமை வழங்கப்பட்டிருந்தாலும், பெண்கள் நில தானம் செய்ததற்கான கல்வெட்டுப் பதிவுகள் உள்ளன.வேத காலத்துக்குப் பிந்தைய காலத்தில் மனுஸ்மிருதி போன்ற ஆணாதிக்க சம்ஸ்கிருதச் சட்டங்களின் செல்வாக்கால் ஒரு பெண் தன் தந்தையின் சொத்தில் இணை உரிமையாளராகக் கருதப்படாமல், தன் தந்தையால் பாதுகாக்கப்பட வேண்டியவளாக மட்டுமே கருதப்பட்டார். தமிழ்நாட்டில் பெண்களுக்கான சொத்துரிமையை முன்னோர்கள் முற்றிலும் மறுக்கவில்லை. காலப்போக்கில் அது உரிமையிலிருந்து வெறும் பாதுகாப்பாகக் குறைக்கப்பட்டது. கேரளத்தின் எல்லைப் பகுதிகளில் உள்ள தமிழ்க் குடும்பங்களில், தாய்வழிச் சொத்துரிமை முறை இன்றும் நடைமுறையில் உள்ளது.
This story is from the February 21, 2026 edition of Dinamani Madurai.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Madurai
Dinamani Madurai
விசிகவிலிருந்து முன்னாள் எம்எல்ஏ பனையூர் பாபு விலகல்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனின் தவெக ஆதரவு நிலைப் பாட்டை எதிர்த்து அக்கட்சியின் ஊடகப்பிரிவு முதன்மைச் செயலரும், செய்யூர் தொகுதி முன் னாள் எம்எல்ஏவுமான பனையூர் பாபு (படம்) அக்கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள் ளார்.
1 min
May 25, 2026
Dinamani Madurai
அதிமுகவிலிருந்து முன்னாள் எம்.பி. வேணுகோபால் விலகல்
அதிமுகவின் மூத்த தலை வரும், முன்னாள் எம்.பி.யுமான வேணுகோ பால் அந்தக் கட்சியிலிருந்து விலகுவதாக அறி வித்துள்ளார்.
1 min
May 25, 2026
Dinamani Madurai
உலகக் கோப்பை ஸ்குவாஷ் வீரர்களுக்கு தேவையான உதவிகள்
உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டியில் வென்ற வீரர்கள், 2028 ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லத் தேவையான உதவிகளை தமிழக அரசு செய்து தரும் என பொதுப்பணி மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார்.
1 min
May 25, 2026
Dinamani Madurai
வரதட்சணை கொடுமை குற்றச்சாட்டில் ட்விஷா சர்மா மரணம்: உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து இன்று விசாரணை
மத்திய பிரதேசத்தில் வரதட்சணை கொடுமையால் மாடல் அழகியும், நடிகையுமான ட்விஷா சர்மா உயிரிழந்ததாக குற்றஞ்சாட்டப்படும் சம்பவம் குறித்து உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து திங்கள் கிழமை (மே 25) விசாரிக்க உள்ளது.
1 mins
May 25, 2026
Dinamani Madurai
மின்வெட்டை சரிசெய்ய போர்க்கால நடவடிக்கை தேவை
தமிழகத் தில் நிலவும் மின்வெட்டை சரிசெய்ய போர்க்கால நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று தவெக அரசை அதி முகபொதுச் செயலர் எடப் பாடி பழனிசாமி வலியுறுத் தியுள்ளார்.
1 min
May 25, 2026
Dinamani Madurai
மேக்கேதாட்டு விவகாரத்தில் முதல்வர் மௌனம் ஏன்?: கே.என்.நேரு கேள்வி
மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் மௌனமாக இருப்பது ஏன் என்று திமுக முதன்மைச் செயலர் கே.என். நேரு கேள்வி எழுப்பியுள்ளார்.
1 min
May 25, 2026
Dinamani Madurai
யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு: 5.49 லட்சம் பேர் பங்கேற்பு
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்திய குடிமைப் பணிகளுக்கான 2026 முதல்நிலைத் தேர்வு மற்றும் இந்திய வனத்துறை பணிக்கான முதல்நிலைத் தேர்வு நாடு முழுவதும் 83 நகரங்களில் 2,072 தேர்வு மையங்களில் ஞாயிற்றுக்கிழமை (மே 24) அமைதியாகவும், கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளுடனும் நடைபெற்றது.
1 min
May 25, 2026
Dinamani Madurai
அந்நிய சக்திகளின் தூண்டுதலில் மத்திய அரசை சீர்குலைக்க ராகுல் சதி
அந்நிய சக்திகளின் தூண்டுதலில் செயல்படும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, நாட்டில் அராஜகமான போக்கை உருவாக்கி பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசை சீர்குலைக்க முயல்கிறார் என்று பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது.
1 min
May 25, 2026
Dinamani Madurai
அரசுப் பேருந்துகளில் கட்டணம், சேவைக் குளறுபடிகள்
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பயணக் கட்டணம் மற்றும் சேவைக் குளறுபடிகள் அதிகரித்து வருவதோடு, பேருந்துகளின் எண்ணிக்கையும், தொழிலாளர்களும் குறைந்து வருவதால், பயணிகள் கடும் இன்னல்களை எதிர்கொள்ளும் கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
1 mins
May 25, 2026
Dinamani Madurai
அதிமுக விவகாரத்தில் நடுநிலை முடிவு: பேரவைத் தலைவர்
சட்டப்பேரவையில் அதிமுக கொறடாவை அறிவிப்பதில் நடுநிலையான முடிவு எடுக்கப்படும் என்று பேரவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகர் தெரிவித்தார்.
1 min
May 25, 2026
Listen
Translate
Change font size

