Facebook Pixel எமிரேட்ஸ் என்பிடி வங்கிக்கு 60% பங்கு ஒதுக்க ஆர்பிஎல் வங்கி வாரியம் ஒப்புதல் | Dinamani Chennai - newspaper - Read this story on Magzter.com
Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

எமிரேட்ஸ் என்பிடி வங்கிக்கு 60% பங்கு ஒதுக்க ஆர்பிஎல் வங்கி வாரியம் ஒப்புதல்

Dinamani Chennai

|

June 19, 2026

துபையைச் சேர்ந்த எமிரேட்ஸ் என்பிடி வங்கிக்கு, இந்தியாவின் தனியார் துறையைச் சேர்ந்த ஆர்பிஎல் வங்கியின் 60 சதவீத பங்குகளை ஒதுக்க அதன் இயக்குநர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

இதன்படி, ரூ.26,015 கோடி மதிப்பிலான 92.91 கோடிக்கும் அதிகமான பங்குகள் (தலா ரூ.280 விலையில்) எமிரேட்ஸ் என்பிடி வங்கிக்கு ஒதுக்கப்படவுள்ளன.

MORE STORIES FROM Dinamani Chennai

Dinamani Chennai

'ட்ரோன்கள் மூலம் ஆயுத கடத்தல், உளவுத் தகவல் சரிவர இல்லாதது காரணம்'

கடந்த ஆண்டு ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு எல்லை தாண்டி ட்ரோன் மூலம் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருள்கள் வீசப்பட்டது, உளவுத் தகவல்கள் சரிவர திரட்டப்படாதது ஆகியவை முக்கிய காரணம் என்பதை தேசிய புலனாய்வு முகமையின்(என்ஐஏ) குற்றப் பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது.

time to read

1 min

June 22, 2026

Dinamani Chennai

தேசிய சமூக மருத்துவ மாநில மாநாடு

வண்டலூரை அடுத்த ரத்தினமங்கலம் தாகூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தேசிய சமூக மருத்துவத்துறையின் 26- ஆவது மாநில மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது.

time to read

1 min

June 22, 2026

Dinamani Chennai

வெற்றியில் தோல்வி; தோல்வியில் வெற்றி!

மேற்காசியாவில் அமைதி திரும்பி இருக்கிறது என்று சமாதானப் பெருமூச்சு விட வழியில்லாமல், லெபனான் மீது தனது தாக்குதலை இஸ்ரேல் தொடங்கி இருப்பது, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை எரிச்சலடைய வைத்திருப்பதில் வியப்பில்லை.

time to read

2 mins

June 22, 2026

Dinamani Chennai

உள்ளகப் பயிற்சி கிடைக்காமல் தவிக்கும் வெளிநாட்டு மருத்துவப் பட்டதாரி மாணவர்கள்!

வெளிநாட்டில் மருத்துவப் படிப்பை முடித்த தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் இங்குள்ள மருத்துவமனைகளில் உள்ளகப் பயிற்சிக்காக (இன்டர்ன்ஷிப்) பல மாதங்களாகக் காத்திருக்கும் நிலை நீடித்து வருகிறது.

time to read

2 mins

June 22, 2026

Dinamani Chennai

அடையாறு முகத்துவாரம் மணல் அகற்றும் பணி: அமைச்சர் ஆய்வு

சென்னையில் அடையாறு முகத்துவாரத்தில் மழை நீர் செல்ல தடையாக உள்ள மண் குன்றுகளை அகற்றும் பணியை தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் எண்ம சேவைகள் துறை அமைச்சர் குமார் ஞாயிற்றுக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

time to read

1 min

June 22, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

அதிமுகவினர் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்

'வேறுபாடுகளைக்கடந்து கட்சியின் வளர்ச்சிக்காக அதிமுக நிர்வாகிகள் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டுமென அக்கட்சியின் பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தினார்.

time to read

1 min

June 22, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

கடந்த அரசின் தவறுகளால் முதலீடுகள் வெளிமாநிலங்களுக்குச் சென்றன

கடந்த அரசின் தவறுகளால்தான் தமிழகத்துக்கு வரவேண்டிய தொழில் முதலீடுகள் பிற மாநிலங்களுக்குச் சென்றன என மாநில எரிசக்தி, சட்டத் துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் தெரிவித்தார்.

time to read

1 min

June 22, 2026

Dinamani Chennai

அமோனியா வாயுக் கசிவால் உயிரிழப்பு: அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல்

திருவள்ளூர் மாவட்டத்தில் தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயுக் கசிவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

time to read

1 min

June 22, 2026

Dinamani Chennai

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும்

இந்து முன்னணி பொதுக்குழு தீர்மானம்

time to read

1 min

June 22, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

உலக அமைதிக்கு வழிவகுக்கும் யோகா

யோகா என்பது தனிப்பட்ட ஆரோக்கியத்தை மேம்படுத்த மட்டுமல்ல, உலக அமைதிக்கு வழிவகுக்கும் உந்துசக்தியாகவும் பயன்படக் கூடியது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

time to read

1 mins

June 22, 2026

Listen

Translate

Share

-
+

Change font size