Facebook Pixel 357 சட்டவிரோத இணையவழி விளையாட்டு வலைதளங்கள் முடக்கம் ஜிஎஸ்டி புலனாய்வு இயக்குநரகம் நடவடிக்கை | Dinamani Madurai - newspaper - Read this story on Magzter.com

Try GOLD - Free

357 சட்டவிரோத இணையவழி விளையாட்டு வலைதளங்கள் முடக்கம் ஜிஎஸ்டி புலனாய்வு இயக்குநரகம் நடவடிக்கை

Dinamani Madurai

|

March 23, 2025

வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமாகச் செயல்பட்டுவந்த இணையவழி விளையாட்டு நிறுவனங்களின் 357 வலைதளங்கள் மற்றும் இந்த நிறுவனங்களுடன் தொடர்புடைய 2,400 வங்கிக் கணக்குகளை முடக்கி, சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) புலனாய்வு தலைமை இயக்குநரகம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

புது தில்லி, மார்ச் 22: வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமாகச் செயல்பட்டுவந்த இணையவழி விளையாட்டு நிறுவனங்களின் 357 வலைதளங்கள் மற்றும் இந்த நிறுவனங்களுடன் தொடர்புடைய 2,400 வங்கிக் கணக்குகளை முடக்கி, சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) புலனாய்வு தலைமை இயக்குநரகம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

பல்வேறு பாலிவுட் பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள், சமூக ஊடக பிரபலங்கள் உள்ளிட்டோர் இத்தகைய இணையவழி விளையாட்டுத் தளங்களை விளம்பரப்படுத்துவதாகக் கண்டறியப்பட்டுள்ளது; எனவே, பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.

MORE STORIES FROM Dinamani Madurai

Dinamani Madurai

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வெள்ளிக்கிழமை காலை 308 கன அடியில் இருந்து 193 கன அடியாக குறைந்தது.

time to read

1 min

June 27, 2026

Dinamani Madurai

துனிசியாவை வென்றது நெதர்லாந்து

அமெரிக்காவின் கேன்சாஸ் சிட்டியில் கொட்டும் மழையில் நடைபெற்ற ஆட்டத்தில், நெதர்லாந்து 3-1 கோல் கணக்கில் துனிசியாவை வீழ்த்தியது.

time to read

1 min

June 27, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

மதிமுக உயர்நிலைக் குழுக் கூட்டம்: எம்எல்ஏ செந்தில்செல்வன் புறக்கணிப்பு

சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மதிமுக உயர் நிலைக்குழுக் கூட்டத்தில் அக்கட்சியின் சீர்காழி தொகுதி எம்எல்ஏ செந்தில்செல்வன் பங்கேற்காமல் புறக்கணித்தார். இது அக்கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

time to read

1 min

June 27, 2026

Dinamani Madurai

தேசிய நல்லாசிரியர் விருது தமிழக ஆசிரியர்கள் விண்ணப்பிக்க கல்வித் துறை அறிவுறுத்தல்

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தகுதியுள்ள தமிழக ஆசிரியர்கள் இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக்கல்வி இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார்.

time to read

1 min

June 27, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

ஜூலை 3-இல் அமர்நாத் யாத்திரை: ஜம்மு-காஷ்மீரில் கண்காணிப்பு தீவிரம்

ஜம்மு-காஷ்மீரில் ஜூலை 3-ஆம் தேதி அமர்நாத் யாத்திரை தொடங்குவதையொட்டி, அந்த யூனியன் பிரதேசம் முழுவதும் பாதுகாப்பான சூழலை உறுதி செய்ய கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

time to read

1 min

June 27, 2026

Dinamani Madurai

டிராக்டர் விற்பனை விறுவிறுப்பு

'எல் நினோ' பருவநிலை மாற்றம் மற்றும் பலவீனமான பருவமழை குறித்த அச்சங்களுக்கு மத்தியிலும், நடப்பு நிதியாண்டில் இதுவரை டிராக்டர்களின் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

time to read

1 min

June 27, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

'வீட்டிலிருந்து வேலை' எனும் சிறை !

பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்தார். வீட்டில் இருந்தே பணியாற்றும் முறையைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தினார்.

time to read

3 mins

June 27, 2026

Dinamani Madurai

ஸ்வீடனைப் பின்பற்றலாம் !

இந்தியாவில் சொந்தங்கள் விட்டுப் போகக்கூடாது, சொத்துகள் கைமாறி விடக் கூடாது போன்ற நோக்கங்களுடன் அத்தை, மாமா பிள்ளைகள் போன்ற உறவுகளுக்குள் திருமணம் செய்யும் வழக்கம் காலம் காலமாக இருந்து வருகிறது.

time to read

2 mins

June 27, 2026

Dinamani Madurai

உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியீடு

அரசு கலை, அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்காக கடந்த டிச.27-ஆம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய எழுத்துத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

time to read

1 min

June 27, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறும் பெற்றோர் 4 வாரங்களில் பரிசீலித்து முடிவெடுக்க நீதித் துறை நடுவர் மன்றங்களுக்கு உத்தரவு

வாடகைத் தாய் மூலம் பெற்றுக்கொள்ளும் குழந்தைக்கு பெற்றோர் தரப்பில் உரிமை கோரி தாக்கல் செய்யப்படும் மனுக்களை 4 வாரங்களில் பரிசீலித்து முடிவு எடுக்க வேண்டும் என நீதித் துறை நடுவர் மன்றங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

time to read

1 mins

June 27, 2026

Translate

Share

-
+

Change font size