Facebook Pixel தீர்வுகளைத் தேடுவோம்! | Dinamani Dharmapuri - newspaper - Read this story on Magzter.com

Try GOLD - Free

தீர்வுகளைத் தேடுவோம்!

Dinamani Dharmapuri

|

March 14, 2025

சரியான புரிதல் இல்லாத பதின்ம வயதில் கைப்பேசிப் பயன்பாடு பல தீங்குகளுக்கு வழி கோலுகிறது. அதனால் இணையவழி வகுப்புகள், கணினி மற்றும் கைப்பேசி வழித் தகவல் பரிமாற்றம் ஆகியவற்றைப் பள்ளிகளில் மட்டுமாவது தடை செய்ய வேண்டும்.

- முனைவர் இரா.கற்பகம்

சில காலமாக, குற்றங்களில் ஒரு புதிய பரிமாணத்தைக் காண்கிறோம். அதிக அளவில் பதின்ம வயதுச் சிறுவர்கள், அதிலும் பள்ளி மாணவர்கள், குற்றச் செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்பது மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது. அதே வேளையில், சிறுமிகள் மீதான பாலியல் வன்முறை எல்லை கடந்து போய்க் கொண்டிருப்பது இந்தச் சமுதாயத்தின் மீது கோபத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. கள்ளம், கபடம் இல்லாத பிஞ்சுகளில் ஒரு சாரார், அதாவது சிறுவர்கள் குற்றவாளிகளாகவும், மற்றொரு சாரார், அதாவது சிறுமியர் குற்றமிழைக்கப்படுபவர்களாகவும் மாறிக் கொண்டிருப்பது, நம் சமுதாயத்தில் ஆண், பெண் பேதம் எவ்வளவு அதிகம் உள்ளது என்பதையே காட்டுகிறது.

இந்தக் கொடுங் குற்றங்களை அலசி ஆராய்வது இக்கட்டுரையின் நோக்கமன்று. அதுதான் தினம் தினம் இவற்றைப் பற்றிய விலாவாரியான செய்திகளையும், ஒன்றுக்கும் உதவாத அறிவிப்புகளையும், பயனில்லாத சட்டங்களையும் கண்டும் கேட்டும், இயலாமையில் மனம் குமுறிக் கொந்தளித்துக் கொண்டிருக்கிறோமே, அது போதாதா? பேசியது போதும், தீர்வுகளைத் தேடுவோம்!

அரசு உடனடியாகச் செய்யக் கூடியவை, செய்ய வேண்டியவை: பள்ளி செல்லும் சிறுமிகளை வக்கிர மனங்கள் கொண்ட ஆசிரியர்களிடமிருந்து காப்பாற்ற வேண்டும். சென்னையில் பல பெற்றோர்கள் ஒன்று சேர்ந்து அரசிடம் ஒரு கோரிக்கையை வைத்திருக்கிறார்கள். 'மாணவிகளுக்குத் தனிப் பள்ளிகள்; அதில் ஆசிரியைகள் மட்டுமே பணியில் அமர்த்தப்பட வேண்டும்' என்பதே அந்தக் கோரிக்கை. அரசு இதை உடனடியாக, அதாவது வரும் கல்வியாண்டிலிருந்து நடைமுறைப்படுத்த வேண்டும். இதில் நிர்வாகச் சிக்கல் ஒன்றும் இருக்கப் போவதில்லை. ஏற்கெனவே ஒரு பகுதியில் இருக்கும் அரசுப் பள்ளிகளை மாணவர்களுக்கு ஆசிரியர்களை நியமித்து ஆண்கள் பள்ளியாகவும், வேறொரு பள்ளியை ஆசிரியைகளை நியமித்து மாணவிகளுக்கும் நடத்தலாம். ஆண்கள் பள்ளியில் தலைமைப் பொறுப்பிலிருந்து கீழ்நிலை வரை ஆண்களே பணியமர்த்தப்பட வேண்டும்; அதே போல் பெண்கள் பள்ளியில் அனைத்து நிலைகளிலும் பெண்களே பணியமர்த்தப்பட வேண்டும்.

MORE STORIES FROM Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

நகராட்சி நிர்வாகத் துறை பணி நியமன முறைகேடு: முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்கு பதிவு

ஜூன் 23 வரை நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் தடை

time to read

1 mins

June 06, 2026

Dinamani Dharmapuri

பொருளாதார சீர்திருத்தங்கள் தொடரும்: நிர்மலா சீதாராமன்

நாட்டின் பொருளாதாரம் ஸ்திரத்தன்மையுடன் வலுவாக இருப்பதை உறுதிசெய்வதற்கான சீர்திருத்த நடவடிக்கைகள் தொடரும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

time to read

1 min

June 06, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

அதானிக்கு உதவவே கிரேட்டர் நிகோபார் திட்டம்

மத்திய அரசு மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு

time to read

1 min

June 06, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

தேர்ச்சியை அதிகரிக்க செயல் திட்டம் வகுக்கும் கல்வித் துறை

பிளஸ் 2 பொதுத் தேர்வு

time to read

1 min

June 06, 2026

Dinamani Dharmapuri

பள்ளிக் கல்வித் துறையில் புதிய பதவிகள் உருவாக்கம்: சிறப்புத் தகுதிகள் நிர்ணயம்

பள்ளிக் கல்வித் துறையில் புரோகிராமர், உடற் கல்வி விரிவுரையாளர், கான்சோல் ஆபரேட்டர் மற்றும் மெஷின் சூப்பர்வைசர் ஆகிய புதிய பதவிகள் உருவாக்கப்படுகின்றன.

time to read

1 min

June 06, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

புதிய அரசியல் இயக்கம் தொடங்கினார் அண்ணாமலை

தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை புதிய அரசியல் இயக்கத்தை வெள்ளிக்கிழமை தொடங்கினார். அடுத்த பொதுத் தேர்தலில் புதிய கட்சியாக போட்டியிடுவோம் என்று அறிவித்துள்ளார்.

time to read

1 mins

June 06, 2026

Dinamani Dharmapuri

சென்னையில் தங்கமயில் ஜூவல்லரியின் 2 புதிய கிளைகள் நாளை திறப்பு

தமிழகத்தின் முன்னணி நகை விற்பனை நிறுவனமான தங்கமயில் ஜூவல்லரி, சென்னையின் பல்லாவரம் மற்றும் நீலாங்கரையில் புதிய கிளைகளை ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 7) திறக்கிறது.

time to read

1 min

June 06, 2026

Dinamani Dharmapuri

இந்தியா - ஆப்கானிஸ்தான் மோதும் டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம்

இந்தியா - ஆப்கானிஸ்தான் மோதும் ஒரே டெஸ்ட் ஆட்டம், பஞ்சாப் மாநிலம், முலான்பூரில் சனிக்கிழமை தொடங்குகிறது.

time to read

1 min

June 06, 2026

Dinamani Dharmapuri

குகேஷை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா

நார்வே செஸ் போட்டியின் ஓபன் பிரிவு 9-ஆவது சுற்றில், இந்தியாவின் ஆர். பிரக்ஞானந்தா - சக இந்தியரும், நடப்பு உலக சாம்பியனுமான டி. குகேஷை வென்றார்.

time to read

1 min

June 06, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

குழப்பத்தை விளைவிக்கும் காங்கிரஸுக்கு மக்கள் தக்க பதிலடி

பிரதமர் மோடி

time to read

1 min

June 06, 2026

Translate

Share

-
+

Change font size