Try GOLD - Free
9 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை
Dinamani Madurai
|May 14, 2025
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு
-
கோவை, மே 13: தமிழகத்தில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில் இருவருக்கு தலா 5 ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் இளம்பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்து விடியோ எடுத்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட இளம்பெண் ஒருவர் பொள்ளாச்சி நகர (கிழக்கு) காவல் நிலையத்தில் கடந்த 2019 பிப்ரவரியில் புகார் அளித்தார்.
இந்த புகாரின்பேரில் திருநாவுக்கரசு (31), சபரிராஜன் (31), வசந்தகுமார் (33) சதீஷ் (34), மணிவண்ணன் (31) ஆகிய 5 பேர் கடந்த 2019-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டனர். ஹேரன்பால் (35), பாபு என்ற பைக் பாபு (34), அருளானந்தம் (40), அருண்குமார் (33) ஆகிய 4 பேர் 2021-இல் கைது செய்யப்பட்டனர்.
This story is from the May 14, 2025 edition of Dinamani Madurai.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Madurai
Dinamani Madurai
2-ஆவது சுற்றில் பெகுலா, பென்சிச்; ரூட், ரூபலேவ் தோல்வி
டென்னிஸ் காலண்டரின் 3-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டன், லண்டனில் திங்கள்கிழமை தொடங்கியது.
1 min
June 30, 2026
Dinamani Madurai
ராமர் கோயில் நன்கொடை விவகாரம் தொடர்பாக மனு: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
ராமர் கோயில் நன்கொடை விவகாரத்தில் நியாயமான, விரைவான விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை மறுப்பு தெரிவித்தது.
1 min
June 30, 2026
Dinamani Madurai
ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல்
ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தரைவழி மற்றும் வான்வழித் தாக்குதல்களில் பயங்கரவாதிகள் 29 பேர் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் தெரிவித்தது.
1 min
June 30, 2026
Dinamani Madurai
முன்னேறியது கனடா
ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் முதல் நாக்அவுட் ஆட்டத்தில், கனடா 1-0 கோல் கணக்கில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது.
1 min
June 30, 2026
Dinamani Madurai
செபி செயல் இயக்குநர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
இந்தியப் பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியத்தில் (செபி) காலியாகவுள்ள செயல் இயக்குநர் பணியிடத்தை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. தகுதியான நபர்கள் வரும் ஜூலை 25-க்குள் விண்ணப்பிக்கலாம்
1 min
June 30, 2026
Dinamani Madurai
ஓபிசி பட்டியல் தொடர்பாக 2 மசோதாக்கள்: மேற்கு வங்க பேரவையில் நிறைவேற்றம்
மேற்கு வங்க மாநிலத்தில் முந்தைய திரிணமூல் காங்கிரஸ் அரசு இயற்றிய சர்ச்சைக்குரிய ஓபிசி இட ஒதுக்கீடு தொடர்பான 2012-ஆம் ஆண்டு சட்டத்தைத் திருத்தியமைக்கும் வகையில் மாநில சட்டப்பேரவையில் ஆளும் பாஜக அரசு இரண்டு மசோதாக்களை திங்கள்கிழமை தாக்கல் செய்து நிறைவேற்றியது.
1 mins
June 30, 2026
Dinamani Madurai
பகுதிநேர பி.இ. பட்டப் படிப்புகள்: ஜூலை 12 வரை விண்ணப்பிக்கலாம்
பணிபுரியும் தொழில் முறை அலுவலர்களுக்கான மூன்றாண்டு பகுதிநேர பி.இ. பொறியியல் பட்டப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 12 ஆம் தேதி வரை பெறப்படும் என தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.
1 min
June 30, 2026
Dinamani Madurai
மயில்சாமி அண்ணாதுரை தலைமையில் பள்ளிக் கல்வி பாடத்திட்டக் குழு
தமிழக அரசு அரசாணை வெளியீடு
1 min
June 30, 2026
Dinamani Madurai
கார்கே உள்பட 8 பேர் மாநிலங்களவை உறுப்பினர்களாக பதவியேற்பு
மாநிலங்களவைக்கு புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்பட 8 பேர் மாநிலங்களவை உறுப்பினர்களாக திங்கள்கிழமை பதவியேற்றனர்.
1 min
June 30, 2026
Dinamani Madurai
ஜெர்மனி ஐ.டி. நிறுவனத்தை வாங்கும் இந்தியாவின் பெர்சிஸ்டன்ட் சிஸ்டம்ஸ்
ஜெர்மனியைச் சேர்ந்த முன்னணி ஐ.டி. நிறுவனமான 'நாகரோ எஸ்இ' நிறுவனத்தின் முழுப் பங்குகளையும் கையகப்படுத்த இந்திய ஐ.டி. நிறுவனமான 'பெர்சிஸ்டன்ட் சிஸ்டம்ஸ்' முன்வந்துள்ளது.
1 min
June 30, 2026
Translate
Change font size
