Facebook Pixel பதவி உயர்வில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4% ஒதுக்கீடு: தமிழக அரசு உத்தரவு | Dinamani Madurai - newspaper - Read this story on Magzter.com
Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

பதவி உயர்வில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4% ஒதுக்கீடு: தமிழக அரசு உத்தரவு

Dinamani Madurai

|

June 25, 2025

அரசுப் பணி பதவி உயர்வில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் உத்தரவை மாநில அரசு வெளியிட்டது.

சென்னை, ஜூன் 24:

இதுகுறித்து மாற்றுத்திறனாளிகள் நலத் துறை செயலர் எஸ்.முத்துமதி வெளியிட்ட உத்தரவு: அரசுப் பணிகளில் பதவி உயர்வின் போது, மொத்தமுள்ள பணியிடங்களில் 4 சதவீதத்துக்கு குறைவாக இல்லாமல் இடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட வேண்டும். இதற்கான உரிய சட்டத் திருத்தங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைச் சட்டம் 2016-இல் செய்யப்பட்டுள்ளது.

MORE STORIES FROM Dinamani Madurai

Dinamani Madurai

வாழ்க்கைப் பயணம்

நம் வாழ்க்கையில் நம்மால் மறக்கமுடியாத பசுமையான நினைவுகளாகத் திகழ்பவை பயணங்கள்தான். அதிலும் குறிப்பிடத் தகுந்தவை நமது சிறுவயதுப் பயணங்கள்.

time to read

3 mins

June 15, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

மொராக்கோவுடன் டிரா செய்த பிரேஸில்

ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் 7-ஆவது ஆட்டத்தில், 5 முறை சாம்பியனான பிரேஸில் 1-1 கோல் கணக்கில் மொராக்கோவுடன் டிரா செய்தது.

time to read

1 min

June 15, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

மக்கள் விரோதச் செயல்களை அனுமதிக்க மாட்டோம்

அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார்

time to read

1 min

June 15, 2026

Dinamani Madurai

உலகக் கோப்பை வில்வித்தை; இந்தியாவுக்கு வரலாற்று வெற்றி

துருக்கியில் நடைபெற்ற உலகக் கோப்பை வில்வித்தை 3-ஆம் நிலை போட்டியில், ரீகர்வ் கலப்பு அணிகள் மற்றும் ஆடவர் தனிநபர் என இரு பிரிவுகளில் இந்தியா தங்கத்தை தட்டிச் சென்றது.

time to read

1 min

June 15, 2026

Dinamani Madurai

ஜோசப் விஜய் எதிர்கொள்ளும் சவால்கள்

அரசியல் வியூக அறிஞர்கள், ஜோதிடர்கள் - இவர்களின் துல்லிய கணிப்பையெல்லாம் பொய்யாக்கி, பெரும் எண்ணிக்கையில் வெற்றி பெற்று புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார் முதல்வர் ஜோசப் விஜய்.

time to read

2 mins

June 15, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

ஓமன் துறைமுகத்தில் உயிரிழந்த தூத்துக்குடி மாலுமி உடலை கொண்டுவர நடவடிக்கை

மேற்காசிய போர் காரணமாக ஹோர்மூஸ் நீரிணையைக் கடக்க முடியாமல் ஓமன் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கப்பலில் உயிரிழந்த தூத்துக்குடி மாலுமியின் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

June 15, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

மின்வெட்டு பிரச்னைக்கு பிறர் மீது பழி சுமத்தக் கூடாது

தமிழகத்தில் நிலவும் தொடர் மின் வெட்டு பிரச்னைக்குத் தீர்வு காண முடியாத தவெக அரசு, பிறர் மீது பழி சுமத்தி வருகிறது என முன்னாள் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

time to read

1 min

June 15, 2026

Dinamani Madurai

தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து தமாகா விலகல்

ஜி.கே.வாசன் அறிவிப்பு

time to read

1 min

June 15, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

பாமக ஆதரவு இல்லாதிருந்தால் அதிமுக 8 தொகுதிகளில் மட்டுமே வென்றிருக்கும்

பாமக ஆதரவு இல்லாவிட்டால், அதிமுக 8 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கும் என்று மயிலம் தொகுதி எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான சி.வி. சண்முகம் தெரிவித்தார்.

time to read

1 min

June 15, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

அமெரிக்காவின் பணியாளர்போலச் செயல்படுகிறார் மோடி

அமெரிக்காவின் பணியாளர்போல பிரதமர் மோடி செயல்படுவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

time to read

1 min

June 15, 2026

Translate

Share

-
+

Change font size