Try GOLD - Free
அரசு நிவாரணம் அறிவிக்க காங்கிரஸ் வலியுறுத்தல்
Dinamani Dharmapuri
|June 15, 2025
ஏர் இந்தியா விமான விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு நிவாரணம் அறிவிக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தினார்.
-
அகமதாபாத், ஜூன் 14: ஏர் இந்தியா விமான விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு நிவாரணம் அறிவிக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தினார்.
டாடா குழுமம், ஏர் இந்தியா நிறுவனம் மட்டுமே இதுவரை இழப்பீடு அறிவித்துள்ள நிலையில், மத்திய அரசும் நிவாரணம் அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுப்பப்பட்டுள்ளது.
This story is from the June 15, 2025 edition of Dinamani Dharmapuri.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Dharmapuri
Dinamani Dharmapuri
வெப்பவாத சிகிச்சை: அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வசதிகள்
வெப்பவாத பாதிப்புகளை எதிர்கொள்ளும் வகையில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
1 min
April 29, 2026
Dinamani Dharmapuri
குடியரசு துணைத் தலைவர் திருமலையில் வழிபாடு
குடியரசு துணைத் தலைவர் சி. பி. ராதாகி ருஷ்ணன் செவ்வாய்க்கிழமை திருமலை ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்தார்.
1 min
April 29, 2026
Dinamani Dharmapuri
மேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தேர்தல்
142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்பு
1 mins
April 29, 2026
Dinamani Dharmapuri
வாக்கு எண்ணும் நாளின் முடிவில் வாக்குப் பதிவின் துல்லிய எண்ணிக்கை!
தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் பதிவான மொத்த வாக்குகளின் துல்லிய எண்ணிக்கை, அவை எண்ணப்படும் நாளில் (மே 4) அதிகாரபூர்வமாக வெளியாகும் என தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.
1 min
April 29, 2026
Dinamani Dharmapuri
மதுரை மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
1 mins
April 29, 2026
Dinamani Dharmapuri
மார்ச் தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி 4.1%
5 மாதங்களில் இல்லாத குறைந்த வளர்ச்சி
1 min
April 29, 2026
Dinamani Dharmapuri
மிகக் கடுமையான பரிசோதனை கட்டுப்பாடுகளைக் கடந்து வந்தேன்
செபாஸ்டியன் சாவே
1 min
April 29, 2026
Dinamani Dharmapuri
கூத்தாண்டவர் கோயில் சித்திரைத் திருவிழா
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர் பேட்டை வட்டம், கூவாகம் கிராமத்திலுள்ள ஸ்ரீகூத்தாண்டவர் சுவாமி கோயில் சித்திரைத் திருவிழாவில் முக்கிய நிகழ்வாக திருநங்கைகள், திருநம்பிகள் திருமாங்கல்யம் கட்டிக் கொள்ளும் வைபவம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
1 min
April 29, 2026
Dinamani Dharmapuri
புதுச்சேரியில் மக்கள்தொகை கணக்கெடுப்பு ஜூன் 1-இல் தொடக்கம்
தவறான தகவல் அளித்தால் ரூ.1,000 அபராதம்
1 min
April 29, 2026
Dinamani Dharmapuri
மங்களூரு குக்கர் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை
என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
1 min
April 29, 2026
Translate
Change font size

